Total Pageviews

Search This Blog

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் | Tamil Literary History Quiz Answers 2023-2024

Tamil tradition holds the earliest Sangam poetry to be over twelve millennia old. Modern linguistic scholarship places the poems between the 3rd century BCE and the 2nd century CE. Sangam age is considered by the Tamil people as the golden era of Tamil language.

இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் மிகச்சிறிய நாடு எது?

பூடான்


குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது?

ஆந்திரா


இந்தியாவின் மிகப் பழமையான செய்தித்தாளின் பெயர் என்ன?

மும்பை சமாச்சார்


போட்ஸ்வானா நாட்டின் கரன்ஸியின் பெயர் என்ன?

புலா

 


உலகின் முதல் அருங்காட்சியகம் எது?

ஆஸ்ரமாலியன்


இன்றும் மரத்தினால் செய்த செருப்பை உபயோகிக்கும்
 நாடு எது?

செயிண்ட் நிக்கலஸ்

 

 “சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர் – பொன்முடியார்

 

திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

 

பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்

 

கருடாம்சம்    - பெரியாழ்வார்

 

சுதர்சனம் – திருமழிசை

 

களங்கம் –  திருமங்கையாழ்வார்

 

அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் – குலசேகரர்

 

 சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை – தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

 

பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு – திவாகர நிகண்டு

 

 குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் – ஒட்டக்கூத்தர்

 

பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

 

திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்

 

சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் –  திருத்தக்கதேவர்

 

அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்

 

செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்

 

சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது

 

காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை – நான்மணிக்கடிகை

 

ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் – இன்னா நாற்பது

 

இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே – இனியவை நாற்பது

 

புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை – நாலடியார்

 

அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து – முப்பால்

 

 முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

 

மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் – கைந்நிலை

 

தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

 

இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.

 

”விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.

 

திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்

 

தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ

 

மொழி என்பது – கருத்துக்களின் பரிமாற்றம்

 

தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை – வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

 

சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.

 

சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

 

சங்கங்கள் தமிழ் வளர்த்தன.

 

களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

 

களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

 

களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

 

பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்

 

பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி

 

பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.

 

மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை

 

முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.

 

தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை

 

உலா நூல்களுள் மிகப் பழமையைனது –  திருக்கைலாய ஞான உலா

 

தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

 

கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் – குலோத்துங்கன்

 

ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் – அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

 

திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்

 

கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்

 

தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி

 

கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்

 

 “நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்” என்று பாடியவர் – திருநாவுக்கரசர்

 

 “பொய்கை ஆழ்வார்” பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி

 

புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை

 

 மூன்று சீர்களாய் அமைவது – நேரிசை ஆசிரியப்பா

 

ஈற்றயலடி முச்சீராய் வருவது – நேரிசை ஆசிரியப்பா

 

மூன்று சீர்களாய் அமைவது – நெடிலடி

 

 சார்பெழுத்துக்களின் வகைகள் – ஐந்து

 

தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்


இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்

 

இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்

 

அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார்பாண்டியன

 

தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்

 

சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்


காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

 

காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை

 

மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் – ஆதிரை

 

மணிமேகலையில் உள்ள காதைகள் – 30 காதைகள்

 

மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி – அறவண அடிகள்

 

மணிமேகலை நூல் அமைந்துள்ள பா – அகவற்பா

 

மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது – பசிப்பிணி நீக்கம்

 

தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் – மாணிக்கவாசகர்

 

திருத்தொண்டத் தொகையை எழுதியவர் – மாணிக்கவாசகர்

 

சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) – மணிமேகலை

 

சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் – நாமகள் இலம்பகம்


அனிமல் பார்ம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
அ. லியோ டால்ஸ்டாய்
   ஆ. வாசிம் அக்ரம்
இ. ஜியார்ஜ் ஆர்வெல்
      ஈ. யாருமில்லை



மார்ச் 8 எந்த நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது?
அ. உலக மகளிர் தினம்   ஆ. சுற்றுப்புற தினம்
இ. கலாசார தினம்
          ஈ. இளைஞர்கள் தினம்



யூரோ என்பது
அ. இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய்
ஆ. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொது நாணயம்
இ. நேட்டோ அமைப்பால் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை
ஈ. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் வழியே ஓடும் நதி



ஸ்ரீஅரவிந்தரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவகம் எங்குள்ளது?
அ. திருவண்ணாமலை    ஆ. சென்னை
இ. வேடசந்தூர்
               ஈ. புதுச்சேரி



இந்திய அரசின் தேசிய சின்னமான அசோகர் தூண் சாரநாத்தில் உள்ளது. இது எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
அ. உ.பி.                    ஆ. ம.பி.
இ. பீகார்                   ஈ. குஜராத்

 


ஆந்திராவிலுள்ள சிங்கரேணி எந்த உற்பத்திக்காகப் பெயர் பெற்றது?
அ. நிலக்கரி           ஆ. சணல்
இ. தேயிலை          ஈ. புகையிலை



திரிவேணி சங்கமம் என்பது 3 நதிகளின் சங்கமத்தைக் குறிக்கிறது. இது எங்கு சங்கமிப்பதாக நம்பப்படுகிறது?
அ. அகமதாபாத்            ஆ. அலகாபாத்
இ. மதுரா
             ஈ. வாரணாசி



வோல்கா என்பது என்ன?
அ. அமெரிக்க எரிமலை   ஆ. ரஷ்ய எரிமலை
இ. போலந்தின் தலைநகர்     ஈ. ரஷ்யாவின் மிக நீண்ட நதி



ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
அ. கான்பெர்ரா            ஆ. வியட்னாம்
இ. வியன்னா              ஈ. ஸ்டாக்ஹோம்



தேசிய வனக் கமிஷனின் தலைவர் யார்?
அ. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர்
ஆ. பிரதமர்
இ. செயலர், சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம்
ஈ. இந்திய வன ஆய்வு நிறுவன தலைவர்



செல்ஷியஸ் மற்றும் பாரன்ஹீட் தெர்மாமீட்டர் எப்போது ஒரே அளவைக் காட்டும்?
அ. 0         ஆ. 100        இ. 32         ஈ. 40



இந்தியாவில் எந்தத் துறை அதிக அளவு சேமிப்புக்கு வழி வகுக்கிறது?
அ. பாங்கிங் மற்றும் நிதித் துறை
ஆ. ஏற்றுமதித் துறை
இ. வீட்டு கட்டுமானத் துறை
ஈ. தனியார் தொழில் துறை

1942ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்?

அ) சட்டமறுப்பு இயக்கம்   ஆ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இ) சுதேசி இயக்கம்
            ஈ) இதில் ஏதுமில்லை

 

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு?
அ) பிரான்ஸ்               ஆ) இத்தாலி
இ) ஜெர்மனி           ஈ) சுவிட்சர்லாந்து

 

உலகிலேயே மிக நீளமான நதி எது?
அ) அமேசான்              ஆ) வோல்கா
இ) நைல்                   ஈ) கங்கை

 

இந்திய யூனிட் டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1955                 ஆ) 1964
இ) 1966                 ஈ) 1967

 

புகை மண்டலத்தை உருவாக்கும் சேர்மம் எது?
அ) கால்சியம் பாஸ்பைடு ஆ) கால்சியம் கார்பைடு
இ) துத்தநாக பாஸ்பைடு   ஈ) கால்சியம் பாஸ்பேட்

 

ஆக்ஸிஜன் ஏற்றம் எனப்படுவது?
அ) ஹைட்ரஜனை பெறுவது         ஆ) எலக்ட்ரானை பெறுவது
இ) எலக்ட்ரானை இழப்பது          ஈ) எரிதல

 

இந்தியாவில் எதிர் சூறாவளிகள் ஏற்படும் காலம்?
அ) இலையுதிர் காலம்               ஆ) வசந்த காலம்
இ) குளிர் காலம்                    ஈ) கோடை காலம்

 

நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்?
அ) தாமிரபரணி டெல்டா       ஆ) கோதாவரி டெல்டா
இ) காவேரி டெல்டா            ஈ) கிருஷ்ணா டெல்டா

 

பூதான இயக்கத்தை துவங்கியவர்?
அ) மகாத்மா காந்தி             ஆ) ஜெயபிரகாஷ் நாராயணன்
இ) ஆச்சார்ய கிருபளானி       ஈ) வினோபா பாவே

 

பூமியில் காற்று மண்டலம் பரவியுள்ள உயரம்?
அ) 50 கி.மீ.,
                 ஆ) 100 கி.மீ.,
இ) 200 கி.மீ.,
                ஈ) 300 கி.மீ.,

 

தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
அ) சென்னை
                   ஆ) தஞ்சாவூர்
இ) மதுரை
                     ஈ) காஞ்சிபுரம்

 

1887ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூடிய இடம்?
அ) டில்லி
                       ஆ) கோல்கட்டா
இ) மும்பை
                    ஈ) சென்னை

 

 மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) ஜனவரி 10
                   ஆ) செப்டம்பர் 10
இ) நவம்பர் 10
                  ஈ) டிசம்பர் 10

 

காந்தியின் தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட இடம்?
அ) ஆமதாபாத்
                  ஆ) பர்தோலி
இ) புனே
                         ஈ) சூரத்

 

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு?
அ) 1947
                     ஆ) 1948
இ) 1949
                      ஈ) 1950

 

இந்தியாவின் மிக நீளமான நதி எது ?
கங்கை


பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது?

தமிழ்நாடு


நிலநடுக்கத்தை அறிய உதவும் கருவி என்ன ?

சீஸ்மோகிராப்


எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது ?

தென் ஆப்பிரிக்கா


மிக முக்கியமான பணப்பயிர் எது ?

பருத்தி


இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?

கர்நாடகம்


நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது ?

பீகார்


சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ?

மேற்கு வங்காளம்


எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது ?

மகாராட்டிரம்

  

உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது ?

ஆல்டிமீட்டர்

வங்காளவிரிகுடாவில் கலக்காத நதி எது ?
நர்மதை


குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது ?

தமிழ்நாடு


தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது ? கோயம்புத்தூர்

 

ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது ?

பஞ்சாப்

 

ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது ?

கர்நாடகம்

 

உலகின் முதல் விண்வெளி வீரர் யார் ?

யூரி ககாரின்

 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ?

உதகமண்டலம்

சில்கா ஏரி காணப்படும் இடம் எது ?

மகாநதிச் சமவெளி

 

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது ?

சென்னை

 

எலிபெண்டா குகைகள் எங்குள்ளன ?

மும்பை


வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் – சமண சமயம்


 தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் – அப்பர்

 

“வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்”எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் – பனம்பாரனார்


 

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை



நிணநீர் சுரப்பிகளில் உருவாவது – லியூக்கோசைட்டுகள்.



கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி – தைராய்டு சுரப்பி



மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் – 1400 கிராம்



செல்லினைக் கண்டறிந்தவர் – இராபர்ட் ஹூக்



உட்கருவைக் கண்டுபிடித்தவர் – இராபர்ட் பிரெளன்



செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் – தியோடர் 

ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்



பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் – ஆன்டன் வால்லூவன் ஹூக்



புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் – பர்கிஞ்சி,மோல்



புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு – நாஸ்டாக்



மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்



ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.



பறவைகளின் புறச்சட்டகம் – இறகுகள்


தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி -  மெலானின்



மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.



கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி – கரப்பான் பூச்சி



பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு – நீலத் திமிங்கலம்



செவுள்களால் சுவாசிப்பது – மீன்



மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்



யானை ஒரு தாவர உண்ணி



எம்ஃபைசிமா என்பது – சுவாச நோய்



மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா – எர்சினியா பெஸ்டிஸ்



கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்



காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் – இரைப்பை



அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் – பாலிடிப்சியா



கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் கண்புரை



விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை – கெரட்டோமலேசியா



தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் – 25 செமீ



பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது

ஜெனோகிராப்ட்



விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு – தைமஸ் சுரப்பி



நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது – டிரான்ஸ்போசான்கள்



இடியோகிராம் என்பது – குரோமோசோம்களைக் குறிக்கும் படம்



ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை – வாசக்டமி


தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது –  5 அறைகள்



எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர்

ஹாவர்ஷியன் குழாய்



ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி  

இடது வெண்ட்ரிக்கிள்



விலங்குகளின்உடலைச் சுற்றி லுறப்பரப்பில் காணப்படும் திசு

எபிதீலியத் திசு



அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்

நுரையீரல் தமனி



மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.



நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடைய்ல் பங்கு வகிக்கும் சதவீதம் – 30 சதவீதம்



நரம்புத் திசுவின் அடிப்படை அலகு – நியுரான்



சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது – முகுளம்



எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் – ஏலக்காய்



சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர்

மொட்டு – கிராம்பு



மனிதனின் விலங்கியல் பெயர் – ஹோமோசேப்பியன்ஸ்



பித்தக் கற்களை உருவாக்குவது – கொலஸ்ட்ரால்



மைட்ரல் வால்வு என அழைக்கப்படுவது – ஈரிதழ் வால்வு



கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை

அம்னீசியா



உணவு உட்கொள்ளாத சம்யத்தில் உடலில் குளுக்கோசின்

அளவு – 70 முதல் 110 மி.கிராம்/டெலிட்டர்



ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு

லிம்ப்போசைட்டுகள்



வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும்

தடை செல்கள்



பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் – வேரியோலா வைரஸ்



நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.



பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின்

பெயர் – கிரிட்டினிசம்



இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக்

குறைப்பது – கார்பன் மோனாக்ஸைடு



இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில்

காணப்படும் பொருள் – ஹிருடின்



கார்பஸ் லூட்டியம் சுரப்பது – ரிலாக்சின்



பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் – விரால்



செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது – டயலைசர்



சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் – 20 -25

சதவீதம்



மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி

எஸ்.ஏ. பகுதி



சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு – 2 சதவீதம்



சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் – புரதம் மற்றும்

பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்



இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி ஹீமோகுளோபின்



இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும்

பொருள் – கீட்டோன்கள்



51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு

ஹார்மோன் – இன்சுலின்



பருப்பொருள்களின் நான்காவது நிலை – பிளாஸ்மா



இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது – நீர்ம ஹைட்ரஜன்



எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு

அணைக்க வேண்டும் – நுரைப்பான் (ஃபோம்மைட்)



ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது

நீர்ம ஹைட்ரஜன்



வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4



உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3



ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.



காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு



அமில நீக்கி என்ப்படுவது – மெக்னீசியம் ஹைட்ராக்சைடு



காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.



குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0



சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது ஜிப்சம்



ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் – இயற்பியல் மாற்றம்



தாவர செல்லில் இல்லாத உறுப்பு – சென்ட்ரோசோம்



தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.

