Total Pageviews

Search This Blog

பொதுத்தமிழ் | நூல் - நூலாசிரியர் | Books and Authors 2023 | List of Books in Tamil

எட்டுத்தொகை நூல்கள்

நூல்கள் | தொகுத்தவர் | தொகுபித்தவர்


நற்றிணை | தெரியவில்லை | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி


குறுந்தொகை | பூரிக்கோ | தெரியவில்லை


ஐங்குறுநூறு | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை


பதிற்றுபத்து | தெரியவில்லை | தெரியவில்லை


பரிபாடல் | தெரியவில்லை | தெரியவில்லை


கலித்தொகை | நல்லந்துவனார் | தெரியவில்லை


அகநானூறு | உருத்திர சன்மனார் | பாண்டியன் உக்கிரப்பெருவழுதி


புறநானூறு | தெரியவில்லை | தெரியவில்லை



பத்துப்பாட்டு  நூல்கள்

நூல்கள் | பாடிய புலவர்


திருமுருகாற்றுப்படை | நக்கீரர்


பொருநராற்றுப்படை | முடத்தாமக் கண்ணியார்


சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நத்தத்தனார்


பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங் கண்ணனார்


மலைபடுகடாம் | பெருங்கௌசிகனார்


குறிஞ்சிப்பாட்டு | கபிலர்


முல்லைப்பாட்டு | நப்பூதனார்


பட்டினப்பாலை | கடியலூர் உருத்திரங் கண்ணனார்


நெடுநல்வாடை | நக்கீரர்


மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார்


--------------------------


ஐம்பெரும்காப்பியங்கள்


சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள்


மணிமேகலை | சீத்தலைச் சாத்தனார்


சீவக சிந்தாமணி | திருத்தக்கதேவர்


வளையாபதி | பெயர் தெரியவில்லை


குண்டலகேசி | நாதகுத்தனார்


--------------------------


ஐஞ்சிறுகாப்பியங்கள்


நாக குமார காவியம் | ஆசிரியர் பெயர் தெரியவில்லை


உதயன குமார காவியம் | ஆசிரியர் பெயர் தெரியவில்லை


யசோதர காவியம் | வெண்ணாவலூர் உடையார் வேள்


நீலகேசி  | ஆசிரியர் பெயர் தெரியவில்லை


சூளாமணி | தோலாமொழித்தேவர்


--------------------------


நாலடியார் | சமண முனிவர்கள்


நான்மணிக்கடிகை | விளம்பிநாகனார்


இன்னா நாற்பது | கபிலர்


இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனார்


திருக்குறள் | திருவள்ளுவர்


திரிகடுகம் | நல்லாதனார்


ஆசாரக்கோவை | பெருவாயில் முள்ளியார்


பழமொழி நானூறு | முன்றுறை அரையனார்


சிறுபஞ்சமூலம் | காரியாசான்


முதுமொழிக் காஞ்சி | கூடலூர் கிழார்


ஏலாதி | கணிமேதாவியார்


கார் நாற்பது | கண்ணன் கூத்தனார்


ஐந்திணை ஐம்பது | மாறன் பொறையனார்


ஐந்திணை எழுபது | மூவாதியார்


திணைமொழி ஐம்பது | கண்ணன் சேந்தனார்


திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார்


கைந்நிலை | புல்லாங்காடனார்


களவழி நாற்பது | பொய்கையார்


இன்னிலை | பொய்கையார்


--------------------------


காரைக்கால் அம்மையார்


1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்


2. அற்புதத் திருவந்தாதி


3. திருவிரட்டை மணிமாலை


சேரமான் பெருமாள் நாயனார்


1. பொன்வண்ணத் தந்தாதி


2. திருவாரூர் மும்மணிக்கோவை


3. திருக்கயிலாய ஞானவுலா


--------------------------


நக்கீரத் தேவர்


1. கயிலைபாதி காளத்திபாதி | 


2. திருஈங்கோய் மாலை | 


3. திருவலஞ்ச்சுழி மும்மணிக்கோவை | 


4. திருவெழு கூற்றிருக்கை | 


5. பெருந்தேவபாணி | 


6. கோபப் பிரசாதம் | 


7. காரெட்டு | 


8. போற்றித் திருக்கலி வெண்பா | 


9. திருமுருகாற்றுப்படை | 


10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் | 


--------------------------


கபிலதேவர்


1. மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை | 


2. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை | 


3. சிவபெருமான் திருவந்தாதி | 


--------------------------


பட்டினத்து அடிகள்


1. கோவில் நான்மணிமாலை | 


2. திருக்கழுமல மும்மணிக்கோவை | 


3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை | 


4. திருவேகம்புடையார் திருவந்தாதி | 


5. திருவெற்றியூர் ஒருபா ஒருபது | 


--------------------------


 நம்பியாண்டார் நம்பி


1. திருநாகையூர் விநாயகர் மாலை | 


2. கோயில் திருபண்ணியர் விருத்தம் | 


3. திருத்தொண்டர் திருவந்தாதி | 


4. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி | 


5. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் | 


6. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை | 


7. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை | 


8. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் | 


9. ஆளுடைய பிள்ளையார் திருதொழுகை | 


--------------------------


பாரதியார்


உரைநடை நூல்கள்: | கவிதை நூல்கள் | சிறுகதைகள்:நாடகம்:


ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம் ) | கண்ணன் பாட்டு | திண்டிம சாஸ்திரிஜெகசித்திரம்


தராசு | குயில் பாட்டு | பூலோக ரம்பை


சந்திரிகையின் கதை | பாஞ்சாலி சபதம் | ஆறில் ஒரு பங்கு


மாதர் | காட்சி (வசன கவிதை ) | ஸ்வர்ண குமாரி


கலைகள் | புதிய ஆத்திச்சூடி | சின்ன சங்கரன் கதை


 | பாப்பா பாட்டு | நவதந்திரக்கதைகள்


 | பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி | கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு )


 | பாரததேவியின் திருத்தசாங்கம்


 | விநாயகர் நான்மணிமாலை


--------------------------


பாரதிதாசன்


நூல்கள் | உரைநடை நூல்கள் | நாடகங்கள் | இதழ்


இசை அமுது | திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார் | சௌமியன் | குயில்


பாண்டியன் பரிசு | சஞ்சீவி பர்வதத்தின் சாரல் | நல்ல தீர்ப்பு | முல்லை (முதலில் தொடங்கிய இதழ் )


எதிர்பாராத முத்தம்பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது )


சேரதாண்டவம்சக்திமுற்றப் புலவர்


அழகின் சிரிப்புஇரணியன் அல்லது இணையற்ற வீரன்


புரட்சிக்கவிசௌமியன்


குடும்ப விளக்குபடித்த பெண்கள்


இருண்ட வீடுஇன்பக்கடல்


குறிஞ்சித்திட்டுநல்லதீர்ப்பு


கண்ணகி புரட்சிக்காப்பியம்அமைதி


மணிமேகலை வெண்பா | 


காதல் நினைவுகள்


கழைக்கூத்தியின் காதல் | 


தமிழச்சியின் கத்தி | 


இளைஞர் இலக்கியம் | 


சுப்பிரமணியர் துதியமுது | 


சுதந்திரம் | 


--------------------------


ஆசிரியர் | நூல்


நாமக்கல் கவிஞர் | அவனும் அவளும் (காப்பியம் )


 | இலக்கிய இன்பம்


 | தமிழன் இதயம் (கவிதை தொகுப்பு )


 | என் கதை (சுய வரலாறு )


 | சங்கொலி (கவிதை தொகுப்பு )


 | கவிதாஞ்சலி


 | தாயார் கொடுத்த தனம்


 | தேமதுரத் தமிழோசை


 | பிரார்த்தனை


 | இசைத்தமிழ்


 | தமிழ்த் தேர்


 | தாமரைக்கண்ணி


 | கற்பகவல்லி


 | காதல் திருமணம்


 | நாவல்:


 | மலைக்கள்ளன்


 | உரைநடை நூல்கள்:


 | கம்பரும் வான்மீகியும்


 | நாடகம்:


 | மாமன் மகள்


 | சரவண சுந்தரம்


 | மொழிப்பெயர்ப்பு நூல்


 | காந்திய அரசியல்


 | இதழ்:


 | லோகமித்திரன்


--------------------------


கவிமணி


 | அழகம்மை ஆசிரிய விருத்தம் (இயற்றிய முதல் நூல் )


 | காந்தளூர் சாலை


 | மலரும் மாலையும்


 | ஆசிய ஜோதி


 | நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல் )


 | குழந்தைச் செல்வம்


 | தேவியின் கீர்த்தனைகள்


 | தீண்டாதார் விண்ணப்பம்


 | கவிமணியின் உரைமணிகள்


--------------------------


முடியரசன்


 | முகில் விடு தூது


 | தாலாட்டுப் பாடல்கள்


 | கவியரங்கில் முடியரசன்


 | முடியரசன் கவிதைகள்


 | பாடுங்குயில்


 | காவியப்பாவை


 | ஞாயிறும் திங்களும்


 | மனிதனைத் தேடுகிறேன்


 | பூங்கொடி (தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது )


 | வீரகாவியம் (தமிழ் வளர்ச்சி கழக பரிசு )


 | நெஞ்சு பொறுக்குதில்லையே


 | நாடகம்:


 | ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது )


--------------------------


வாணிதாசன்


 | தமிழச்சி


 | கொடிமுல்லை


 | எழிலோவியம்


 | தீர்த்த யாத்திரை


 | இன்ப இலக்கியம்


 | பொங்கல் பரிசு


 | இரவு வரவில்லை


 | சிரித்த நுணா


 | வாணிதாசன் கவிதைகள்


 | பாட்டரங்கப் பாடல்கள்


 | இனிக்கும் பாட்டு


 | எழில் விருத்தம் (விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது )


 | தொடுவானம்


 | பாட்டு பிறக்குமடா (தமிழக அரசு பரிசு )


--------------------------


சுரதா | தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு )


 | சிரிப்பின் நிழல் (முதல் கவிதை )


 | சாவின் முத்தம்


 | உதட்டில் உதடு


 | பட்டத்தரசி


 | சுவரும் சுண்ணாம்பும்


 | துறைமுகம்


 | வார்த்தை வாசல்


 | எச்சில் இரவு


 | அமுதும் தேனும்


 | தோடா வாலிபம்


 | கட்டுரை:


 | முன்னும் பின்னும்


 | இதழ்:


 | காவியம் (முதல் கவிதை இதழ், வார இதழ் )


 | இலக்கியம் (மாத இதழ் )


 | ஊர்வலம் (மாத இதழ் )


 | சுரதா (மாத இதழ் )


 | விண்மீன் (மாத இதழ் )