 

வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்

 A.    நீலம்

 B.    வெள்ளை

 C.    சிவப்பு

 D.    கருப்பு

Answer : D.

 

சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது?

 A.    அணுக்கரு பிளவு

 B.    அணுக்கரு இணைவு

 C.    வாயுக்கள் எரிவதால்

 D.    ஹைட்ரஜன் உள்ளதால்

Answer : B.

 

மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?

 A.    கொல்கத்தா

 B.    கட்டாக்

 C.    பெங்களூர்

 D.    மைசூர்

Answer : B.

  

அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது

 A.    ஆல்கா

 B.    பாக்டீரியம்

 C.    பூஞ்சை

 D.    தாவரம்

Answer : C.

 

துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது

 A.    டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு

 B.    கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு

 C.    விளையாட்டு பயிற்சியாளருக்கு

 D.    ஹாக்கி விளையாட்டு வீரருக்கு

Answer : C.

 

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.கதக்களி – 1.தமிழ்நாடு,
b. ஒடிசி – 2. ஆந்திர பிரதேசம்,
c. குச்சிபுடி – 3. கேரளா ,
d. பரத நாட்டியம் – 4. ஒரிசா

 A.    (a,3),(b,4),(c,2),(d,1)

 B.    (a,3),(b,2),(c,1),(d,4)

 C.    (a,4),(b,3),(c,2),(d,1)

 D.    (a,2),(b,3),(c,1),(d,4)

Answer : A.


குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை

 A.    மக்களவையில் கொண்டு வரலாம்

 B.    இந்திய உச்ச நீதிமன்றத்தில் கொண்டு வரலாம்

 C.    பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்

 D.    அமைச்சரவையில் கொண்டு வரலாம்

Answer : C.

 


மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்

 A.    மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

 B.    பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

 C.    குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்

 D.    அமைச்சரவைக் குழுவால் நியமிக்கப்படுகிறார்கள்

Answer : C.

 

பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது

 A.    புவி சூரியனை வலம் வருவதால்

 B.    புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்

 C.    புவியின் ஈர்ப்பு விசை

 D.    இவை ஏதுமில்லை

Answer : B.

 

தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது

 A.    மேற்கு கடற்கரை

 B.    கிழக்கு கடற்கரை

 C.    தார் பாலைவனம்

 D.    மால்வா பீடபூமி

Answer : A.

 

இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்

 A.    தமனி

 B.    சிரை

 C.    தந்துகிகள்

 D.    பெருஞ்சிறை

Answer : A.

 

ஓர் தாவர செல் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது?

 A.    குரோமோசோம்

 B.    செல்சுவர்

 C.    செல்சவ்வு

 D.    உட்கரு

Answer : B.

 

A={2,4,8}; B={1,2,6,8}, c={1,5,6,8} எனில் {A-B}{A-C} காண்க.

 A.    {1,8}

 B.    {2,4}

 C.    {2}

 D.    {4}

Answer : B.


ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காண, இறக்க கோணம் 30° எனில் பொருளிலிருந்து கட்டிடத்தின் உச்சியைக் காணும் போது ஏற்படும் ஏற்ற கோணம் யாது?

 A.    30°

 B.    45°

 C.    60°

 D.    90°

Answer : C.

 

தேசிய கொடியின் நீள அகல விகிதாச்சாரம்

 A.    3:2

 B.    5:3

 C.    2:1

 D.    1:4

Answer : A.

 

12/5, 11/4, 10/3, 9/2 ஆகியவற்றுள் எந்த எண் மிகச்சிறியது?

 A.    12/5

 B.    11/4

 C.    10/3

 D.    9/2

Answer : A.

 

குருதியின் pH மதிப்பு

 A.    2.4 – 3.4

 B.    4.0 – 4.4

 C.    4.5 – 5.5

 D.    7.3 – 7.5

Answer : D.

 

ஒரு மசோதா, நிதி மசோதாவா? இல்லையா என்று தீர்மானிப்பவர்

 A.    இந்திய குடியரசுத் தலைவர்

 B.    லோக் சபையின் சபாநாயகர்

 C.    ராஜ்ய சபையின் தலைவர்

 D.    இந்திய தலைமை நீதிபதி

Answer : B.

 

கங்கை சமவெளியில் காணப்படும் காடுகள்

 A.    சுந்தரவன காடுகள்

 B.    தெராய்

 C.    டைகா

 D.    ஊசி இலை காடுகள்

Answer : A.

 

இந்தியாவின் வாயில் என்று எத்துறைமுகம் அழைக்கப்படுகின்றது?

 A.    கோழிக்கோடு

 B.    கொல்கத்தா

 C.    கொச்சின்

 D.    மும்பை

Answer : D.


விஜயநகரப் பேரரசை நிறுவியவர்

 A.    விஜய ராயர்

 B.    இரண்டாம் ஹரிஹரர்

 C.    ஹரிஹரர், புக்கர்

 D.    இரண்டாம் புக்கர்

Answer : C.

 


ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை

 A.    துங்கபத்ரா

 B.    காவேரி

 C.    கோதாவரி

 D.    கிருஷ்ணா

Answer : A.

 


மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்

 A.    அக்பர்

 B.    பாபர்

 C.    அலாவுதீன் கில்ஜி

 D.    ஷெர்ஷா சூரி

Answer : A.

 


ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்

 A.    ரவீந்திர நாத் தாகூர்

 B.    சுவாமி தயானந்தர்

 C.    ராஜாராம் மோகன் ராய்

 D.    கேசாப் சந்திர சென்

Answer : B.

 


எது சரியாக பொறுத்தப்படவில்லை?

 A.    சந்தேளர்கள் – பந்தல்கண்ட்

 B.    ஆஜ்மீர் – சவுக்கான்கள்

 C.    கன்னோசி – பிரதிகாரர்கள்

 D.    பாளர்கள் – டெல்லி

Answer : D.

 


ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

 A.    இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்

 B.    மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்

 C.    இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்

 D.    இவை அனைத்துமே சரி

Answer : D.

 


அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

 A.    அசோகர்

 B.    கனிஷ்கர்

 C.    சிவாஜி

 D.    சந்திரகுப்தர்

Answer : C.



மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
சிக்கந்தர் லோடி

 A.    2, 1, 3, 4

 B.    1, 2, 4, 3

 C.    1, 2, 3, 4

 D.    2, 1, 3, 4

Answer : A.

 


ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்

 A.    அவுரங்கசீப்

 B.    அலாவுதீன் கில்ஜி

 C.    அக்பர்

 D.    ஜஹாங்கீர்

Answer : B.

 


புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?

 A.    சமஸ்கிருதம்

 B.    உருது

 C.    ஒரியா

 D.    பாலி

Answer : D.

 

 

23½° வட அட்ச ரேகை இதை குறிகின்றது

 A.    கடக ரேகை

 B.    மகர ரேகை

 C.    பூமத்திய ரேகை

 D.    துருவங்கள்

Answer : A.

 


புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு

 A.    பருவ காலங்கள்

 B.    பகல் மற்றும் இரவு

 C.    கடல் அலைகள்

 D.    புயல் காற்று

Answer : A.

 


விவேகாந்தர் இவரின் சீடர்

 A.    மகாத்மா காந்தி

 B.    பிபின் சந்திரபால்

 C.    இராமகிருஷ்ண பரமஹம்சர்

 D.    பாலகங்காதர திலகர்

Answer : C.

 


கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர்

 A.    தந்திதுர்கர்

 B.    ராஜாதி ராஜன்

 C.    வீர ராஜேந்திரன்

 D.    முதலாம் ராஜேந்திரன்

Answer : D.



உமிழ்நீரில் காணப்படும் என்சைம்(நொதி)

 A.    பெப்சின்

 B.    லிப்பேஸ்

 C.    அமிலேஸ்

 D.    டயலின்

Answer : D.

 


கண்ணின் பிம்பம் விழும் பகுதி எது?

 A.    கண்மணி

 B.    குருட்டுப் புள்ளி

 C.    விழித்திரை

 D.    லென்ஸ்

Answer : C.

 


பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a.பூவிதழ் – 1.துணைப் பாகம் ,
b.புள்ளி வட்டம் – 2.ஒருவித்திலைத் தாவரம்,
c.சூலகம் – 3.சீத்தாப் பூ,
தொடு இதழமைவு – 4.சூலிலை

 A.    (a,2),(b,1),(c,4),(d,3)

 B.    (a,4),(b,3),(c,1),(d,2)

 C.    (a,2),(b,3),(c,1),(d,4)

 D.    (a,2),(b,3),(c,4),(d,1)

Answer : A.

 


கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது

 A.    குழிலென்சு

 B.    குவிலென்சு

 C.    சமதள குவிலென்சு

 D.    சமதள குழிலென்சு

Answer : A.

 


உலர் பனிக்கட்டி எனப்படுவது

 A.    தண்ணீர் நீக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகள்

 B.    சாதாரண உப்பு சேர்க்கப்பட்ட பனிக்கட்டிகள்

 C.    திட கார்பன் டை ஆக்ஸைடு

 D.    திடமாக்கப்பட்ட கனநீர்

Answer : C.

 


வாயு நிரப்பட்ட மின்சார விளக்கில் உள்ள மின்இழை எதனால் செய்யப்பட்டுள்ளது?

 A.    பிளாட்டினம்

 B.    டங்ஸ்டன்

 C.    தாமிரம்

 D.    வெள்ளி

Answer : B.


 * மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர்

           – எண்டோமெட்ரியம்

 

 * கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை

            வகை – சென்ட்ரோலெசித்தல்

 

  * கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு –  பைலைடு

 

  * கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு

           – நெஃப்ரான்

 

  * தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின்

          எண்ணிக்கை – மூன்று

 

  * களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை

            ஹார்மோன் – 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்

 

  * ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் – 133வது இடம்

 

  * உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு

           – இந்தியா

  

  * இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில்

            நடைபெறுகிறது – ஜூலை

 

 * கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது – காடுகள்

 

 * ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் – போரியல் காடுகள்

 

 * புறாவின் விலங்கியல் பெயர் – கொலம்பியா லிவியா

 

 * தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் – லைகோபெர்சிகான்

           எஸ்குலண்டம்

 

 * தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம்

          – ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)

 

* கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு – கார்பன் டை

           ஆக்சைடு

 

 * ஒளிச் சேர்க்கை என்பது – வேதியல் மாற்றம்

 

 * இயற்பியல் மாற்றம் – பதங்கமாதல்

 

1 வேதியியல் மாற்றம் – இரும்பு துருப்பிடித்தல்

 

1 பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை – தூய

           சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

2

 யூரியாவின் உருகு நிலை – 135o C

 

2 இரும்பு துருபிடித்தல் என்பது – ஆக்சிஜனேற்றம்

 

2 இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக்

           கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை –  நடுநிலையாக்கல்

 

2 இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு

           – கார்பன் மோனாக்சைடு

 

2 புரதச் சேர்க்கையில் பயன்படுவது – நைட்ரஜன்

 

2 இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர்

            – டாக்டர் அம்பேத்கார்


12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது

    – 2005 – 2010

 

2 இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி – பாக்

           ஜலசந்தி

 

2 இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு

           எஃகு தொழிற்சாலை – துர்காப்பூர்

 

2 வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும்

           வரைப்படம் – Star diagram

 

2 தூய்மையான நீரின் PH மதிப்பு –  7

 

3 அதிக ஆற்றல் மூலம் கொண்டது – லிப்பிடு

 

3 இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் – வைரம்

 

3 சூப்பர் 301 என்பது – அமெரிக்க வர்த்தகச் சட்டம்

 

3 முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு – ஆணி

             வேர்த்தொகுப்பு

 

3 நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு – சல்லி

              வேர்த்தொகுப்பு

 

3 முண்டு வேர்கள் கொண்ட தாவரம்  -   சோளம், கரும்பு

 

3 கொத்து வேர்கள் கொண்ட தாவரம் –  டாலியா

 

3 பின்னுகொடி தாவரம் – அவரை

 

3 ஏறு கொடி தாவரம் – மிளகு, வெற்றிலை

 

3 பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள – சல்பர்

            உள்ள சேர்மம்

 

4 டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் – ஃபிளேவி

            வைரஸ்

4 பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு – எய்ட்ஸ்

 

4 தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின்

           தொகுப்பின் பெயர் – பாலிசோம்

 

4 பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம்

           செய்கிறது.

 

4 தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை

            உறிஞ்சுகின்றன.

 

4 பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்

 

  ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

 

  விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது – அமீபா

 

  அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்

 

  ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு – சிங்கம்

 

  தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு – யானை


கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து

செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?

a. ஈஸ்டு

b. பாக்டீரியா
c. ப்ரோட்டோசோவான் கள் (விடை)
d. ஆல்காக்கள்

 

சர்க்கரை கரைசலிலிருந்து ஓயின்(வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா

a. எஸ்செரியா

b. அஸிடோபேக்டர்
c. அஸிடோபேக்டர் அஸிடி (விடை)
d. ரைஸோபியம்

 

பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது

a. சைகோஸொக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ்

b. ஸொக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே (விடை)
c. லெமினேரியா
d. ஸெ.லெடுவெஜி

 

மிக உயரமான மர வகைகள் காணபடும் தாவர பிரிவு

a. டெரிடோபைட்டுகள்

b. மானோகாட்டுகள்
c. ஜிம்னோஸ்பெர்ம்கள்
d. டைகாட்டுகள் (விடை)

 

டில்லியில் சுற்றுப்புற அசுத்தங்களை உருவாக்குவது

a. ஆட்டோமொபைல் (விடை)

b. சிமெண்ட் தொழிற்சாலை
c. உரத் தொழிற்சாலை
d. அனல் மின்நிலையம்

 

நீரின் pH மதிப்பு

a. 4

b. 7 (விடை)
c. 12
d. 0

 

அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது

a. நீரிழிவு

b. ஸ்கர்வி
c. ரிக்கட்ஸ்
d. முன் கழுத்துக் கழலை (விடை)

 

புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்

a. மார்பீன்

b. ஆஸ்பிரின்
c. நிகோட்டின் (விடை)
d. ரெசர்பின்

 

சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்.

a. சர்க்கரைப் பொருள்

b. கிரியேடின் (விடை)
c. புரதப் பொருள்
d. கொழுப்புப் பொருள்

 

நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?

a. மீன் உண்பவர்களிடம்

b. பன்றி மாமிசம் உண்பவர்களிடம் (விடை)
c. மாமிசம் உண்பவர்களிடம்
d. மாட்டுக் கறி உண்பவர்களிடம்

 

எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்

a. எலி

b. முயல்
c. குதிரை
d. குரங்கு (விடை)

 

ஹர்கோவிந் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த

கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்?

a. புரத உற்பத்தி

b. ஜீன் உற்பத்தி
c. நைட்ரஜன் பேஸ் உற்பத்தி
d. இவற்றுள் எதுவுமில்லை (விடை)


நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான் உரம்

a. யூரியா (விடை)

b. சூப்பர் பாஸ்பேட்
c. ட்ரிபின் பாஸ்பேட்
d. பொட்டாசியம் குளோரைடு

 

கீழ்க்கண்டவற்றுல் எது ஓர் உலோகப் போலி?

a. தாமிரம்

b. ஆர்சனிக் (விடை)
c. அலுமினியம்
d. தங்கம்

 

மாலைக்கண் நோய்’ ஏற்ப்பட எந்த வைட்டமின் சத்து குறைவு காரணம்?

a. வைட்டமின் A (விடை)

b. வைட்டமின் B
c. வைட்டமின் K
d. வைட்டமின் E

 

பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்க்கான காரணம்

a. கணமானது

b. திரவம்
c. சீராக விரிவடையும் (விடை)
d. உலோகம்

 

சோடியம் குளோரைடு என்பது கீழ்க்கண்டவற்றில் எந்தனுடைய வேதி பெயர்?

a. சாதாரண உப்பு (விடை)

b. மிருக கரி
c. துரு
d. சுண்ணாம்புக் கல்

 

பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?

a. புரத சத்து

b. கொழுப்பு சத்து
c. வைட்டமின் கள் (விடை)
d. மாவு சத்து

 

மின்சார பல்புகளில் நிரப்பப்பட்டுள்ள வாயு

a. ஆக்ஸிஜன்

b. கார்பன்டை ஆக்ஸைடு
c. ஆர்கான் (விடை)
d. நைட்ரஜன்

 

தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள்

a. சிவப்பு பாஸ்பரஸ் (விடை)

b. வெண் பாஸ்பரஸ்
c. பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு
d. இவற்றுள் எதுவுமில்லை

 

பென்சிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

a. எட்வர்டு ஜென்னர்

b. ஜே.சி. போஸ்
c. அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் (விடை)
d. வில்லியம் ஹார்வி

 

கண்ணாடி கரைக்கும் அமிலம்

a. நைட்ரிக் அமிலம்

b. கந்தக அமிலம்
c. ஹைட்ரோபுளோரிக் அமிலம் (விடை)
d. ஹைபோகுளோரஸ் அமிலம்

 

பண்டைய இந்தியா ரசவாதிகள் தங்கம் தயாரிக்கவும், சாகாத மருந்து தயாரிக்கவும் உபயோகித்தவை

a. இரும்பும் வெள்ளியும்
b. துத்தநாகமும் கந்தகமும்
c. தங்கமும் பாதரசமும் (விடை)
d. பாதரசமும் கந்தகமும்

 

ஈஸ்ட் கீழ்கண்டவற்றுள் எதனை உண்டாக்க பயன்படுகிறது.

a. ஆக்ஸிஜன்

b. குளுக்கோஸ்
c. ஆல்கஹால் (விடை)
d. உப்பு

 

பெரும்பாலன் பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்.

a. யூபோர்பியேஸியி

b. பேபேஸியி (விடை)
c. ஆஸ்டிரேஸியி
d. மியுஸேஸியி

 

கீழ்கண்ட புரோட்டோஸூவாங்களில் எதற்க்கு தெளிவான வடிவம் உள்ளது?

a. அமீபா

b. பாரமீஸியம் (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை

 

பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?

a. அயோடின்

b. அகார்-அகார் (விடை)
c. சர்க்கரை
d. ஆல்கஹால்

 

மலேரியா நோயை உண்டாக்குபவை

a. வைரஸ்கள்

b. பாக்டீரியா
c. புரோட்டோசோவா (விடை)
d. பூஞ்சைகள்

 

எளிய வகை நிலவாழ் தாவர வகையானது

a. பிரையோபைட்டுகள் (விடை)

b. லைகன் கள்
c. ஆல்காக்கள்
d. பூஞ்சைகள்

 

பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை

a. இரட்டை பகுப்பு (விடை)

b. ப்ல பகுப்பு
c. நீள் பகுப்பு
d. இவை அனைதும்

 

அகார்-அகார் எதிலிருந்து தாயாரிக்கப்படுகிறது

a. ஜெலிடியம் (விடை)

b. லாமினேரியா
c. எக்டோகார்பஸ்
d. பியூக்கஸ்

 

நனைந்த ரொட்டியில் உயிர்

a. ஈஸ்ட்

b. பூஞ்சை (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை

 

நைட்ரஜன் நிலைநிருத்துதல் செய்பவை

a. நீலப் பசும் பாசிகள் (விடை)

b. பசும் பாசிகள்
c. பழுப்பு நிற ஆல்கா
d. சிகப்பு ஆல்கா

பொதுத்தமிழ் | நூல் - நூலாசிரியர் | Books and Authors 2023 | List of Books in Tamil

எட்டுத்தொகை நூல்கள்

நூல்கள் | தொகுத்தவர் | தொகுபித்தவர்


நற்றிணை | தெரியவில்லை | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி


குறுந்தொகை | பூரிக்கோ | தெரியவில்லை


ஐங்குறுநூறு | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை


பதிற்றுபத்து | தெரியவில்லை | தெரியவில்லை


பரிபாடல் | தெரியவில்லை | தெரியவில்லை


கலித்தொகை | நல்லந்துவனார் | தெரியவில்லை


அகநானூறு | உருத்திர சன்மனார் | பாண்டியன் உக்கிரப்பெருவழுதி


புறநானூறு | தெரியவில்லை | தெரியவில்லை



பத்துப்பாட்டு  நூல்கள்

நூல்கள் | பாடிய புலவர்


திருமுருகாற்றுப்படை | நக்கீரர்


பொருநராற்றுப்படை | முடத்தாமக் கண்ணியார்


சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நத்தத்தனார்


பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங் கண்ணனார்


மலைபடுகடாம் | பெருங்கௌசிகனார்


குறிஞ்சிப்பாட்டு | கபிலர்


முல்லைப்பாட்டு | நப்பூதனார்


பட்டினப்பாலை | கடியலூர் உருத்திரங் கண்ணனார்


நெடுநல்வாடை | நக்கீரர்


மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார்


--------------------------


ஐம்பெரும்காப்பியங்கள்


சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள்


மணிமேகலை | சீத்தலைச் சாத்தனார்


சீவக சிந்தாமணி | திருத்தக்கதேவர்


வளையாபதி | பெயர் தெரியவில்லை


குண்டலகேசி | நாதகுத்தனார்


--------------------------


ஐஞ்சிறுகாப்பியங்கள்


நாக குமார காவியம் | ஆசிரியர் பெயர் தெரியவில்லை


உதயன குமார காவியம் | ஆசிரியர் பெயர் தெரியவில்லை


யசோதர காவியம் | வெண்ணாவலூர் உடையார் வேள்


நீலகேசி  | ஆசிரியர் பெயர் தெரியவில்லை


சூளாமணி | தோலாமொழித்தேவர்


--------------------------


நாலடியார் | சமண முனிவர்கள்


நான்மணிக்கடிகை | விளம்பிநாகனார்


இன்னா நாற்பது | கபிலர்


இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனார்


திருக்குறள் | திருவள்ளுவர்


திரிகடுகம் | நல்லாதனார்


ஆசாரக்கோவை | பெருவாயில் முள்ளியார்


பழமொழி நானூறு | முன்றுறை அரையனார்


சிறுபஞ்சமூலம் | காரியாசான்


முதுமொழிக் காஞ்சி | கூடலூர் கிழார்


ஏலாதி | கணிமேதாவியார்


கார் நாற்பது | கண்ணன் கூத்தனார்


ஐந்திணை ஐம்பது | மாறன் பொறையனார்


ஐந்திணை எழுபது | மூவாதியார்


திணைமொழி ஐம்பது | கண்ணன் சேந்தனார்


திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார்


கைந்நிலை | புல்லாங்காடனார்


களவழி நாற்பது | பொய்கையார்


இன்னிலை | பொய்கையார்


--------------------------


காரைக்கால் அம்மையார்


1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்


2. அற்புதத் திருவந்தாதி


3. திருவிரட்டை மணிமாலை


சேரமான் பெருமாள் நாயனார்


1. பொன்வண்ணத் தந்தாதி


2. திருவாரூர் மும்மணிக்கோவை


3. திருக்கயிலாய ஞானவுலா


--------------------------


நக்கீரத் தேவர்


1. கயிலைபாதி காளத்திபாதி | 


2. திருஈங்கோய் மாலை | 


3. திருவலஞ்ச்சுழி மும்மணிக்கோவை | 


4. திருவெழு கூற்றிருக்கை | 


5. பெருந்தேவபாணி | 


6. கோபப் பிரசாதம் | 


7. காரெட்டு | 


8. போற்றித் திருக்கலி வெண்பா | 


9. திருமுருகாற்றுப்படை | 


10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் | 


--------------------------


கபிலதேவர்


1. மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை | 


2. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை | 


3. சிவபெருமான் திருவந்தாதி | 


--------------------------


பட்டினத்து அடிகள்


1. கோவில் நான்மணிமாலை | 


2. திருக்கழுமல மும்மணிக்கோவை | 


3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை | 


4. திருவேகம்புடையார் திருவந்தாதி | 


5. திருவெற்றியூர் ஒருபா ஒருபது | 


--------------------------


 நம்பியாண்டார் நம்பி


1. திருநாகையூர் விநாயகர் மாலை | 


2. கோயில் திருபண்ணியர் விருத்தம் | 


3. திருத்தொண்டர் திருவந்தாதி | 


4. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி | 


5. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் | 


6. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை | 


7. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை | 


8. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் | 


9. ஆளுடைய பிள்ளையார் திருதொழுகை | 


--------------------------


பாரதியார்


உரைநடை நூல்கள்: | கவிதை நூல்கள் | சிறுகதைகள்:நாடகம்:


ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம் ) | கண்ணன் பாட்டு | திண்டிம சாஸ்திரிஜெகசித்திரம்


தராசு | குயில் பாட்டு | பூலோக ரம்பை


சந்திரிகையின் கதை | பாஞ்சாலி சபதம் | ஆறில் ஒரு பங்கு


மாதர் | காட்சி (வசன கவிதை ) | ஸ்வர்ண குமாரி


கலைகள் | புதிய ஆத்திச்சூடி | சின்ன சங்கரன் கதை


 | பாப்பா பாட்டு | நவதந்திரக்கதைகள்


 | பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி | கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு )


 | பாரததேவியின் திருத்தசாங்கம்


 | விநாயகர் நான்மணிமாலை


--------------------------


பாரதிதாசன்


நூல்கள் | உரைநடை நூல்கள் | நாடகங்கள் | இதழ்


இசை அமுது | திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார் | சௌமியன் | குயில்


பாண்டியன் பரிசு | சஞ்சீவி பர்வதத்தின் சாரல் | நல்ல தீர்ப்பு | முல்லை (முதலில் தொடங்கிய இதழ் )


எதிர்பாராத முத்தம்பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது )


சேரதாண்டவம்சக்திமுற்றப் புலவர்


அழகின் சிரிப்புஇரணியன் அல்லது இணையற்ற வீரன்


புரட்சிக்கவிசௌமியன்


குடும்ப விளக்குபடித்த பெண்கள்


இருண்ட வீடுஇன்பக்கடல்


குறிஞ்சித்திட்டுநல்லதீர்ப்பு


கண்ணகி புரட்சிக்காப்பியம்அமைதி


மணிமேகலை வெண்பா | 


காதல் நினைவுகள்


கழைக்கூத்தியின் காதல் | 


தமிழச்சியின் கத்தி | 


இளைஞர் இலக்கியம் | 


சுப்பிரமணியர் துதியமுது | 


சுதந்திரம் | 


--------------------------


ஆசிரியர் | நூல்


நாமக்கல் கவிஞர் | அவனும் அவளும் (காப்பியம் )


 | இலக்கிய இன்பம்


 | தமிழன் இதயம் (கவிதை தொகுப்பு )


 | என் கதை (சுய வரலாறு )


 | சங்கொலி (கவிதை தொகுப்பு )


 | கவிதாஞ்சலி


 | தாயார் கொடுத்த தனம்


 | தேமதுரத் தமிழோசை


 | பிரார்த்தனை


 | இசைத்தமிழ்


 | தமிழ்த் தேர்


 | தாமரைக்கண்ணி


 | கற்பகவல்லி


 | காதல் திருமணம்


 | நாவல்:


 | மலைக்கள்ளன்


 | உரைநடை நூல்கள்:


 | கம்பரும் வான்மீகியும்


 | நாடகம்:


 | மாமன் மகள்


 | சரவண சுந்தரம்


 | மொழிப்பெயர்ப்பு நூல்


 | காந்திய அரசியல்


 | இதழ்:


 | லோகமித்திரன்


--------------------------


கவிமணி


 | அழகம்மை ஆசிரிய விருத்தம் (இயற்றிய முதல் நூல் )


 | காந்தளூர் சாலை


 | மலரும் மாலையும்


 | ஆசிய ஜோதி


 | நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல் )


 | குழந்தைச் செல்வம்


 | தேவியின் கீர்த்தனைகள்


 | தீண்டாதார் விண்ணப்பம்


 | கவிமணியின் உரைமணிகள்


--------------------------


முடியரசன்


 | முகில் விடு தூது


 | தாலாட்டுப் பாடல்கள்


 | கவியரங்கில் முடியரசன்


 | முடியரசன் கவிதைகள்


 | பாடுங்குயில்


 | காவியப்பாவை


 | ஞாயிறும் திங்களும்


 | மனிதனைத் தேடுகிறேன்


 | பூங்கொடி (தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது )


 | வீரகாவியம் (தமிழ் வளர்ச்சி கழக பரிசு )


 | நெஞ்சு பொறுக்குதில்லையே


 | நாடகம்:


 | ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது )


--------------------------


வாணிதாசன்


 | தமிழச்சி


 | கொடிமுல்லை


 | எழிலோவியம்


 | தீர்த்த யாத்திரை


 | இன்ப இலக்கியம்


 | பொங்கல் பரிசு


 | இரவு வரவில்லை


 | சிரித்த நுணா


 | வாணிதாசன் கவிதைகள்


 | பாட்டரங்கப் பாடல்கள்


 | இனிக்கும் பாட்டு


 | எழில் விருத்தம் (விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது )


 | தொடுவானம்


 | பாட்டு பிறக்குமடா (தமிழக அரசு பரிசு )