--------------------------


கண்ணதாசன்


 | மாங்கனி


 | ஆட்டனத்தி ஆதிமந்தி


 | கவிதாஞ்சலி


 | பொன்மலை


 | அம்பிகா


 | அழகு தரிசனம்


 | பகவாத் கீதை விளக்கவுரை


 | ஸ்ரீ கிருஷ்னகவசம்


 | அர்த்தமுள்ள இந்துமதம்


 | பாரிமலைக் கொடி


 | சந்தித்தேன் சிந்தித்தேன்


 | அனார்கலி


 | தெய்வ தரிசனம்


 | இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காப்பியம் )


 | பேனா நாட்டியம்


 | நாவல்கள்:


 | சேரமான் காதலி (சாகித்ய அகாடமி விருது )


 | குமரிக் காண்டம்


 | வேலன்குடித் திருவிழா


 | விளக்கு மட்டுமா சிவப்பு


 | ஆயிரங்கால் மண்டபம்


 | சிங்காரி பார்த்த சென்னை


 | ஊமையான் கோட்டை


 | இராஜ தண்டனை


 | சிவகங்கைச் சீமை


 | தன் வரலாறு:


 | வனவாசம்


 | மனவாசம்


 | இதழ்:


 | தென்றல்


 | கண்ணதாசன்


 | சண்டமாருதம்


 | முல்லை


 | தென்றல் திரை


 | கடிதம்


 | திருமகள்


 | திரைஒளி


 | மேதாவி


--------------------------


ந.பிச்சமூர்த்தி


 | சிறுகதைகள்:


 | பதினெட்டாம் பெருக்கு


 | நல்ல வீடு


 | அவனும் அவளும்


 | ஜம்பரும் வேட்டியும்


 | மாயமான்


 | ஈஸ்வர லீலை


 | மாங்காய்த் தலை


 | மோகினி


 | முள்ளும் ரோசாவும்


 | கொலுப்பொம்மை


 | ஒரு நாள்


 | கலையும் பெண்ணும்


 | இரும்பும் புரட்சியும்


 | பாம்பின் கோபம்


 | விஞ்ஞானத்திற்குப் பலி (முதல் சிறுகதை )


 | இரட்டை விளக்கு


 | புதுக்கவிதை:


 | கிளிக்குஞ்சு


 | பூக்காரி


 | வழித்துணை


 | கிளிக்கூண்டு


 | காட்டுவாத்து


 | புதுக்குரல்கள் (தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி )


 | காதல் (இவரின் முதல் கவிதை )


 | உயிர்மகள் (காவியம் )


 | ஆத்தூரான் மூட்டை


--------------------------


சி.சு.செல்லப்பா 


| சிறுகதை:


 | சரசாவின் பொம்மை


 | மணல் வீடு


 | அறுபது


 | சத்யாக்ரகி


 | வெள்ளை


 | மலைமேடு


 | மார்கழி மலர்


 | புதுக்கவிதை;


 | மாற்று இதயம்


 | விமர்சனம்;


 | தமிழ் இலக்கிய விமர்சனம்


 | தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது


 | குறுங்காவியம்:


 | இன்று நீ இருந்தால் (மகாத்மா காந்தி பற்றியது )


 | நாவல்:


 | சுதந்திர தாகம் (சாகித்ய அகாடமி விருது )


 | வாடிவாசல்


 | ஜீவனாம்சம்


--------------------------


தருமு சிவராமு | கவிதை நூல்கள்:


 | கண்ணாடி உள்ளிருந்து


 | கைப்பிடியளவு கடல்


 | மேல்நோக்கிய பயணம்


 | பிரமிள் கவிதைகள்


 | விடிவு


 | சிறுகதை;


 | லங்காபுரிராஜா


 | பிரமிள் படைப்புகள்


 | நாவல்:


 | ஆயி


 | பிரசன்னம்


 | உரைநடை:


 | மார்க்சும் மார்க்சீயமும்


--------------------------


பசவய்யா | கவிதை:


 | ஒரு புளியமரத்தின் கதை


 | அக்கரைச் சீமையில்


 | பிரசாதம்


 | நடுநிசி நாய்கள்


 | யாரோ ஒருவனுக்காக


 | 107 கவிதைகள்


 | நாவல்:


 | ஜெஜெ சில குறிப்புகள்


 | காற்றில் கரைந்த பேராசை


 | இறந்தகாலம் பெற்ற உயிர்


 | குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்


 | வானமே இளவெயிலே மரச்செறிவே


 | வாழ்க சந்தேகங்கள்


 | மூன்று நாடகங்கள்


 | ஒரு புளிய மரத்தின் கதை


 | மொழிபெயர்ப்பு நூல்கள்:


 | தொலைவிலிருந்து கவிதைகள்


 | சிறுகதை:


 | காகம்


 | சன்னல்


 | மேல்பார்வை


 | நாடார் சார்


 | அகம்கோயில் காளையும் உழவுமாடும்


 | பள்ளம்


 | பல்லக்கு தூக்கிகள்


--------------------------


இரா.மீனாட்சி | கவிதை நூல்கள்:


 | நெருஞ்சி


 | சுடுபூக்கள்


 | தீபாவளிப் பகல்


 | உதய நகரிலிருந்து


 | மறுபயணம்


 | வாசனைப்புல்


 | கொடிவிளக்கு


 | இந்தியப் பெண்கள் பேசுகிறார்கள் (ஆங்கிலப் படைப்பு )


 | கவிதை தொகுதி:


 | Seeds france


 | duat and dreams


--------------------------


சி.மணி | கவிதை:


 | வரும் போகும்


 | ஒளிச் சேர்க்கை


 | இதுவரை


 | நகரம்


 | பச்சையின் நிலவுப் பெண்


 | நாட்டியக்காளை


 | உயர்குடி


 | அலைவு


 | குகை


 | தீர்வு


 | முகமூடி


 | பழக்கம்


 | பாரி


 | விமர்சனம்:


 | யாப்பும் கவிதையும்


--------------------------


சிற்பி | கவிதை நூல்கள்:


 | சிரித்த முத்துக்கள்


 | நிலவுப்பூ


 | ஒளிப்பறவை


 | சூரிய நிழல்


 | ஆதிரை (கவிதை நாடகம் )


 | சர்ப்பயாகம்


 | புன்னகை பூக்கும் பூனைகள்


 | மௌனமயக்கங்கள் (தமிழக அரசு பரிசு )


 | இறகு


 | ஒரு கிராமத்து நதி (சாகித்ய அகாடமி விருது )


 | ரோஷம்


 | ஓ சகுந்தலா


 | உரைநடை நூல்கள்:


 | இலக்கியச் சிந்தனை


 | மலையாளக் கவிதை


 | அலையும் சுவடும்


 | ஒரு கிராமத்து நதி


 | வண்ணப் பூக்கள்


 | மொழிபெயர்ப்பு நூல்:


 | அக்னி சாட்சி (சாகித்ய அகாடமி விருது )


--------------------------


மு.மேத்தா | கவிதை நூல்கள்:


 | கண்ணீர்ப்பூக்கள்


 | ஊர்வலம் (தமிழக அரசு பரிசு )


 | அவர்கள் வருகிறார்கள்


 | நடந்த நாடகங்கள்


 | காத்திருந்த காற்று


 | திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்


 | இதயத்தில் நாற்காலி


 | ஒருவானம் இரு சிறகு


 | மனச்சிறகு


 | நனைத்தவன நாட்கள்


 | ஆகாயத்தில் அடுத்த வீடு (சாகித்ய அகாடமி விருது )


 | நாயகம் ஒரு காவியம்


 | காற்றை மிரட்டிய சருகுகள்


 | நாவல்:


 | சோழ நிலா


 | சிறுகதை;


 | மகுடநிலா


 | அவளும் நட்சதிரம் தான்


 | கதைக் கவிதை:


 | வெளிச்சம் வெளியே இல்லை


 | கட்டுரை:


 | நாணும் என் கவிதையும்


 | உரைநடை:


 | மேத்தாவின் முன்னுரைகள்


 | நினைத்தது நெகிழ்ந்தது


 | ஆங்காங்கே அம்புகள்


 | கவியரங்கக் கவிதை:


 | முகத்துக்கு முகம்


--------------------------


ஈரோடு தமிழன்பன் | சிலிர்ப்புகள்


 | தோணி வருகிறது (முதல் கவிதை )


 | விடியல் விழுதுகள்


 | தீவுகள் கரையேறுகின்றன


 | நிலா வரும் நேரம்


 | சூரியப் பிறை


 | ஊமை வெயில்


 | திரும்பி வந்த தேர்வலம்


 | நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்


 | காலத்திற்கு ஒருநாள் முந்தி


 | ஒருவண்டி சென்ரியு


 | வணக்கம் வள்ளுவ


 | தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு )


 | பொதுவுடைமைப் பூபாளம்


 | மின்மினிக் காடுகள்


 | சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்


--------------------------| 


அப்துல் ரகுமான் | ஐந்தாண்டுக்கு ஒரு முறை (கவிதை தொகுதி )


 | மரணம் முற்றுப்புள்ளி அல்ல


 | சுட்டுவிரல்


 | அவளுக்கு நிலா என்று பெயர்


 | உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்


 | பால்வீதி


 | நேயர் விருப்பம்


 | பித்தன்


 | ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது )


 | தீபங்கள் எரியட்டும்


 | சொந்த சிறைகள்


 | முட்டைவாசிகள்


 | விதைபோல் விழுந்தவன் (அறிஞர் அண்ணாவை பற்றி )


 | காலவழு


 | விலங்குகள் இல்லாத கவிதை


 | கரைகளே நதியாவதில்லை


 | இன்றிரவு பகலில்


 | சலவை மொட்டு


 | இதழ்:


 | கவிக்கோ


--------------------------


கலாப்ரியா | கவிதைகள்:


 | வெள்ளம்


 | தீர்த்தயாத்திரை


 | மாற்றாங்கே


 | எட்டயபுரம்


 | சுயம்வரம்


 | உலகெல்லாம் சூரியன்


 | கலாப்பிரியா கவிதைகள்


 | அனிச்சம்


 | வனம் புகுதல்


 | எல்லாம் கலந்த காற்று


 | நான் நீ மீன்


--------------------------


கல்யாண்ஜி | கவிதை நூல்கள்:


 | புலரி


 | இன்று ஒன்று நன்று


 | கல்யாண்ஜி கவிதைகள்


 | சின்னுமுதல் சின்னுவரை


 | மணலிலுள்ள ஆறு


 | மூன்றாவது


 | கவிதைகள்:


 | கணியான பின்னும் நுனியில் பூ


 | பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்


 | சிநேகிதங்கள்


 | ஒளியிலே தெரிவது


 | அணில் நிறம்


 | கிருஷ்ணன் வைத்த வீடு


 | அந்நியமற்ற நதி


 | முன்பின்


 | சிறுகதை:


 | கலைக்க முடியாத ஒப்பனைகள்


 | தொடதிர்க்கும் வெளியிலும் சில பூக்கள்


 | சமவெளி


 | பெயர் தெரியாமல் ஒரு பறவை


 | கனிவு


 | விளிம்பில் வேரில் பழுத்தது


 | கனவு நீச்சல்


--------------------------


ஞானக்கூத்தன் | நூல்கள்:


 | அன்று வேறு கிழமை


 | சூரியனுக்குப் பின்பக்கம்


 | கடற்கரையில் சில மரங்கள்


 | மீண்டும் அவர்கள்


 | பிரச்சனை (முதல் கவிதை )


 | கவிதைக்காக (திறனாய்வு நூல் )


--------------------------


தேவதேவன் | குளித்துக் கரையேறாத கோபியர்கள்


 | மின்னற்பொழுதே தூரம்


 | மாற்றப்படாத வீடு


 | பூமியை உதறி எழுந்த மேகங்கள்


 | நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்


 | சின்னஞ் சிறிய சோகம்


 | நட்சத்திர மீன்


 | அந்தரத்திலே ஒரு இருக்கை


 | புல்வெளியில் ஒருகல்


 | விண்ணளவு பூமி


 | விரும்பியதெல்லாம்


 | விடிந்தும் விடியாத பொழுது


 --------------------------


சாலை இளந்திரையன் | சிலம்பின் சிறுநகை


 | பூத்தது மானுடம்


 | வீறுகள் ஆயிரம்


 | அன்னை நீ ஆட வேண்டும்


 | காலநதி தீரத்திலே


 | கொட்டியும் ஆம்பலும்


 | நஞ்சருக்குப் பஞ்சணையா?


 | நடைகொண்ட படைவேழம்


 | காக்கை விடு தூது


 | உரை வீச்சு


 | உள்ளது உள்ளபடி


 | காவல் துப்பாக்கி


 | ஏழாயிரம் எரிமலைகள்


--------------------------


ஷாலினி இளந்திரையன் | இதழ்:


 | மனித வீறு


 | நூல்கள்:


 | பண்பாட்டின் சிகரங்கள்


 | களத்தில் கடிதங்கள்


 | சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள்


 | ஆசிரியப் பணியில் நான்


 | குடும்பத்தில் நான்


 | இலக்கிய கட்டுரை:


 | இரண்டு குரல்கள்


 | தமிழ்க் கனிகள்


 | தமிழனே தலைமகன்


 | தமிழ் தந்த பெண்கள்


 | நாடக நூல்கள்:


 | படுகுழி


 | எந்திரக்கலப்பை


 | புதிய தடங்கள்


--------------------------


ஆலந்தூர் மோகனரங்கன் | கவிதை நூல்கள்:


 | சித்திரப் பந்தல்


 | காலக்கிளி


 | இமயம் எங்கள் காலடியில் (தமிழக அரசு பரிசு )


 | கவிதை நாடகம்:


 | வைர மூக்குத்தி


 | புதுமனிதன்


 | யாருக்குப் பொங்கல்


 | கயமையைக் களைவோம்


 | மனிதனே புனிதனாவாய்


 | காப்பிய நூல்:


 | கனவுப் பூக்கள்


 | வாழ்க்கை வரலாறு நூல்கள்:


 | வணக்கத்துக்குரிய வரதராசனார் (தமிழக அரசு பரிசு )


 | நாவல்:


 | நினைத்தாலே இனிப்பவளே


 | உரைநடை நாடகம்:


 | சவால் சம்பந்தம்


--------------------------


வ.வே.சு.ஐயர் | சிறுகதைகள்:


 | குளத்தங்கரை அரச மரம்


 | கமழ விஜயம்


 | காங்கேயம்


 | எதிரொலியாள்


--------------------------


புதுமைப்பித்தன் | சிறுகதை தொகுதிகள்:


 | கபாடபுரம்


 | புதிய ஒளி


 | சித்தி


 | ஆண்மை


 | அன்று இரவு


 | சிறுகதை:


 | கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்


 | அகல்யை


 | சாப விமோசனம்


 | துன்பக்கேணி


 | மனித எந்திரம்


 | சிற்பியின் நரகம்


 | தியாக மூர்த்தி


 | பொன்னகரம்


 | கயிற்றிரவு


 | கல்யாணி


 | நினைவுப்பாதை


 | மகாமசானம்


 | வேதாளம் சொன்ன கதை


 | காஞ்சனை


 | காலனும் கிழவியும்


 | விநாயகர் சதுர்த்தி


 | பக்தகுசேலா


 | கவந்தனும் காமனும்


--------------------------


ஜெயகாந்தன் | சிறுகதை தொகுப்பு:


 | உதயம்


 | ஒரு பிடி சோறு


 | இனிப்பும் கரிப்பும்


 | தேவன் வருவாரா


 | சுமைதாங்கி


 | யுகசக்தி


 | புதிய வார்ப்புகள்


 | சுயதரிசனம்


 | குருபீடம்


 | சக்கரங்கள் நிற்பதில்லை


 | மாலை மயக்கம்


 | சிறுகதை:


 | அக்கினிப் பிரவேசம்


 | புதுச் செருப்புக் கடிக்கும்


 | உண்மை சுடும்


 | பிரமோபதேசம்


 | ஒரு பிடி சோறு


 | இருளைத் தேடி


 | பிரளயம்


 | ஒரு பகல் நேர பாசென்ஜெர் வண்டி


 | திரிசங்கு சொர்க்கம்


 | இரவில்


 | ஆண்மை


 | கல்யாணி


--------------------------


சு.சமுத்திரம் | சிறுகதை:


 | அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா (முதல் சிறுகதை )


 | போதும் உங்க உபகாரம்


 | ஒரே ஒரு ரோஜா


 | இழவு காத்த கிளி


 | பலவேசம்


 | சிறுகதை தொகுப்பு:


 | உறவுக்கு அப்பால்


 | ஒரு சத்தியத்தின் அழுகை


 | காகித உறவு


--------------------------


கு.ப.இராசகோபாலன் | சிறுகதை:


 | நூருன்னிஸா (முதல் சிறுகதை )


 | புனர் ஜென்மம்


 | காணாமலே காதல்


 | கனகாம்பரம்


 | காஞ்சன மாலை


 | சிறிது வெளிச்சம்


 | விடியுமா?


 | திரை


 | இறுதி வெளிச்சம்


 | அடி மறந்தால் ஆழம்


 | நடுத்தெரு நாகரிகம்


--------------------------


கல்கி | சிறுகதை:


 | சாரதையின் தந்திரம் (முதல் சிறுகதை )


 | கோத்தாரியின் தாயார்


 | காரிருளில் ஒரு மின்னல்


 | அபலையின் கண்ணீர்


 | மாடத்தேவன் சுனை


 | மயில்விழிமான்


 | வீனை பவாணி


 | கணையாழியின் கனவு


 | திருவெழுந்தூர் சிவக்கொழுந்து


 | திருடன் மகன் திருடன்


 | காதறாக் கள்ளன்


 | மயில் விழிமான்


 | ஒற்றை ரோஜா


 | மாடத்தேவன் சுனை


 | மயிலைக் காளி


 | அலையின் கண்ணீர்


--------------------------


அறிஞர் அண்ணா | சிறுகதை:


 | பலாபலன்


 | சுடுமூஞ்சி


 | அன்னதானம்


 | பேய் ஓடிப்போச்சி


 | இரு பரம்பரைகள்


 | சூதாடி


 | செவ்வாழை


 | தஞ்சை வீழ்ச்சி


 | பிடி சாம்பல்


 | புலி நகம்


 | ராஜாதி ராஜா


 | சொர்க்கத்தில் நரகம்


 | சொர்க்கத்தில் நரகம்


 | ஒளியூரில்]


--------------------------


சிதம்பர ரகுநாதன் | சிறுகதை:


 | சேற்றிலே மிதந்த செந்தாமரை


 | நிலாவிலே பேசுவோம்


 | அபாய அறிவிப்பு


 | ஐந்தாம் படை


 | ஆணைத் தீ


 | மனைவி


--------------------------


கி. இராஜ நாராயணன் | சிறுகதை:


 | கதவு


 | கன்னிமை


 | வேட்டி


 | அம்மா பிள்ளை


 | அப்பா பிள்ளை


 | நாற்காலி


--------------------------


மௌனி | சிறுகதை:


 | ஏன் (முதல் சிறுகதை )


 | தவறு (இறுதி சிறுகதை )


 | அழியாச் சுடர்


 | மணக்கோலம்


 | காதல் அலை


 | மாறுதல்


 | பிரபஞ்ச கானம்


 | மனத்தேர்


 | சாவில் பிறந்த சிருஷ்டி


--------------------------


பி.எஸ்.ராமையா | சிறுகதை:


 | பணம் பிழைத்தது


 | தழும்பு


 | நினைவு முகம்


 | மறக்கவில்லை


 | காம தகனம்


 | நட்சத்திரக் குழந்தை


 | கொத்தனார் கோவில்


 | மலரும் மணமும்


 | ஞானோதயம்


 | பாக்கியத்தின் பாக்கியம்


 | புதுமைகோயில்


 | பூவும் பொன்னும்


 | குங்குமப்பொட்டு குமாரசாமி


 | அடிச்சாரைச் சொல்லி அழு


--------------------------


கு. அழகிரிசாமி | சிறுகதை தொகுதிகள்:


 | உறக்கம் கொள்வான் (முதல் சிறுகதை )


 | சிரிக்கவில்லை


 | தவப்பயன்


 | காலகண்ணாடி


 | புது உலகம்


 | தெய்வம் பிறந்தது


 | இரு சகோதரிகள்


 | கற்பக விருட்சம்


 | வரப்பிரசாதம்


 | அன்பளிப்பு (சாகித்ய அகாடமி பரிசு )