--------------------------


சுரதா | தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு )


 | சிரிப்பின் நிழல் (முதல் கவிதை )


 | சாவின் முத்தம்


 | உதட்டில் உதடு


 | பட்டத்தரசி


 | சுவரும் சுண்ணாம்பும்


 | துறைமுகம்


 | வார்த்தை வாசல்


 | எச்சில் இரவு


 | அமுதும் தேனும்


 | தோடா வாலிபம்


 | கட்டுரை:


 | முன்னும் பின்னும்


 | இதழ்:


 | காவியம் (முதல் கவிதை இதழ், வார இதழ் )


 | இலக்கியம் (மாத இதழ் )


 | ஊர்வலம் (மாத இதழ் )


 | சுரதா (மாத இதழ் )


 | விண்மீன் (மாத இதழ் )


--------------------------


கண்ணதாசன்


 | மாங்கனி


 | ஆட்டனத்தி ஆதிமந்தி


 | கவிதாஞ்சலி


 | பொன்மலை


 | அம்பிகா


 | அழகு தரிசனம்


 | பகவாத் கீதை விளக்கவுரை


 | ஸ்ரீ கிருஷ்னகவசம்


 | அர்த்தமுள்ள இந்துமதம்


 | பாரிமலைக் கொடி


 | சந்தித்தேன் சிந்தித்தேன்


 | அனார்கலி


 | தெய்வ தரிசனம்


 | இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காப்பியம் )


 | பேனா நாட்டியம்


 | நாவல்கள்:


 | சேரமான் காதலி (சாகித்ய அகாடமி விருது )


 | குமரிக் காண்டம்


 | வேலன்குடித் திருவிழா


 | விளக்கு மட்டுமா சிவப்பு


 | ஆயிரங்கால் மண்டபம்


 | சிங்காரி பார்த்த சென்னை


 | ஊமையான் கோட்டை


 | இராஜ தண்டனை


 | சிவகங்கைச் சீமை


 | தன் வரலாறு:


 | வனவாசம்


 | மனவாசம்


 | இதழ்:


 | தென்றல்


 | கண்ணதாசன்


 | சண்டமாருதம்


 | முல்லை


 | தென்றல் திரை


 | கடிதம்


 | திருமகள்


 | திரைஒளி


 | மேதாவி


--------------------------


ந.பிச்சமூர்த்தி


 | சிறுகதைகள்:


 | பதினெட்டாம் பெருக்கு


 | நல்ல வீடு


 | அவனும் அவளும்


 | ஜம்பரும் வேட்டியும்


 | மாயமான்


 | ஈஸ்வர லீலை


 | மாங்காய்த் தலை


 | மோகினி


 | முள்ளும் ரோசாவும்


 | கொலுப்பொம்மை


 | ஒரு நாள்


 | கலையும் பெண்ணும்


 | இரும்பும் புரட்சியும்


 | பாம்பின் கோபம்


 | விஞ்ஞானத்திற்குப் பலி (முதல் சிறுகதை )


 | இரட்டை விளக்கு


 | புதுக்கவிதை:


 | கிளிக்குஞ்சு


 | பூக்காரி


 | வழித்துணை


 | கிளிக்கூண்டு


 | காட்டுவாத்து


 | புதுக்குரல்கள் (தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி )


 | காதல் (இவரின் முதல் கவிதை )


 | உயிர்மகள் (காவியம் )


 | ஆத்தூரான் மூட்டை


--------------------------


சி.சு.செல்லப்பா 


| சிறுகதை:


 | சரசாவின் பொம்மை


 | மணல் வீடு


 | அறுபது


 | சத்யாக்ரகி


 | வெள்ளை


 | மலைமேடு


 | மார்கழி மலர்


 | புதுக்கவிதை;


 | மாற்று இதயம்


 | விமர்சனம்;


 | தமிழ் இலக்கிய விமர்சனம்


 | தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது


 | குறுங்காவியம்:


 | இன்று நீ இருந்தால் (மகாத்மா காந்தி பற்றியது )


 | நாவல்:


 | சுதந்திர தாகம் (சாகித்ய அகாடமி விருது )


 | வாடிவாசல்


 | ஜீவனாம்சம்


--------------------------


தருமு சிவராமு | கவிதை நூல்கள்:


 | கண்ணாடி உள்ளிருந்து


 | கைப்பிடியளவு கடல்


 | மேல்நோக்கிய பயணம்


 | பிரமிள் கவிதைகள்


 | விடிவு


 | சிறுகதை;


 | லங்காபுரிராஜா


 | பிரமிள் படைப்புகள்


 | நாவல்:


 | ஆயி


 | பிரசன்னம்


 | உரைநடை:


 | மார்க்சும் மார்க்சீயமும்


--------------------------


பசவய்யா | கவிதை:


 | ஒரு புளியமரத்தின் கதை


 | அக்கரைச் சீமையில்


 | பிரசாதம்


 | நடுநிசி நாய்கள்


 | யாரோ ஒருவனுக்காக


 | 107 கவிதைகள்


 | நாவல்:


 | ஜெஜெ சில குறிப்புகள்


 | காற்றில் கரைந்த பேராசை


 | இறந்தகாலம் பெற்ற உயிர்


 | குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்


 | வானமே இளவெயிலே மரச்செறிவே


 | வாழ்க சந்தேகங்கள்


 | மூன்று நாடகங்கள்


 | ஒரு புளிய மரத்தின் கதை


 | மொழிபெயர்ப்பு நூல்கள்:


 | தொலைவிலிருந்து கவிதைகள்


 | சிறுகதை:


 | காகம்


 | சன்னல்


 | மேல்பார்வை


 | நாடார் சார்


 | அகம்கோயில் காளையும் உழவுமாடும்


 | பள்ளம்


 | பல்லக்கு தூக்கிகள்


--------------------------


இரா.மீனாட்சி | கவிதை நூல்கள்:


 | நெருஞ்சி


 | சுடுபூக்கள்


 | தீபாவளிப் பகல்


 | உதய நகரிலிருந்து


 | மறுபயணம்


 | வாசனைப்புல்


 | கொடிவிளக்கு


 | இந்தியப் பெண்கள் பேசுகிறார்கள் (ஆங்கிலப் படைப்பு )


 | கவிதை தொகுதி:


 | Seeds france


 | duat and dreams


--------------------------


சி.மணி | கவிதை:


 | வரும் போகும்


 | ஒளிச் சேர்க்கை


 | இதுவரை


 | நகரம்


 | பச்சையின் நிலவுப் பெண்


 | நாட்டியக்காளை


 | உயர்குடி


 | அலைவு


 | குகை


 | தீர்வு


 | முகமூடி


 | பழக்கம்


 | பாரி


 | விமர்சனம்:


 | யாப்பும் கவிதையும்


--------------------------


சிற்பி | கவிதை நூல்கள்:


 | சிரித்த முத்துக்கள்


 | நிலவுப்பூ


 | ஒளிப்பறவை


 | சூரிய நிழல்


 | ஆதிரை (கவிதை நாடகம் )


 | சர்ப்பயாகம்


 | புன்னகை பூக்கும் பூனைகள்


 | மௌனமயக்கங்கள் (தமிழக அரசு பரிசு )


 | இறகு


 | ஒரு கிராமத்து நதி (சாகித்ய அகாடமி விருது )


 | ரோஷம்


 | ஓ சகுந்தலா


 | உரைநடை நூல்கள்:


 | இலக்கியச் சிந்தனை


 | மலையாளக் கவிதை


 | அலையும் சுவடும்


 | ஒரு கிராமத்து நதி


 | வண்ணப் பூக்கள்


 | மொழிபெயர்ப்பு நூல்:


 | அக்னி சாட்சி (சாகித்ய அகாடமி விருது )


--------------------------


மு.மேத்தா | கவிதை நூல்கள்:


 | கண்ணீர்ப்பூக்கள்


 | ஊர்வலம் (தமிழக அரசு பரிசு )


 | அவர்கள் வருகிறார்கள்


 | நடந்த நாடகங்கள்


 | காத்திருந்த காற்று


 | திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்


 | இதயத்தில் நாற்காலி


 | ஒருவானம் இரு சிறகு


 | மனச்சிறகு


 | நனைத்தவன நாட்கள்


 | ஆகாயத்தில் அடுத்த வீடு (சாகித்ய அகாடமி விருது )


 | நாயகம் ஒரு காவியம்


 | காற்றை மிரட்டிய சருகுகள்


 | நாவல்:


 | சோழ நிலா


 | சிறுகதை;


 | மகுடநிலா


 | அவளும் நட்சதிரம் தான்


 | கதைக் கவிதை:


 | வெளிச்சம் வெளியே இல்லை


 | கட்டுரை:


 | நாணும் என் கவிதையும்


 | உரைநடை:


 | மேத்தாவின் முன்னுரைகள்


 | நினைத்தது நெகிழ்ந்தது


 | ஆங்காங்கே அம்புகள்


 | கவியரங்கக் கவிதை:


 | முகத்துக்கு முகம்


--------------------------


ஈரோடு தமிழன்பன் | சிலிர்ப்புகள்


 | தோணி வருகிறது (முதல் கவிதை )


 | விடியல் விழுதுகள்


 | தீவுகள் கரையேறுகின்றன


 | நிலா வரும் நேரம்


 | சூரியப் பிறை


 | ஊமை வெயில்


 | திரும்பி வந்த தேர்வலம்


 | நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்


 | காலத்திற்கு ஒருநாள் முந்தி


 | ஒருவண்டி சென்ரியு


 | வணக்கம் வள்ளுவ


 | தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு )


 | பொதுவுடைமைப் பூபாளம்


 | மின்மினிக் காடுகள்


 | சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்


--------------------------| 


அப்துல் ரகுமான் | ஐந்தாண்டுக்கு ஒரு முறை (கவிதை தொகுதி )


 | மரணம் முற்றுப்புள்ளி அல்ல


 | சுட்டுவிரல்


 | அவளுக்கு நிலா என்று பெயர்


 | உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்


 | பால்வீதி


 | நேயர் விருப்பம்


 | பித்தன்


 | ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது )


 | தீபங்கள் எரியட்டும்


 | சொந்த சிறைகள்


 | முட்டைவாசிகள்


 | விதைபோல் விழுந்தவன் (அறிஞர் அண்ணாவை பற்றி )


 | காலவழு


 | விலங்குகள் இல்லாத கவிதை


 | கரைகளே நதியாவதில்லை


 | இன்றிரவு பகலில்


 | சலவை மொட்டு


 | இதழ்:


 | கவிக்கோ


--------------------------


கலாப்ரியா | கவிதைகள்:


 | வெள்ளம்


 | தீர்த்தயாத்திரை


 | மாற்றாங்கே


 | எட்டயபுரம்


 | சுயம்வரம்


 | உலகெல்லாம் சூரியன்


 | கலாப்பிரியா கவிதைகள்


 | அனிச்சம்


 | வனம் புகுதல்


 | எல்லாம் கலந்த காற்று


 | நான் நீ மீன்


--------------------------


கல்யாண்ஜி | கவிதை நூல்கள்:


 | புலரி


 | இன்று ஒன்று நன்று


 | கல்யாண்ஜி கவிதைகள்


 | சின்னுமுதல் சின்னுவரை


 | மணலிலுள்ள ஆறு


 | மூன்றாவது


 | கவிதைகள்:


 | கணியான பின்னும் நுனியில் பூ


 | பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்


 | சிநேகிதங்கள்


 | ஒளியிலே தெரிவது


 | அணில் நிறம்


 | கிருஷ்ணன் வைத்த வீடு


 | அந்நியமற்ற நதி


 | முன்பின்


 | சிறுகதை:


 | கலைக்க முடியாத ஒப்பனைகள்


 | தொடதிர்க்கும் வெளியிலும் சில பூக்கள்


 | சமவெளி


 | பெயர் தெரியாமல் ஒரு பறவை


 | கனிவு


 | விளிம்பில் வேரில் பழுத்தது


 | கனவு நீச்சல்


--------------------------


ஞானக்கூத்தன் | நூல்கள்:


 | அன்று வேறு கிழமை


 | சூரியனுக்குப் பின்பக்கம்


 | கடற்கரையில் சில மரங்கள்


 | மீண்டும் அவர்கள்


 | பிரச்சனை (முதல் கவிதை )


 | கவிதைக்காக (திறனாய்வு நூல் )


--------------------------


தேவதேவன் | குளித்துக் கரையேறாத கோபியர்கள்


 | மின்னற்பொழுதே தூரம்


 | மாற்றப்படாத வீடு


 | பூமியை உதறி எழுந்த மேகங்கள்


 | நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்


 | சின்னஞ் சிறிய சோகம்


 | நட்சத்திர மீன்


 | அந்தரத்திலே ஒரு இருக்கை


 | புல்வெளியில் ஒருகல்


 | விண்ணளவு பூமி


 | விரும்பியதெல்லாம்


 | விடிந்தும் விடியாத பொழுது


 --------------------------


சாலை இளந்திரையன் | சிலம்பின் சிறுநகை


 | பூத்தது மானுடம்


 | வீறுகள் ஆயிரம்


 | அன்னை நீ ஆட வேண்டும்


 | காலநதி தீரத்திலே


 | கொட்டியும் ஆம்பலும்


 | நஞ்சருக்குப் பஞ்சணையா?


 | நடைகொண்ட படைவேழம்


 | காக்கை விடு தூது


 | உரை வீச்சு


 | உள்ளது உள்ளபடி


 | காவல் துப்பாக்கி


 | ஏழாயிரம் எரிமலைகள்


--------------------------


ஷாலினி இளந்திரையன் | இதழ்:


 | மனித வீறு


 | நூல்கள்:


 | பண்பாட்டின் சிகரங்கள்


 | களத்தில் கடிதங்கள்


 | சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள்


 | ஆசிரியப் பணியில் நான்


 | குடும்பத்தில் நான்


 | இலக்கிய கட்டுரை:


 | இரண்டு குரல்கள்


 | தமிழ்க் கனிகள்


 | தமிழனே தலைமகன்


 | தமிழ் தந்த பெண்கள்


 | நாடக நூல்கள்:


 | படுகுழி


 | எந்திரக்கலப்பை


 | புதிய தடங்கள்


--------------------------


ஆலந்தூர் மோகனரங்கன் | கவிதை நூல்கள்:


 | சித்திரப் பந்தல்


 | காலக்கிளி


 | இமயம் எங்கள் காலடியில் (தமிழக அரசு பரிசு )


 | கவிதை நாடகம்:


 | வைர மூக்குத்தி


 | புதுமனிதன்


 | யாருக்குப் பொங்கல்


 | கயமையைக் களைவோம்


 | மனிதனே புனிதனாவாய்


 | காப்பிய நூல்:


 | கனவுப் பூக்கள்


 | வாழ்க்கை வரலாறு நூல்கள்:


 | வணக்கத்துக்குரிய வரதராசனார் (தமிழக அரசு பரிசு )


 | நாவல்:


 | நினைத்தாலே இனிப்பவளே


 | உரைநடை நாடகம்:


 | சவால் சம்பந்தம்


--------------------------


வ.வே.சு.ஐயர் | சிறுகதைகள்:


 | குளத்தங்கரை அரச மரம்


 | கமழ விஜயம்


 | காங்கேயம்


 | எதிரொலியாள்


--------------------------


புதுமைப்பித்தன் | சிறுகதை தொகுதிகள்:


 | கபாடபுரம்


 | புதிய ஒளி


 | சித்தி


 | ஆண்மை


 | அன்று இரவு


 | சிறுகதை:


 | கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்


 | அகல்யை


 | சாப விமோசனம்


 | துன்பக்கேணி


 | மனித எந்திரம்


 | சிற்பியின் நரகம்


 | தியாக மூர்த்தி


 | பொன்னகரம்


 | கயிற்றிரவு


 | கல்யாணி


 | நினைவுப்பாதை


 | மகாமசானம்


 | வேதாளம் சொன்ன கதை


 | காஞ்சனை


 | காலனும் கிழவியும்


 | விநாயகர் சதுர்த்தி


 | பக்தகுசேலா


 | கவந்தனும் காமனும்


--------------------------


ஜெயகாந்தன் | சிறுகதை தொகுப்பு:


 | உதயம்


 | ஒரு பிடி சோறு


 | இனிப்பும் கரிப்பும்


 | தேவன் வருவாரா


 | சுமைதாங்கி


 | யுகசக்தி


 | புதிய வார்ப்புகள்


 | சுயதரிசனம்


 | குருபீடம்


 | சக்கரங்கள் நிற்பதில்லை


 | மாலை மயக்கம்


 | சிறுகதை:


 | அக்கினிப் பிரவேசம்


 | புதுச் செருப்புக் கடிக்கும்


 | உண்மை சுடும்


 | பிரமோபதேசம்


 | ஒரு பிடி சோறு


 | இருளைத் தேடி


 | பிரளயம்


 | ஒரு பகல் நேர பாசென்ஜெர் வண்டி


 | திரிசங்கு சொர்க்கம்


 | இரவில்


 | ஆண்மை


 | கல்யாணி


--------------------------


சு.சமுத்திரம் | சிறுகதை:


 | அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா (முதல் சிறுகதை )


 | போதும் உங்க உபகாரம்


 | ஒரே ஒரு ரோஜா


 | இழவு காத்த கிளி


 | பலவேசம்


 | சிறுகதை தொகுப்பு:


 | உறவுக்கு அப்பால்


 | ஒரு சத்தியத்தின் அழுகை


 | காகித உறவு


--------------------------


கு.ப.இராசகோபாலன் | சிறுகதை:


 | நூருன்னிஸா (முதல் சிறுகதை )


 | புனர் ஜென்மம்


 | காணாமலே காதல்


 | கனகாம்பரம்


 | காஞ்சன மாலை


 | சிறிது வெளிச்சம்


 | விடியுமா?


 | திரை


 | இறுதி வெளிச்சம்


 | அடி மறந்தால் ஆழம்


 | நடுத்தெரு நாகரிகம்


--------------------------


கல்கி | சிறுகதை:


 | சாரதையின் தந்திரம் (முதல் சிறுகதை )


 | கோத்தாரியின் தாயார்


 | காரிருளில் ஒரு மின்னல்


 | அபலையின் கண்ணீர்


 | மாடத்தேவன் சுனை


 | மயில்விழிமான்


 | வீனை பவாணி


 | கணையாழியின் கனவு


 | திருவெழுந்தூர் சிவக்கொழுந்து


 | திருடன் மகன் திருடன்


 | காதறாக் கள்ளன்


 | மயில் விழிமான்


 | ஒற்றை ரோஜா


 | மாடத்தேவன் சுனை


 | மயிலைக் காளி


 | அலையின் கண்ணீர்


--------------------------


அறிஞர் அண்ணா | சிறுகதை:


 | பலாபலன்


 | சுடுமூஞ்சி


 | அன்னதானம்


 | பேய் ஓடிப்போச்சி


 | இரு பரம்பரைகள்


 | சூதாடி


 | செவ்வாழை


 | தஞ்சை வீழ்ச்சி


 | பிடி சாம்பல்


 | புலி நகம்


 | ராஜாதி ராஜா


 | சொர்க்கத்தில் நரகம்


 | சொர்க்கத்தில் நரகம்


 | ஒளியூரில்]


--------------------------


சிதம்பர ரகுநாதன் | சிறுகதை:


 | சேற்றிலே மிதந்த செந்தாமரை


 | நிலாவிலே பேசுவோம்


 | அபாய அறிவிப்பு


 | ஐந்தாம் படை


 | ஆணைத் தீ


 | மனைவி


--------------------------


கி. இராஜ நாராயணன் | சிறுகதை:


 | கதவு


 | கன்னிமை


 | வேட்டி


 | அம்மா பிள்ளை


 | அப்பா பிள்ளை


 | நாற்காலி


--------------------------


மௌனி | சிறுகதை:


 | ஏன் (முதல் சிறுகதை )


 | தவறு (இறுதி சிறுகதை )


 | அழியாச் சுடர்


 | மணக்கோலம்


 | காதல் அலை


 | மாறுதல்


 | பிரபஞ்ச கானம்


 | மனத்தேர்


 | சாவில் பிறந்த சிருஷ்டி


--------------------------


பி.எஸ்.ராமையா | சிறுகதை:


 | பணம் பிழைத்தது


 | தழும்பு


 | நினைவு முகம்


 | மறக்கவில்லை


 | காம தகனம்


 | நட்சத்திரக் குழந்தை


 | கொத்தனார் கோவில்


 | மலரும் மணமும்


 | ஞானோதயம்


 | பாக்கியத்தின் பாக்கியம்


 | புதுமைகோயில்


 | பூவும் பொன்னும்


 | குங்குமப்பொட்டு குமாரசாமி


 | அடிச்சாரைச் சொல்லி அழு


--------------------------


கு. அழகிரிசாமி | சிறுகதை தொகுதிகள்:


 | உறக்கம் கொள்வான் (முதல் சிறுகதை )


 | சிரிக்கவில்லை


 | தவப்பயன்


 | காலகண்ணாடி


 | புது உலகம்


 | தெய்வம் பிறந்தது


 | இரு சகோதரிகள்


 | கற்பக விருட்சம்


 | வரப்பிரசாதம்


 | அன்பளிப்பு (சாகித்ய அகாடமி பரிசு )


 | சிறுகதை:


 | ஆண் மகன்


 | புது உலகம்


 | திரிபுரம்


 | இரு பெண்கள்


 | திரிவேணி


 | ஞாபகார்த்தம்


--------------------------


இராசாசி | சிறுகதை:


 | நிரந்தர செல்வம்


 | பிள்ளையார் காப்பாற்றினார்


 | கற்பனைக் கோடு


 | தேவ்வனி


 | முகுந்தன் பறையனான கதை


 | கூன் சுந்தரி


 | அறியாக் குழந்தை


 | அன்னையும் பிதாவும்


--------------------------


சி.சு.செல்லப்பா | சிறுகதை:


 | சரசாவின் பொம்மை


 | மலை வீடு


 | அறுபது


 | சத்தியாகிரகி


 | வெள்ளை


 | மார்கழி மலர்


--------------------------


வல்லிக்கண்ணன் | சிறுகதை:


 | சந்திர காந்தக்கல் (முதல் சிறுகதை )


 | நாட்டியக்காரி


 | பெரிய மனுஷி


 | கவிதை வாழ்வு


 | தத்துவ தரிசனம்


 | கல்யாணி


 | ஆண் சிங்கம்


 | வால் விரும்பியவன்


--------------------------


ந.பிச்சமூர்த்தி | சிறுகதை:


 | மாயமான்


 | இரும்பும் புரட்சியும்


 | பாம்பின் கோபம்


 | முள்ளும் ரோஜாவும்


 | கொழு பொம்மை


 | பதினெட்டாம் பெருக்கு


 | ஜம்பரும் வேஷ்டியும்


 | நல்ல வீடு


 | அவனும் அவளும்


 | மாங்காய்த் தலை


 | மோகினி


 | களையும் பெண்ணும்


--------------------------


தி.ஜானகிராமன் | சிறுகதை:


 | அக்பர் சாஸ்திரி


 | சிவப்பு ரிக்க்ஷா


 | கோபுர விளக்கு


 | பஞ்சத்து ஆண்டி


 | ரசிகரும் ரசிகையும்


 | தேவர் குதிரை


 | அம்மா வந்தால்


 | ரிக்க்ஷா


 | கொட்டு மேளம்


 | சிலிர்ப்பு


 | சக்தி வைத்தியம் (சாகித்ய அகாடமி விருது )


 | அபூர்வ மனிதர்கள்


--------------------------


அசோகமித்திரன் | சிறுகதை:


 | அப்பாவின் சிநேகிதர் (சாகித்ய அகாடமி விருது )


 | உத்திர ராமாயணம்


 | விரிந்த வயல்


--------------------------


மு.வ | சிறுகதை:


 | விடுதலையா?


 | குறட்டை ஒலி


--------------------------


மறைமலையடிகள் | உரைநடை நூல்கள்:


 | பண்டைத் தமிழரும் ஆரியரும்


 | மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்


 | வேளாளர் யாவர்


 | சைவ சமயம்


 | தமிழர் மதம்


 | அம்பலவாணர் கூத்து


 | தமிழ்த்தாய்


 | தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்


 | அறிவுரைக் கொத்து


 | மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?


 | மரணத்தின் பின் மனிதனின் நிலை


 | சோமசுந்தரக் காஞ்சியாக்கம்


 | தென்புலத்தார் யார்?


 | சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்


 | தொலைவில் உணர்த்தல்


 | Ancient and modern tamil poets


 | செய்யுள் நூல்கள்:


 | திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை


 | சோமசுந்தரக் காஞ்சி


 | ஆய்வு நூல்கள்:


 | முல்லைப்பாட்டு ஆராய்ச்சி


 | பட்டினப்பாலை ஆராய்ச்சி


 | சிவஞான போத ஆராய்ச்சி


 | குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி


 | திருக்குறள் ஆராய்ச்சி


 | நாடகம்:


 | சாகுந்தலம் (மொழிப்பெயர்ப்பு )


 | குமுதவல்லி


 | அம்பிகாபதி அமராவதி


 | நாவல்:


 | கோகிலாம்பாள் கடிதங்கள்


 | குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி


 | இதழ்:


 | அறிவுக்கடல் (ஞானசாகரம் )


 | The ocean of wisdom


--------------------------


பரிதிமாற்கலைஞர் | படைப்புகள்:


 | ரூபாவதி அல்லது காணாமல் போன மகள் (நாடக நூல் )


 | கலாவதி (நாடக நூல் )


 | மானவிசயம் (நாடக நூல், களவழி நாற்பது தழுவல் )


 | பாவலர் விருந்து


 | தனிப்பாசுரத் தொகை


 | தமிழ் மொழி வரலாறு


 | நாடகவியல் (நாடக இலக்கண நூல் )


 | சித்திரக்கவி


 | மதிவாணன் (புதினம் )


 | உயர்தனிச் செம்மொழி (கட்டுரை )


 | சூர்பநகை (புராண நாடகம் )


 | முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்


 | தமிழ் புலவர் சரித்திரம்


 | தமிழ் வியாசகங்கள் (கட்டுரை தொகுப்பு )


 | இதழ்:


 | ஞானபோதினி


 | விவேக சிந்தாமணி


--------------------------


ந.மு.வேங்கடசாமி நாட்டார் | படைப்புகள்:


 | வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி


 | கபிலர்


 | நக்கீரர்


 | கள்ளர் சரித்திரம்


 | கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்


 | சோழர் சரித்திரம்


 | கட்டுரைத் திரட்டு


 | உரைகள்:


 | ஆத்திசூடி


 | கொன்றைவேந்தன்


 | பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்


 | சிலப்பதிகாரம்


 | மணிமேகலை


 | அகநானூறு


 | தண்டியலங்காரம்


--------------------------


ரா.பி.சேதுப்பிள்ளை | படைப்புகள்:


 | தமிழின்பம் (சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல் )


 | ஊரும் பேரும்


 | செந்தமிழும் கொடுந்தமிழும்


 | வீரமாநகர்


 | வேலும் வில்லும்


 | திருவள்ளுவர் நூல் நயம்


 | சிலப்பதிகார நூல் நயம்


 | தமிழ் விருந்து


 | தமிழர் வீரம்


 | கடற்கரையிலே


 | தமிழ்நாட்டு நவமணிகள்


 | வாழ்கையும் வைராக்கியமும்


 | இயற்கை இன்பம்


 | கால்டுவெல் ஐயர் சரிதம்


 | Tamil words and their significance


 | பதிப்பித்தவை:


 | திருக்குறள் எல்லீஸ் உரை


 | தமிழ் கவிதைக் களஞ்சியம்


 | பாரதி இன்கவித் திரட்டு


--------------------------


திரு.வி.க | உரைநடை நூல்கள்:


 | முருகன் அல்லது அழகு


 | தமிழ்ச்சோலை


 | உள்ளொளி


 | மேடைத்தமிழ்


 | சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து


 | மனித வாழ்கையும் காந்தியடிகளும்


 | பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்


 | தமிழ்த் தென்றல்


 | சைவத்திறவு


 | இந்தியாவும் விடுதலையும்


 | சைவத்தின் சமரசம்


 | கடவுட் காட்சியும் தாயுமானவரும்


 | நாயன்மார்கள்தமிழ்நாடும் நம்மாழ்வாரும்


 | இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்


 | தமிழ் ந்நோல்களில் பௌத்தம்


 | காதலா? முடியா?சீர்திருத்தமா?


 | என் கடன் பணி செய்து கிடப்பதே


 | இமயமலை அல்லது தியானம்


 | இளமை விருந்து


 | பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்


 | வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல்


 | செய்யுள்:


 | முருகன் அருள் வேட்டல்


 | கிறித்துவின் அருள் வேட்டல்


 | உரிமை வேட்கை


 | திருமால் அருள் வேட்டல்


 | சிவன் அருள் வேட்டல்


 | புதுமை வேட்டல்


 | பொதுமை வேட்டல்


 | அருகன் அருகே


 | கிறித்து மொழிக்குறள்


 | இருளில் ஒளி


 | இருமையும் ஒருமையும்


 | முதுமை உளறல்


 | பயண நூல்:


 | எனது இலங்கை செலவு


 | இதழ்:


 | நவசக்தி


 | தேசபக்தன்


--------------------------


வையாபுரிப்பிள்ளை | நூல்கள்:


 | கம்பன் திருநாள்


 | மாணிக்கவாசகர் காலம்


 | பத்துப்பாட்டின் காலநிலை


 | பவணந்தி காலம்


 | வள்ளுவர் காலம்


 | கம்பர் காலம்


 | அகராதி நினைவுகள்


 | அகராதி வேலையில் சில நினைவுகள்


 | இலக்கிய மண்டபக் கட்டுரைகள்


 | நாவல்:


 | ராசி


 | கவிதை நூல்கள்:


 | என் செல்வங்கள்


 | என் செய்வேன்


 | மெலிவு ஏன்


 | விளையுமிடம்


 | என்ன வாழ்க்கை


 | பிரிவு


 | என்ன உறவு


 | உரைகள்:


 | திருமுருகாற்றுப்படை


 | சிறுகதை மஞ்சரி


 | இலக்கிய மஞ்சரி


 | திராவிட மொழிகளின் ஆராய்ச்சி


 | இலக்கிய சிந்தனை


 | தமிழின் மறு மலர்ச்சி


 | இலக்கிய உதயம்


 | இலக்கிய தீபம்


 | இஅல்க்கிய மணிமாலை


 | கம்பன் காவியம்


 | இலக்கணச் சிந்தனைகள்


 | சொற்கலை விருந்து


 | சொற்களின் சரிதம்


 | பதிப்பித்த நூல்கள்:


 | திருமந்திரம்


 | கம்பராமாயணம்


 | நாமதீப நிகண்டு


 | அரும்பொருள் விளக்க நிகண்டு


 | தொல்க்காப்பியம் இளம்பூரனார் உரை


 | தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை


 | தினகர வெண்பா


 | பூகோள விலாசம்


 | புறத்திரட்டு


 | எட்டுத்தொகை


 | பத்துப்பாட்டு


 | சீவக சிந்தாமணி


 | சீறாப்புராணம்


 | விரலி விடு தூது


 | ஆங்கில நூல்கள்:


 | History and tamil lexicography


 | Life in the Ancient City of Kaverippumpattinam


 | Manikkavacakar


 | History of Tamil Language and Literature

Pothu Arivu in Tamil - 2023 | General knowledge (பொது அறிவு)

General knowledge is information that has been accumulated over time through various mediums, sources. It excludes specialized learning that can only be obtained with extensive training and information confined to a single medium. General knowledge is an essential component of crystallized intelligence.