 | சிறுகதை:


 | ஆண் மகன்


 | புது உலகம்


 | திரிபுரம்


 | இரு பெண்கள்


 | திரிவேணி


 | ஞாபகார்த்தம்


--------------------------


இராசாசி | சிறுகதை:


 | நிரந்தர செல்வம்


 | பிள்ளையார் காப்பாற்றினார்


 | கற்பனைக் கோடு


 | தேவ்வனி


 | முகுந்தன் பறையனான கதை


 | கூன் சுந்தரி


 | அறியாக் குழந்தை


 | அன்னையும் பிதாவும்


--------------------------


சி.சு.செல்லப்பா | சிறுகதை:


 | சரசாவின் பொம்மை


 | மலை வீடு


 | அறுபது


 | சத்தியாகிரகி


 | வெள்ளை


 | மார்கழி மலர்


--------------------------


வல்லிக்கண்ணன் | சிறுகதை:


 | சந்திர காந்தக்கல் (முதல் சிறுகதை )


 | நாட்டியக்காரி


 | பெரிய மனுஷி


 | கவிதை வாழ்வு


 | தத்துவ தரிசனம்


 | கல்யாணி


 | ஆண் சிங்கம்


 | வால் விரும்பியவன்


--------------------------


ந.பிச்சமூர்த்தி | சிறுகதை:


 | மாயமான்


 | இரும்பும் புரட்சியும்


 | பாம்பின் கோபம்


 | முள்ளும் ரோஜாவும்


 | கொழு பொம்மை


 | பதினெட்டாம் பெருக்கு


 | ஜம்பரும் வேஷ்டியும்


 | நல்ல வீடு


 | அவனும் அவளும்


 | மாங்காய்த் தலை


 | மோகினி


 | களையும் பெண்ணும்


--------------------------


தி.ஜானகிராமன் | சிறுகதை:


 | அக்பர் சாஸ்திரி


 | சிவப்பு ரிக்க்ஷா


 | கோபுர விளக்கு


 | பஞ்சத்து ஆண்டி


 | ரசிகரும் ரசிகையும்


 | தேவர் குதிரை


 | அம்மா வந்தால்


 | ரிக்க்ஷா


 | கொட்டு மேளம்


 | சிலிர்ப்பு


 | சக்தி வைத்தியம் (சாகித்ய அகாடமி விருது )


 | அபூர்வ மனிதர்கள்


--------------------------


அசோகமித்திரன் | சிறுகதை:


 | அப்பாவின் சிநேகிதர் (சாகித்ய அகாடமி விருது )


 | உத்திர ராமாயணம்


 | விரிந்த வயல்


--------------------------


மு.வ | சிறுகதை:


 | விடுதலையா?


 | குறட்டை ஒலி


--------------------------


மறைமலையடிகள் | உரைநடை நூல்கள்:


 | பண்டைத் தமிழரும் ஆரியரும்


 | மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்


 | வேளாளர் யாவர்


 | சைவ சமயம்


 | தமிழர் மதம்


 | அம்பலவாணர் கூத்து


 | தமிழ்த்தாய்


 | தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்


 | அறிவுரைக் கொத்து


 | மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?


 | மரணத்தின் பின் மனிதனின் நிலை


 | சோமசுந்தரக் காஞ்சியாக்கம்


 | தென்புலத்தார் யார்?


 | சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்


 | தொலைவில் உணர்த்தல்


 | Ancient and modern tamil poets


 | செய்யுள் நூல்கள்:


 | திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை


 | சோமசுந்தரக் காஞ்சி


 | ஆய்வு நூல்கள்:


 | முல்லைப்பாட்டு ஆராய்ச்சி


 | பட்டினப்பாலை ஆராய்ச்சி


 | சிவஞான போத ஆராய்ச்சி


 | குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி


 | திருக்குறள் ஆராய்ச்சி


 | நாடகம்:


 | சாகுந்தலம் (மொழிப்பெயர்ப்பு )


 | குமுதவல்லி


 | அம்பிகாபதி அமராவதி


 | நாவல்:


 | கோகிலாம்பாள் கடிதங்கள்


 | குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி


 | இதழ்:


 | அறிவுக்கடல் (ஞானசாகரம் )


 | The ocean of wisdom


--------------------------


பரிதிமாற்கலைஞர் | படைப்புகள்:


 | ரூபாவதி அல்லது காணாமல் போன மகள் (நாடக நூல் )


 | கலாவதி (நாடக நூல் )


 | மானவிசயம் (நாடக நூல், களவழி நாற்பது தழுவல் )


 | பாவலர் விருந்து


 | தனிப்பாசுரத் தொகை


 | தமிழ் மொழி வரலாறு


 | நாடகவியல் (நாடக இலக்கண நூல் )


 | சித்திரக்கவி


 | மதிவாணன் (புதினம் )


 | உயர்தனிச் செம்மொழி (கட்டுரை )


 | சூர்பநகை (புராண நாடகம் )


 | முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்


 | தமிழ் புலவர் சரித்திரம்


 | தமிழ் வியாசகங்கள் (கட்டுரை தொகுப்பு )


 | இதழ்:


 | ஞானபோதினி


 | விவேக சிந்தாமணி


--------------------------


ந.மு.வேங்கடசாமி நாட்டார் | படைப்புகள்:


 | வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி


 | கபிலர்


 | நக்கீரர்


 | கள்ளர் சரித்திரம்


 | கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்


 | சோழர் சரித்திரம்


 | கட்டுரைத் திரட்டு


 | உரைகள்:


 | ஆத்திசூடி


 | கொன்றைவேந்தன்


 | பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்


 | சிலப்பதிகாரம்


 | மணிமேகலை


 | அகநானூறு


 | தண்டியலங்காரம்


--------------------------


ரா.பி.சேதுப்பிள்ளை | படைப்புகள்:


 | தமிழின்பம் (சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல் )


 | ஊரும் பேரும்


 | செந்தமிழும் கொடுந்தமிழும்


 | வீரமாநகர்


 | வேலும் வில்லும்


 | திருவள்ளுவர் நூல் நயம்


 | சிலப்பதிகார நூல் நயம்


 | தமிழ் விருந்து


 | தமிழர் வீரம்


 | கடற்கரையிலே


 | தமிழ்நாட்டு நவமணிகள்


 | வாழ்கையும் வைராக்கியமும்


 | இயற்கை இன்பம்


 | கால்டுவெல் ஐயர் சரிதம்


 | Tamil words and their significance


 | பதிப்பித்தவை:


 | திருக்குறள் எல்லீஸ் உரை


 | தமிழ் கவிதைக் களஞ்சியம்


 | பாரதி இன்கவித் திரட்டு


--------------------------


திரு.வி.க | உரைநடை நூல்கள்:


 | முருகன் அல்லது அழகு


 | தமிழ்ச்சோலை


 | உள்ளொளி


 | மேடைத்தமிழ்


 | சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து


 | மனித வாழ்கையும் காந்தியடிகளும்


 | பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்


 | தமிழ்த் தென்றல்


 | சைவத்திறவு


 | இந்தியாவும் விடுதலையும்


 | சைவத்தின் சமரசம்


 | கடவுட் காட்சியும் தாயுமானவரும்


 | நாயன்மார்கள்தமிழ்நாடும் நம்மாழ்வாரும்


 | இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்


 | தமிழ் ந்நோல்களில் பௌத்தம்


 | காதலா? முடியா?சீர்திருத்தமா?


 | என் கடன் பணி செய்து கிடப்பதே


 | இமயமலை அல்லது தியானம்


 | இளமை விருந்து


 | பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்


 | வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல்


 | செய்யுள்:


 | முருகன் அருள் வேட்டல்


 | கிறித்துவின் அருள் வேட்டல்


 | உரிமை வேட்கை


 | திருமால் அருள் வேட்டல்


 | சிவன் அருள் வேட்டல்


 | புதுமை வேட்டல்


 | பொதுமை வேட்டல்


 | அருகன் அருகே


 | கிறித்து மொழிக்குறள்


 | இருளில் ஒளி


 | இருமையும் ஒருமையும்


 | முதுமை உளறல்


 | பயண நூல்:


 | எனது இலங்கை செலவு


 | இதழ்:


 | நவசக்தி


 | தேசபக்தன்


--------------------------


வையாபுரிப்பிள்ளை | நூல்கள்:


 | கம்பன் திருநாள்


 | மாணிக்கவாசகர் காலம்


 | பத்துப்பாட்டின் காலநிலை


 | பவணந்தி காலம்


 | வள்ளுவர் காலம்


 | கம்பர் காலம்


 | அகராதி நினைவுகள்


 | அகராதி வேலையில் சில நினைவுகள்


 | இலக்கிய மண்டபக் கட்டுரைகள்


 | நாவல்:


 | ராசி


 | கவிதை நூல்கள்:


 | என் செல்வங்கள்


 | என் செய்வேன்


 | மெலிவு ஏன்


 | விளையுமிடம்


 | என்ன வாழ்க்கை


 | பிரிவு


 | என்ன உறவு


 | உரைகள்:


 | திருமுருகாற்றுப்படை


 | சிறுகதை மஞ்சரி


 | இலக்கிய மஞ்சரி


 | திராவிட மொழிகளின் ஆராய்ச்சி


 | இலக்கிய சிந்தனை


 | தமிழின் மறு மலர்ச்சி


 | இலக்கிய உதயம்


 | இலக்கிய தீபம்


 | இஅல்க்கிய மணிமாலை


 | கம்பன் காவியம்


 | இலக்கணச் சிந்தனைகள்


 | சொற்கலை விருந்து


 | சொற்களின் சரிதம்


 | பதிப்பித்த நூல்கள்:


 | திருமந்திரம்


 | கம்பராமாயணம்


 | நாமதீப நிகண்டு


 | அரும்பொருள் விளக்க நிகண்டு


 | தொல்க்காப்பியம் இளம்பூரனார் உரை


 | தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை


 | தினகர வெண்பா


 | பூகோள விலாசம்


 | புறத்திரட்டு


 | எட்டுத்தொகை


 | பத்துப்பாட்டு


 | சீவக சிந்தாமணி


 | சீறாப்புராணம்


 | விரலி விடு தூது


 | ஆங்கில நூல்கள்:


 | History and tamil lexicography


 | Life in the Ancient City of Kaverippumpattinam


 | Manikkavacakar


 | History of Tamil Language and Literature

No comments:

Post a Comment

Followers