சொற்பொருள்
புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
என்பு - எலும்பு
வழக்கு - வாழ்க்கை நெறி
நண்பு - நட்பு
அணியார் - நெருங்கி இருப்பவர்
என்னாம் - என்ன பயன்?
சேய் - தூரம்
செய் - வயல்
அனையர் - போன்றோர்
வண்மை - கொடை
வன்மை - கொடுமை
உழுபடை - விவசாய கருவிகள்
மடவாள் - பெண்
தகைசால் - பண்பில் சிறந்த
உணர்வு - நல்லெண்ணம்
புனல் - நீர்
பொடி - மகரந்தப் பொடி
தழை - செடி
தலையா வெப்பம் - வெப்பம்/குறையா வெப்பம்
தழைத்தல் - கூடுதல், குறைதல்
ஆற்றவும் - நிறைவாக
தமவேயாம்  - தம்முடைய நாடே ஆகும் 
ஆறு  - வலி, நதி, ஓர் எண் 
உணா  - உணவு 
அரையன்  - அரசன் 
செய்ய வினை  - துன்பம் தரும் செயல் 
வேம்பு  - கசப்பான சொற்கள் 
வீறாப்பு  - இறுமாப்பு 
பலரில்  - பலருடைய வீடுகள் 
கடம்  - உடம்பு 
ஒன்றோ - தொடரும் சொல்
அவள் - பள்ளம்
மிசை - மேடு
நல்லை  - நன்றாக இருப்பாய் 
ஈரம்  - அன்பு 
அளைஇ  - கலந்து 
படிறு  - வஞ்சம் 
அமர்  - விருப்பம் 
முகன்  - முகம் 
துவ்வாமை  - துன்பம் 
நாடி  - விரும்பி 
இனிதீன்றல்  - இனிது + ஈன்றல் 
இரட்சித்தானா?  - காபாற்றினானா? 
அல்லைத்தான்  - அதுவும் அல்லாமல் 
பதுமத்தான்  - தாமரையில் உள்ள பிரமன் 
குமரகண்ட வலிப்பு  - ஒருவகை வலிப்பு நோய் 
குரைகடல்  - ஒலிக்கும் கடல் 
வானரங்கள்  - ஆண் குரங்குகள் 
மந்தி  - பெண் குரங்குகள் 
வான்கவிகள்  - தேவர்கள் 
காயசித்தி  - இறப்பை நீக்கும் மூலிகை 
வேணி  - சடை 
மின்னார்  - பெண்கள் 
மருங்கு  - இடை 
கோட்டு மரம்  - கிளைகளைஉடைய மரம் 
பீற்றல் குடை  - பிய்ந்த குடை 
பண்  - இசை 
வண்மை  - கொடைத்தன்மை 
போற்றி  - வாழ்த்துகிறேன் 
புரை  - குற்றம் 
பயக்கும்  - தரும் 
சுடும்  - வருத்தும் 
அன்ன  - அவை போல்வன 
எய்யாமை  - வருந்தாமல் 
அகம் - உள்ளம்
அறிகை - அறிதல் வேண்டும்
தானை - படை
கடனே - கடமை
ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
காதல் - அன்பு, விருப்பம்
மேதை - அறிவு நுட்பம்
வண்மை - ஈகை, கொடை
பிணி  - நோய்
மெய் - உடம்பு
பால்ப்பற்றி - ஒருபக்கச் சார்பு
சாயினும் - அழியினும்
தூஉயம் - தூய்மை உடையோர்
ஈயும் - அளிக்கும்
நெறி - வழி
மாந்தர் - மக்கள்
வனப்பு - அழகு
தூறு - புதர்
வித்து - விதை
சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
துன்னலர் - பகைவர், அழகிய மலர்
சாடும் - தாக்கும், இழுக்கும்
கைம்மண்ணளவு - ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
மெத்த - மிகுதியாக
புலவீர் - புலவர்களே
கலைமடந்தை - கலைமகள்
என்பணிந்த - எலும்பை மாலையாக அணிந்த
தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்
பூங்கோவில் - திருவாரூர் கோவிலின் பெயர்
புண்ணியனார் - இறைவன்
பதுமை - உருவம்
மெய்பொருள் - நிலையான பொருள்
கணக்காயர் - ஆசிரியர்
மாறி - மழை
சேமம் - நலம்
தேசம் - நாடு
முட்டு - குவியல்
நெத்தி - நெற்றி
திரு - செல்வம்
கனகம் - பொன்
கோ - அரசன்
நிவேதனம் - படையல்அமுது
புரவி - குதிரை
கடுகி - விரைந்து
கசடு - குற்றம்
நிற்க - கற்றவாறு நடக்க
உவப்ப - மகிழ
தலைக்கூடி - ஒன்று சேர்ந்து
ஏக்கற்று - கவலைப்பட்டு
கடையர் - தாழ்ந்தவர்
மாந்தர் - மக்கள்
ஏமாப்பு - பாதுகாப்பு
காமுறுவர் - விரும்புவர்
மாடு - செல்வம்
தத்தும் புனல் - அலையெறியும் நீரும்
கலிப்புவேளை - கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
மதோன்மத்தர் - சிவபெருமான்s 
களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா - யானை
களபம் - சந்தனம்
மாதங்கம் - பொன்
வேழம் - கரும்பு
பகடு - எருது
கம்பமா - கம்பு மாவு
விண் - வானம்
வரை - மலை
முழவு - மத்தளம்
மதுகரம் - தேன் உண்ணும் வண்டு
கதி - துணை
பேறு - செல்வம்
நனி - மிகுதி(மிக்க)
தரம் - தகுதி
புவி - உலகம்
மேழி - கலப்பை, ஏர்
வேந்தர் - மன்னர்
ஆழி - மோதிரம், சக்கரம், கடல்
காராளர் - மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
சுடர் - ஒளி
ஆனந்தம் - மகிழ்ச்சி
பராபரம் - மேலான பொருள், இறைவன்
வினை - செயல்
காப்பு - காவல்
நீரவர் - அறிவுடையார்
கேண்மை - நட்பு
நவில்தொறும் - கற்கக்கற்க
நயம் - இன்பம்
நகுதல் - சிரித்தல்
கிழமை - உரிமை
அகம் - உள்ளம்
ஆறு - நல்வழி
உய்த்து - செலுத்தி
உடுக்கை - ஆடை
கொட்பின்றி - வேறுபாடு இல்லாமல்
புனைதல் - புகழ்தல்
குழவி - குழந்தை
பிணி - நோய்
மாறி - மயக்கம்
கழரும் - பேசும்
சலவர் - வஞ்சகர்
குவை - குவியல்
மாறன் - மன்மதன்
வள்ளை - நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
அளகு - கோழி
ஆழி - கடல்
விசும்பு - வானம்
செற்றான் - வென்றான்
அரவு - பாம்பு
பிள்ளைக்குருகு - நாரைக்குஞ்சு
வள்ளை - ஒருவகை நீர்க்கொடி
கடா - எருமை
வெளவி - கவ்வி
சங்கின் பிள்ளை - சங்கின்குஞ்சுகள்
கொடி - பவளக்கொடி
கோடு - கொம்பு
கழி - உப்பங்கழி
திரை - அலை
மேதி - எருமை
கள் - தேன்
செற்றான் - வென்றான்
அரவு - பாம்பு
புள் - அன்னம்
சேடி - தோழி
ஈரிருவர் - நால்வர்
கடிமாலை - மணமாலை
தார் - மாலை
காசினி - நிலம்
வெள்கி - நாணி
மல்லல் - வளம்
மடநாகு - இளைய பசு
மழவிடை - இளங்காளை
மறுகு - அரசவீதி
மது - தேன்
தியங்கி - மயங்கி
சம்பு - நாவல்
மதியம் - நிலவு
வாய்மை - உண்மை
களையும் - நீக்கும்
வண்மை - வள்ளல் தன்மை
சேய்மை - தொலைவு
கலாபம் - தோகை
விவேகன் - ஞானி
கோல - அழகிய
வாவி - பொய்கை
மாதே - பெண்ணே
குவடு - மலை
பொன்னி - காவிரி
கொத்து - குற்றம்
அரவம் - பாம்பு
திடம் - உறுதி
மெய்ஞ்ஞானம் - மெய்யறிவு
உபாயம் - வழிவகை
நகை - புன்னகை
முகை - மொட்டு
மேனி - உடல்
வழக்கு - நன்னெறி
ஆன்ற - உயர்ந்த
நயன் - நேர்மை
மாய்வது - அழிவது
அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி
நண்பு - நட்பு
கடை - பழுது
நகல்வல்லர் - சிறிது மகிழ்பவர்
பசியறாது - பசித்துயர் நீங்காது
அயர்ந்த - களைப்புற்ற
நீடிய - தீராத
வான்பெற்ற நதி - கங்கையாறு
களபம் - சந்தனம்
துழாய் அலங்கல் - துளசிமாலை
புயம் - தோள்
பகழி - அம்பு
இருநிலம் - பெரிய உலகம்
ஊன் - தசை
நாமம் - பெயர்
கைம்மாறு - பயன்
மாசற்ற - குற்றமற்ற
தேட்டை - திரட்டிய செல்வம்
மீட்சி - மேன்மை
மாலை - நீங்க
தாது - மகரந்தம்
பொது - மலர்
பொய்கை - குளம்
பூகம் - கமுகம்
திறல் - வலிமை
மறவர் - வீரர்
மதி - அறிவு
அமுதகிரணம் - குளிர்ச்சியான ஒளி
உதயம் - கதிரவன்
மதுரம் - இனிமை
நறவம் - தேன்
கழுவிய துகளர் - குற்றமற்றவர்
சலதி - கடல்
புவனம் - உலகம்
மதலை - குழந்தை
பருதிபுரி - கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)
உளவாக்கல் - உண்டாக்குதல், படைத்தல்
நீக்கல் - அழித்தல்
நீங்கலா - இடைவிடாது

அலகிலா - அளவற்ற
அன்னவர் - அத்தகைய இறைவர்
சரண் - அடைக்கலம்
அகழ்வாரை - தோண்டுபவரை
தலை - சிறந்த பண்பு
பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
இறப்பு - துன்பம்
இன்மை - வறுமை
ஒரால் - நீக்குதல்
மடவார் - அறிவிலிகள்
விருந்து - வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
நிறை - சால்பு
ஒறுத்தாரை - தண்டித்தவரை
போன்றும் - உலகம் அழியும்வரை
நோநொந்து - துன்பத்திற்கு வருந்தி
மிக்கவை - தீங்குகள்
தகுதியான் - பொறுமையால்
துறந்தார் - பற்றற்றவர்
இன்னா - தீய
கண்ணோட்டம் - இறக்கம் கொள்ளுதல்
எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
ஆராய்சிக்கு அழகு - அரசன்
எம்பி - என் தம்பி
மடப்பிடி - பாஞ்சாலி
கோமான் - அரசன்
நுந்தை - நும் தந்தை
அடவி - காடு
தடந்தோள் - வலியதோள்
மருங்கு - பக்கம்
கா - காடு
குலவு - விளங்கும்
பண்ணவர் - தேவர்
அரம்பையர் - தேவமகிளிர்
வீறு - வலிமை
நிழற்றிய  - நிழல் செய்த 
துஞ்சான்  - துயிலான் 
மா  - விலங்கு 
நாழி  - அளவுப்பெயர் 
ஈதல்  - கொடுத்தல் 
துய்ப்போம்  - நுகர்வோம் 
நீர்  - கடல் 
கோல்  - கொம்பு 
செவிச்செல்வம்  - கேள்விச்செல்வம் 
தலை  - முதன்மை 
போழ்து  - பொழுது 
ஈயப்படும்  - அளிக்கப்படும்
ஆவி உணவு  - தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு 
ஒப்பர்  - நிகராவர் 
ஒற்கம்  - தளர்ச்சி 
ஊற்று  - ஊன்றுகோல் 
ஆன்ற  - நிறைந்த 
வணங்கிய  - பணிவான 
கந்துகம்  - பந்து 
கோணம்  - வாட்படை 
குந்தம்  - சூலம் 
கொடை  - வேனிற்காலம் 
பாடலம்  - பாதிரிப் பூ 
மா  - மாமரம் 
சடிலம்  - சடை 
கிள்ளை  - கிலி 
கந்தருவம், கந்துகம், 
கோணம், கொக்கு, 
கொடை, குந்தம், 
பாடலம், சடிலம், கிள்ளை  - குதிரை 
உய்ம்மின்  - பிழைத்துக் கொள்ளுங்கள் 
மலை  - வளமை 
வள்  - நெருக்கம் 
விசும்பு  - வானம் 
புரவு  - புறா 
நிறை  - எடை 
ஈர்த்து  - அறுத்து 
துலை  - துலாக்கோல்(தராசு) 
நிறை  - ஒழுக்கம் 
மேனி  - உடல் 
மறுப்பு  - தந்தம் 
ஊசி  - எழுத்தாணி 
மறம்  - வீரம் 
கனல்  - நெருப்பு 
மாறன்  - பாண்டியன் 
களிறு  - யானை 
தீயின்வாய் - நெருப்பில்
சிந்தை - எண்ணம்
கூர - மிக
நவ்வி - மான்
முகில் - மேகம்
மதி - நிலவு
உகு  - சொரிந்த(பொழிந்த) 
ஆயம்  - தோழியர் கூட்டம் 
ஆசனம்  - இருக்கை 
நாத்தொலைவில்லை  - சொல் சோர்வின்மை 
யாக்கை  - உடல் 
பிணி நீங்கா  - நோய் 
பேதைமை  - அறியாமை 
செய்கை  - இருவினை 
உணர்வு  - அறிவியல் சிந்தனை 
அரு  - உருவமற்றது 
உறு  - வடிவம் 
வாயில்  - ஐம்பொறிகள் 
வேட்கை  - விருப்பம் 
பவம்  - பயன் நோக்கிய செயல் 
கொடு  - கொம்பு 
அலகில  - அளவற்ற 
தொக்க விலங்கு  - விலங்குத்தொகுதி 
குரலை  - புறம் பேசுதல் 
வெஃகல் - விரும்புதல்
வெகுளல் - சினத்தல்
சீலம் - ஒழுக்கம்
தானம் - கொடை
கேண்மின் - கேளுங்கள்
உய்ம்மின் - போற்றுங்கள்
உறைதல் - தங்குதல்
கூற்று - எமன்
மாசில் - குற்றமற்ற
புக்கு - புகுந்து
இடர் - இன்னல்
பகர்வது - சொல்வது
தெளிவீரே - தெளியுங்கள்
துவ்வா - நுகராத
அகன்று - விலகி
ஆழி - கடல்
கடன் - கடமை
நாண் - நாணம்
ஒப்பரவு - உதவுதல்
வாய்மை - உண்மை
சால்பு - சான்றாண்மை
ஆற்றல் - வலிமை
பொறை - சுமை
மாற்றார் - பகைவர்
கட்டளை - உரைகல்
இனிய - நன்மை

திண்மை - வலிமை
ஆழி - கடல்
இருநிலம் - பெரிய நிலம்
இசைபட - புகழுடன்
கயவர் - கீழ்க்குணமுடையோர்
உறுதி - உளஉறுதி
சொருபம் - வடிவம்
தரணி - உலகம்
தாரம் - மனைவி
வையை நாடவன் - பாண்டியன்
உய்ய - பிழைக்க
இறந்து - பணிந்து
தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்
இறைஞ்சி - பணிந்து
சிரம் - தலை
மீனவன் - மீன் கொடியை உடைய பாண்டியன்
விபுதர் - புலவர்
தூங்கிய - தொங்கிய
பொற்கிழி - பொன்முடிப்பு
நம்பி - தருமி
பைபுள் - வருத்தம்
பனவன் - அந்தணன்
கண்டம் - கழுத்து
வழுவு - குற்றம்
சீரணி - புகழ் வாய்ந்த
வேணி - செஞ்சடை
ஓரான் - உணரான்
குழல் - கூந்தல்
ஞானப்பூங்கோதை - உமையம்மை
கற்றைவார் சடையன் - சிவபெருமான்
உம்பரார் பத்தி - இந்திரன்
நுதல் - நெற்றி
ஆய்ந்த நாவலன் - நக்கீரன்
காய்ந்த நாவலன் - இறைவன்
மெய்  - உடல் 
விதிவிதிர்த்து  - உடல் சிலிர்த்து 
விரை  - மணம் 
நெகிழ  - தளர 
ததும்பி  - பெருகி 
கழல்  - ஆண்கள் காலில் அணியும் அணிகலன் 
சயசய  - வெல்க வெல்க 
விழுப்பம்  - சிறப்பு 
ஓம்பப்படும்  - காத்தல் வேண்டும் 
பரிந்து  - விரும்பி 
தேரினும்  - ஆராய்ந்து பார்த்தாலும் 
குடிமை  - உயர்குடி 
இழுக்கம்  - ஒழுக்கம் இல்லாதவர்
அழுக்காறு  - பொறாமை 
ஆகம்  - செல்வம் 
ஏதம்  - குற்றம் 
எய்துவர்  - அடைவர் 
இடும்பை - துன்பம்
வித்து - விதை
ஒல்லாவே - இயலாவே
ஓட்ட - பொருந்த
ஒழுகல் - நடத்தல்
கூகை - கோட்டான்
இகல் - பகை
தீராமை - நீங்காமை
பொருதகர் - ஆட்டுக்கடா
சேருவர் - பகைவர்
சுமக்க - பனிக
கிழக்காந்தலை - தலைகீழ்(மாற்றம்)
எய்தற்கு - கிடைத்தற்கு
கூம்பும் - வாய்ப்பற்ற
வணங்கி - பணிந்து
மாண்டார் - மாண்புடைய சான்றோர்
நுணங்கிய நூல் - நுண்ணறிவு நூல்கள்
நோக்கி - ஆராய்ந்து
கொற்கை - பாண்டிய நாட்டின் துறைமுகம்
தென்னம் பொருப்பு - தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
பலியோடு படரா - மறநெறியில் செல்லாத
பசுந்துணி - பசிய துண்டம்
தடக்கை - நீண்ட கைகள்
அறுவற்கு இளைய நங்கை - பிடாரி
கானகம் - காடு
உகந்த - விரும்பிய
தாருகன் - அரக்கன்
செற்றம் - கறுவு
தேரா - ஆராயாத
புள் - பறவை
புன்கண் - துன்பம்
ஆழி - தேர்ச்சக்கரம்
படரா - செல்லாத
வாய்முதல் - உதடு
தெளிவுறுத்தும் - விளக்கமாய் காட்டும்
சுவடி - நூல்
எளிமை - வறுமை
நாணிடவும் - வெட்கப்படவும்
தகத்தகாய - ஒளிமிகுந்த
சாய்க்காமை - அழிக்காமை
தாபிப்போம் - நிலைநிறுத்துவோம்
ஆயகாலை - அந்த நேரத்தில்
அம்பி - படகு
நாயகன் - தலைவன்
நாமம் - பெயர்
கல் - மலை
திரள் - திரட்சி
துடி - பறை
அல் - இருள்
சிருங்கிபேரம் - கங்கைகரையோர நகரம்
திரை - அலை
மருங்கு - பக்கம்
நாவாய் - படகு
நெடியவன் - இராமன்
இறை - தலைவன்
பண்ணவன் - இலக்குவன்
பரிவு - இரக்கம்
குஞ்சி - தலைமுடி
மேனி - உடல்
மாதவர் - முனிவர்
முறுவல் - புன்னகை
விளம்பல் - கூறுதல்
கார்குலாம் - மேகக்கூட்டம்
பார்குலாம் - உலகம் முழுவதும்
குரிசில் - தலைவன்
இருத்தி - இருப்பாயாக
நயனம் - நயனம்
இந்து - நிலவு
நுதல் - நெற்றி
கடிது - விரைவாக
முரிதிரை - மடங்கிவிழும் அலை
அமலன் - குற்றமற்றவன்
இளவல் - தம்பி
அரி - நெற்கதிர்
சேறு - வயல்
யாணர் - புதுவருவாய்
வட்டி - பனையோலைப் பெட்டி
நெடிய மொழிதல் - அரசரிடம் சிறப்புப் பெறுதல்
துகிர் - பவளம்



மன்னிய - நிலைபெற்ற
செய - தொலைவு
தொடை - மாலை
கலம் - அணி
காய்ந்தார் - நீக்கினார்
ஆ - பசு
நிறைகோல் - துலாக்கோல்(தராசு)
மந்தமாருதசீதம் - குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்
ஈறு - எல்லை
புவனம் - உலகம்
தெருளும் - தெளிவில்லாத
கமலம் - கமலம்
திருநீற்றுக்காப்பு - திருநீறு
பொற்குருத்து - இளமையான வாழைக்குருத்து
மல்லல் - வளமான
வால் - கூரிய
அல்லல் - துன்பம்
உதிரம் - குருதி
மறைநூல் - நான்மறை
பூதி - திருநீறு
பணிவிடம் - பாம்பின் நஞ்சு
மனை - வீடு
மேதி - எருமை
தடம் - தடாகம்
சந்தம் - அழகு
கல்மிதப்பு - கல்லாகிய தெப்பம்
சூலை - கொடிய வயிற்றுநோய்
கரம் - கை
மிசை - மேல்
நேர்ந்தார் - இசைந்தார்
ஒல்லை - விரைவு
ஆம் - அழகிய
அரா - பாம்பு
அங்கை - உள்ளங்கை
மேனி - உடல்
சேய் - குழந்தை
மெய் - உண்மை
சவம் - பிணம்
அரியாசனம் - சிங்காதனம்
பா ஒரு நான்கு - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
வரம்பு - வரப்பு
ஏர் - அழகு
நார்கரணம் - , புத்தி, சித்தம், அகங்காரம்
நெறிநாலு - வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),பாஞ்சாலம் 
(சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி)
நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு
சீத்தையர் - கீழானவர், போலிப்புலவர்
நாளிகேரம் - தென்னை
மூத்த - முதிர்ந்த
தேர்ந்து - ஆராய்ந்து
உறாஅமை - துன்பம் வராமல்
தமர் - உறவினர்
தலை - சிறப்பு
செற்றார் - பகைவர்
தகைமை - தன்மை
மதலை - துணை
பொய்யா விளக்கம் - அணையா விளக்கு
ஈனும் - தரும்
புல்லார் - பற்றார்
உல்குபொருள் - வரியாக வரும்பொருள்
குழவி - குழந்தை
கேண்மை - நட்பு
நோய் - துன்பம்
பேணி - போற்றி
வன்மை - வலிமை
சூழ்வார் - அறிவுடையார்
இல் - இல்லை
ஏமரா - பாதுகாவல் இல்லாத
எள்ளுவர் - இகழ்வர்
இருள் - பகை
தீதின்றி - தீங்கின்றி
உறுபொருள் - அரசு உரிமையால் வரும்பொருள்
தெரு - பகை
செவிலி - வளர்ப்புத்தாய்
குன்று - மலை
செருக்கு - இறுமாப்பு
இடர் - துன்பம்
பிணி - நோய்
சேவடி - இறைவனின் செம்மையான திருவடிகள்
ஏமாப்பு - பாதுகாப்பு
நடலை - துன்பம்
நமன் - எமன்
தெண்டிரை - தெளிந்த அலைகள்
தடக்கரி - பெரிய யானை
தாரை - வழி
உழுவை - புலி
வெள்ளெயிறு - வெண்ணிறப் பற்கள்
வள்ளுகிர் - கூர்மையான நகம்
நிணம் - கொழுப்பு
கிரி - மலை
தொனி - ஓசை
கவை - பிளந்த
எண்கு - கரடி
எழில் - அழகு
இடர் - துன்பம்
மாத்திரம் - மலை
புளகிதம் - மகிழ்ச்சி
பூதரம் - மலை
திறல் - வலிமை
மந்தராசலம் - மந்தரமலை
சிரம் - தலை
உன்னி - நினைத்து
கான் - காடு
திரள் - கூட்டம்
அடவி - காடு
கனல் - நெருப்பு
வனம் - காடு
மடங்கள் - சிங்கம்
கோடு - தந்தம்
உரும் - இடி
மேதி - எருமை
கேழல் - பன்றி
மரை - மான்
புயம் - தோள்
வேங்கை - புலி
கேசரி - சிங்கம்
கவின் - அழகு
தெரிசனம் - காட்சி
புந்தி - அறிவு
சந்தம் - அழகு
செகுதிடுவது - உயிர்வதை செய்வது
தெளிந்தார் - தெளிவு பெற்றார்
கிளை - சுற்றம்
நோன்றல் - பொறுத்தல்
புயல் - மேகம்
பனண - மூங்கில்
பகரா - கொடுத்து
பொருது - மோதி
நிதி - செல்வம்
புனல் - நீர்
கவிகை - குடை
மீன்நோக்கும் - மீன்கள் வாழும்

என்பால் - என்னிடம்
தார்வேந்தன் - மாலையணிந்த அரசன்
கோல்நோக்கி - செங்கோல் செய்யும் அரசனை நோக்கி
செத்தை - குப்பைகூளம்
இளைப்பாறுதல் - ஓய்வெடுத்தல்
ஆரமிர்தே - அரிய அமிழ்தே
பூரணமாய் - முழுமையாய்
புனிதம் - தூய்மை
விழுப்பொருள் - மேலானப்பொருள்
வையம் - உலகம்
இரிந்திட - விலகிட
பைய - மெல்ல
தாள் - திருவடி
ஐயை - தாய்
மருவு - பொருந்திய
செய் - வயல்
மல்குதல் - நிறைதல்
இருநிலம்  - பெரிய பூவுலகு
ஓங்குமலை - உயர்ந்த மலை 
சிலம்பு - மலைச்சாரல்
வேங்கை பிடவு - மலைநிலத்தே வளரும் மரங்கள்
உகிர் - நகம்
உழுவை - ஆண்புலி
கவலை - கிளைவழி
சாஅய் - மெலிவுற்று
தோகை - மயில்
வதுவை - திருமணம்
அமரருள் - தேவர் உலகம்
ஆரிருள் - நரகம்
செறிவு - அடக்கம்
தோற்றம் - உயர்வு
பணிதல் - அடங்குதல்
எழுமை - ஏழு பிறப்பு
சோகாப்பர் - துன்புறுவர்
கதம் - சினம்
தாளாற்றி - மிக்க முயற்சி செய்து
வேளாண்மை - உதவி
இடம் - செல்வம்
திரு - செல்வம்
கடன் - முறைமை
கூகை - கோட்டான்
தகர் - ஆட்டுக்கிடாய்
செறுநர் - பகைவர்
மாற்றான் - பகைவர்
சாகாடு - வண்டி
உய்க்கும் - செலுத்தும்
காக்க - கடைப்பிடித்து ஒழுகுக
சீர்மை - விழுப்பம், சிறப்பு
மாண - மிகவும்
ஒருமை - ஒருபிறப்பு
ஏமாப்பு - பாதுகாப்பு
வடு - தழும்பு
செவ்வி - தகுந்த காலம்
தந்த - ஈட்டிய
புத்தேள் உலகம் - தேவர் உலகம்
அற்று - போலும்
ஒல்கார் - தளரார்
கேடு - பொருள்கேடு
இகல் - பகை
பொள்ளென - உடனடியாக
சுமக்க - பனிக
பீலி - மயில்தோகை
இரும் - முரியும்
சிலை - வில்
குரங்கின - வளைந்தன
கருங்கொடி - கரிய ஒழுங்கு
கொடி - ஒழுங்கு
எயிரு - பல்
எரிமலர் - முருக்கமலர்
இவுளி - குதிரை
நுனை - கூர்மை
பிணை - பெண்மான்
இழுக்கி - தப்பி
மொய்ம்பு - வலிமை
கணிகை - பொதுமகள்
குரங்கி - வளைந்து
நிலமடந்தை - பெற்ற தாய்
கைத்தாய் - செவிலித்தாய்
புரி - முறுக்கு
பொழில் - சோலை
பறவை - கின்னரமிதுனம் என்னும் பறவை
மிடறு - கழுத்து
கடி - விளக்கம்
விம்மாது - புடைக்காது
உளர - தடவ
கால் - காற்று
கடம் - காடு
மாழ்கி - மயங்கி
எழினி - உறை
மடங்கள் - சிங்கம்
கொல்லை - முல்லைநிலம்
தூமம் - அகிற்புகை
இருவிசும்பு - செவிலித்தாய்
ஓதி - சொல்லி
பத்தர் - யாழின் ஓர் உறுப்பு
கான் - காடு
சிரம் - தலை
வளை - புற்று
பிடவை - துணி
பொறி - புள்ளிகள்
பருவரல் - துன்பம்
கடி - மணம்
நறை - தேன்
கெந்தம் - பற்கள்
சென்னி - தலை
கோடிகம் - ஆடை
கான்று - உமிழ்ந்து
வரை - மலை
முரணி - மாறுபட்டு
நகம் - மலை
முழை - குகை
பாந்தள் - பாம்பு
வெருவி - அஞ்சி
உரகம், பணி - பாம்பு
நித்திரை - தூக்கம்
காந்தி - பேரொளி
பரல் - கல்
வேகம் - சினம்
மரைமலர் - தாமரை மலர்
கால் - காற்று
பன்னகம் - பாம்பு
புடை - வளை, பொந்து
புதியன் - இறைவன்
செந்தழல் - வேள்வியில் மூடுகிற நெருப்பு
வானோர் - தேவர்கள்
இந்தனம் - விறகு
உகம் - யுகம்
திருந்தலீர் - பகைவர்கள்
செயமாது - வெற்றித் திருமகள்(விசயலட்சுமி)
காயம் - உடம்பு
வாரி - கடல்
கோற்றொடியார் - பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்)
குக்குவென - நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு
பண்ணை - வயல்வெளி
வேய் - மூங்கில்
அரி - சிங்கம்
அவுணன் - இரணியன்
சேனை - சைனியம்
படி - உலகம்
பெண் - அகலிகை
நாரி - சீதாப்பிராட்டி
அரண் - சிவன்
காயம் - உடம்பு
பண்ணும் தொழில் - காத்தல் தொழில்
பாதவம் - மருத மரம்
பாரம் - பளு
வேலை - கடல்
வரை - மலை
மாசை - பழிப்பை
அரை - இடுப்பு
அமணர் - சமணர்
சிலை - வில்
மடி - இறந்த
கடகரி - மத யானை
அபயன் - முதல் குலோத்துங்கச்சோழன்
சேர - முற்றும்
ஆற்றி - உண்டாக்கி
கலிங்கம் - ஆடை
முந்நூல் - பூணூல்
அரிதனை - பகை
சயத்தம்பம் - வெற்றித்தூண்
வயமா - குதிரை
வண்டையார் கோன் - கருணாகரத் தொண்டைமான்
புலராமே - வறண்டு விடாமல்
விரல் - பெருவிரல்
அஞ்சனம் - கண்மை
தாள் - கால்
கம்முதல் - குரல் தேய்ந்து மங்குதல்
சிவவாமே - சிவக்காமல்
கலுழ்தல் - அழுதல்
வயித்தியநாதபுரி - புள்ளிருக்குவேளூர்
ஏகன் - இறைவன்
தற்பரன் - இறைவன்
அருந்தவம் - பண்புத்தொகை
உன்னதம் - வீரம்
இமமலை - இமயமலை
கீர்த்தி - புகழ்
பண் - பாடல்
ஈர்க்கின்ற - கவர்கின்ற
புலம் - அறிவு
புல்லடிமை - இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம்
தட்டின்றி - குறையின்றி
மூவாத - மூப்படையாத
மீன் - விண்மீன்
தளை - விலங்கு
வதிபவர் - வாழ்பவர்
மிடிமை - வறுமை
நமன் - எமன்
நடலை - இறப்பு
பிணி - நோய்
ஏமாப்பு - பாதுகாப்பு
ஆழி - கடல், சக்கரம்
சார்ங்கம் - வில்
பாழி - வலிமை
இருவினை - நல்வினை, தீவினை
பரவுதும் - யாம் தொழுதும்
ஓங்குநீர் - கடல்
முப்பகை - காமம், வெகுளி, மயக்கம்
முனிவர் - துறவி
வாழ்க்கை - தொழிற்பெயர்
அம்மா - வியப்பிடைச்சொல்
நண்ணும் - கிட்டிய
இசைத்த - பொருந்தச் செய்த
வண்ணம் - ஓசை
பிறமொழி - வேற்றுமொழி
வண்மை - வளமை
வாடின - தளர்ந்த
ஓடின - மறைந்தன
கயன்முள் - மீன்முள்
திரைகவுள் - சுருக்கங்களை உடைய கன்னம்
கணிச்சி - மழுவாயுதம்
திறல் - வலிமை
ஒருவன் - எமன்
ஆறு - நெறி
பசை - ஓட்டும் பசை(ஈரம்)
பச்சை - தோல்
மாச்சிறைப் பறவை - கரிய சிறகுகள் உடைய வௌவால்
முதுமரம் - பழையமரம்
முகை - மொட்டு
கடிமகள் - மணமகள்
கதப்பு - கூந்தல்
தண்பதம் - குளிர்பதம்
இறவு - இறாமீன்
முதல் - அடி
பிணர் - சருச்சரை(சொர சொரப்பு)
தடவு - பெருமை
சுறவு - சுறாமீன்
கொடு - கொம்பு
மருப்பு - தந்தம்
உழை - பெண்மான்
உரவு - வலிமை
ஒழுகுநீர் - ஓடுகின்ற நீர்
ஆரல் - ஆரல் மீன்
குருகு - நாரை
மறு - குற்றம்
தூவி - இறகு
மரபு - முறைமை
ஓதி - கூந்தல்
கிளை - சுற்றம்
ஊன் - தசை
நிணம் - கொழுப்பு
வல்சி - உணவு
போலாம் - பொன்
விறல் - வலிமை
வையகம் - உலகம்
தினை - மிகச் சிறிய அளவு
சால்பு - நிறைபண்பு
மாசு - குற்றம்
அகழ்வாரை - தோண்டுபவரை
பொறுத்தல் - மன்னிக்க
ஓரால் - நீக்குதல்
மடவார் - அறிவிலிகள்
விருந்து - புதியராய் வந்தவர்
பொன்றும் - அழியும்
அரண் - கோட்டை
ஒட்பம் - அறிவுடைமை
அதிர - நடுங்கும் படி
திட்பம் - வலிமை
ஒரால் - செய்யாமை
கோள் - துணிபு
வீறு - செய்தல்
நன்றி - நன்மை
பனை - ஒரு பேரளவு
கேண்மை - நட்பு
விழுமம் - துன்பம்
தலை - சிறந்த அறமாகும்
இன்மை - வறுமை
வன்மை - வலிமை
பொறை - பொறுத்தல்
நிறை - சால்பு
அற்றம் - அழிவு
ஓரீஇ - நீக்கி
கூம்பல் - குவிதல்
நோய் - துன்பம்
ஊறு - பழுதுபடும் வினை
ஆறு - நெறி
கொட்க - புலப்படும் படி
திண்ணியர் - வலியர்
வெய்யோன் - கதிரவன்
ஈர்வளை - அறுத்து செய்யப்பட்ட வளையல்
இலங்கு - ஒளிருகின்ற
தோளி - கண்ணகி
முறை - நீதி
நிறை - கற்பு
படுகாலை - மாலைக்காலம்
மாதர் - காதல்
மல்லல் - வளம்
கொற்றம் - அரசியல்
வைவாள் - கூரியவாள்
பழுது - உடல்
கழல் - திருவடி
தையல் - திருமகளாகிய சீதாப்பிராட்டி
திண்டிறல் - பேராற்றல் மிக்க இராமன்
மற்று - மேலும்
திரை - அலை
தனயை - மகள்
உம்பி - உன் தம்பி
கனகம் - பொன்
அலங்கல் - மாலை
திருக்கம் - வஞ்சனை
வீங்கினள் - பூரித்தாள்
தோகை - மயில்
முளரி - தாமரை
இறைஞ்சி - வணங்கி
ஓதி - கூந்தல்
துறத்தி - கைவிடுக
மருகி - மருமகள்
தடந்தோள் - அகன்ற தோள்
வேலை - கடல்
சாலை - பர்ணசாலை
கோரல் - கொல்லுதல்
முறிவு - வேறுபாடு
ஆழி - மோதிரம்
மாமணிக்கரசு - சூடாமணி
மாலி - சூரியன்
கரிந்து - கருகி
வியன்வட்டம் - அகன்ற கேடயம்
கிளர்ப - நிறைய
ஓகையால் - களிப்பினால்
கதத்த - சினமிக்க
நிரூபன் - அரசன்
கைவயம் - தோள்வலிமை
ஐஞ்சிலை - ஐந்து கற்கள்
மருகி - சுழன்று
செல் - மேகம்
உருமு - இடி
சிரம் - தலை
ஆலி - மலை நீர்
புடை - இடையின் ஒருபக்கம்
கீண்டு - கிழித்து
தொழும்பர் - அடிமைகள்
வெருவி - அஞ்சி
கல்நெடுங்குவடு - மலைச்சிகரம்
விளி - சாவு
மெய்வயம் - உடல் வலிமை
ஓதை - ஓசை
மிடல் - வலிமை
நுதல் - நெற்றி
மருங்கு - இடுப்பு
அசனி - இடி
மின் - மின்னல்
குறடு - அரண்மனை முற்றம்
பதடி - பதர்
பேழை - பெட்டி
சூளிகை - நிலாமுற்றம்
தெற்றி - திண்ணை
பிணங்கி - நெருங்கி
கோடி - வளைந்து
மகோததி - கடல்
சரதம் - வாய்மை
மூவெழுகால் - 21 தலைமுறை
பெருமாள் - அரசர்
சாளரம் - பலகணி
பாங்கரும் - பக்கத்தில் உள்ள இடங்கள்
மறுகு - தெரு
சதகோடி - நூறுகோடி
உதியர் - சேரர்
பவித்ரம் - தூய்மை
அவனி - நாடு
கூடல் - காவிரிப்பூம்பட்டினம்
கழல் - திருவடி
பத்தி - ஊர்
குஞ்சி - தலைமயிர்
போதன் - பிரமன்
வாசவன் - இந்திரன்
அந்தி - மாலை
வேலை - கடல்
இருக்கு ஆரணம் - இருக்கு வேதம்
கஞ்சம் - தாமரை மலர்
அணங்கு - திருமகள்
பொழில் - சோலை
ஏமவெற்பு - மேருமலை
ஏமம் - பொன்
மலயாசலம் - பொதிகை மலை
பரிதி - சூரியன்
வண்ணம் - அழகு
முகில் - மேகம்
பொய்கை - நீர்நிலை
இருட்கடல் - நீலக்கடல்
களஞ்சியம் - தொகுப்பு
மனோபாவம் - உளப்பாங்கு
சகமக்கள் - உடன் வாழும் மக்கள்
ஒன்று - ஓரினம்
இலகுவது - விளங்குவது
சுவடி - நூல்
சுவடிச்சாலை - நூலகம்
சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்
வெய்யோன் - கதிரவன்
புரையோடி - உள்ளுக்குள் அரிக்கப்பட்டு
முதல் - வேர்
செல் - ஒருவகை கரையான்
சோங்கி - வாட்டமுற்று
பகட்டு வாழ்க்கை - ஆடம்பரமான வாழ்க்கை
செட்டு - சிக்கனம்
சிந்தை - உள்ளம்
குன்றி - குறைந்து
சாந்தி - தெருக்கள் கூடுமிடம்
சிறுமை - இழிவு
மூடத்தனம் - அறியாமை
மூலதனம் - முதலீடு
காமகோபன் - காமனைக் காய்ந்தவன்
ஆவணம் - அடிமையோலை
ஆனாத - குறைவு படாத
அரம்பையர்கள் - தேவமாதர்கள்
தீர்த்தன் - தூயன்
புராணன் - மிகப்பழையன்
ஏமம் - பாதுகாப்பு
ஆரம் - சக்கரக்கால்
கடிந்தேன் - துறந்தேன்
சாமரை - சாமரம் ஆகிய வெண்கவரி
புடைபுடை - இருமருங்கினும்
இயக்கர் - கந்தருவர்
இரட்ட - அசைக்க
சிங்கவாசனம் - அரியணை
ஆசனம் - இருக்கை
ஒளிமண்டிலம் - ஆலோகம்
நிழற்ற - ஒளிர
சந்திராதித்தம் - முத்துக்குடை
சகலபாசனம் - பொற்குடை
நித்தவிநோதம் - மணிக்குடை
கண்ணி - மரியன்னை
காசினி - உலகம்
வான்கதி - துறக்கம்
மருவ - அடைய
பொறி - ஒளிப்பிழம்பு
ஒளிப்பிழம்பு - வடிவினையுடையார்
நவியார் - நபிகள் நாயகம்

24/07/2023 TNPSC Group 4 Answer Key 2023

24/07/2023 TNPSC Group 4 Answer Key 2023, tnpsc answer key 2023 pdf download, 24.07.2023 naswer key,  answer key 2023 pdf TNPSC, Group 4 Key, general tamil and general knowledge pdf

The TNPSC Group 4 answer key is the official document providing all the answers to the questions which will be asked in the TNPSC Group 4 Exam 2023



TNPSC Group 4 2023 Question Paper with Answer Key. TNPSC Combined Civil Service Examination IV Original Question Paper 2023. TNPSC Group 4 Answer Key 2023
Tamil: Easy-Moderate
The Group 4 exam has three sections.
  • General Studies (75 questions)
  • Aptitude and Mental ability test (25 questions)
  • Tamil language (100 questions)

What are the questions asked in Group 4 exam?
The Group 4 exam has three sections.
  • General Studies (75 questions)
  • Aptitude and Mental ability test (25 questions)
  • Tamil language (100 questions)

How is Tnpsc cut off marks calculated?
The examination was conducted for 300 marks. We have prepared the expected TNPSC Group 4 cut-off marks based on the last exam.

Is TNPSC Group 4 is easy?
"Any person, with a strong commitment and desire to succeed the TNPSC Group IV Examination in a very single attempt can surely pass the exam. No need to go for a coaching centre, sincere self study for 3 to 6 month is more than enough to clear the TNPSC Group 4 Exam."

Followers