Total Pageviews

Search This Blog

Showing posts with label Tnpsc பொது அறிவு. Show all posts
Showing posts with label Tnpsc பொது அறிவு. Show all posts

2024 | Tamil General knowledge | பொது அறிவு வினா விடைகள் | Tnpsc பொது அறிவு

காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி.

இரும்பின் தாது - மாக்னடைட்.

பதங்கமாகும் பொருள் - கற்பூரம்.

அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்.

அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை.

நீரில் கரையாத பொருள் - கந்தகம்.

நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு.

நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்.

பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்.

நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு.

மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி.

வெப்ப கடத்தாப் பொருள் - மரம்.

திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்.

ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு.

இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்.

ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்.

கலவைப் பொருள் என்பது - பால்.

கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்.

கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்.

தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு.

போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து.

அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்.

கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்.

பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்.

மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்.

எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்.

செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்.

கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்.

மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்.

அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்.

பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்..

சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+.

சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்.

ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை.

எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு.

எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்.

பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா.

இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்.

தூய்மையான நீரின் PH மதிப்பு - 7.

அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு.

இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்.

எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்).

ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்.

வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4.

உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3.

ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 1மற்றும் 2ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12.

காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு.

அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு.

காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு..

குளிர் பானங்களின் PH மதிப்பு 0.

சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்.

குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்.

கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு.

பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 10சதவீத அசிட்டிக் அமிலம்.

நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை - தேனிரும்பு.

நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்.

பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்.

சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்.

இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்.

வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்.

ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்.

அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்.

இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்.

எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்).

ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்.

ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்.

இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்.

வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்.

பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்.

யூரியாவின் உருகு நிலை - 135o C.

இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்.

இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்.

இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு.

புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்.

நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்.

எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C.

கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்.

நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்.

ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு.

நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை.

கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்.

மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்.

ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை.

துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு.

ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை..

திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்.

வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு.

அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை.

கன அளவின் அலகு - மீ3.

திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்.

காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை.

அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா.

கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை.

விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா.

ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்.

அடர்த்தி குறைவான பொருள் - வாயு.

கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு.

மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்.

தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 2செமீ.

மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்.

எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்.

பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்.

கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை.

நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு.

கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்.

எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்.

உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்.

மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்.

ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்.

இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி.

நியூட்டன்/மீட்டர்என்பது - பாஸ்கல்.

அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு.

துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்.

இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்.

அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி.

ஒரியான் என்பது - விண்மீன் குழு.

புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா.

எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்.

புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770.

புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்.

திட்ட அலகு என்பது - SI முறை.

அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை.

நிலவு இல்லாத கோள் - வெள்ளி.

கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு.

பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்.

உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு.

புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்.

வேலையின் அலகு - ஜூல்.

குவிண்டால் என்பது - 100கி.கி.

தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மின்னணு தாரசு.

டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்.

அணு என்பது - நடுநிலையானது.

எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்.

நியூட்ரானின் நிறை - 0086amu.

பொருளின் கட்டுமான அலகு - அணு.

வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு.

கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி.

ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்.

பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்.

நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்.

தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை.

கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு.

பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா.

நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி.

எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்.

ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை.

இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு.

கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை.

பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்.

விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்).

தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்.

வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் -டாக்டர் அம்பேத்கார்.

12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 200– 2010.

இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி.

இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்.

சூப்பர் 30என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்.

ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்.

உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா.

இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை.

தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி.

முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு.

நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு.

முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு.

கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா.

பின்னுகொடி தாவரம் - அவரை.

ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை.

பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்.

டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்.

பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்டஸ்.

தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்.


 

பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது..

தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன..

பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்f.

இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்.

டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்.

முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்.

நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்.

ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்.

படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்.

மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி.

அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்.

இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்.

பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி).

ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்.

1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று.

கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்.

மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 1முதல் 1முறை.

ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்.

மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்.

வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்.

ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி.

எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா.

முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி.

பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்.

முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு.

இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு.

பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்.

மனிதனின் கருவுறுகாலம் - 28நாள்கள்.

அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்.

வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்.

புவி நாட்டம் உடையது - வேர்.

இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்.

யானையின் கருவுறு காலம் - 1- 2மாதங்கள்.

டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை.

முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா.

நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்.

மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்.

அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு.

பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்.

விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி.

நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்.

இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்.

ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி.

தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - அறைகள்.

எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - ஹாவர்ஷியன் குழாய்.

ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்.

விலங்குகளின்உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு.

அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி.

மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது..

நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 3சதவீதம்.

நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்.

சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்.

நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்..

கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி.

மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 140கிராம்.

செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்.

உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்.

செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்.

பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்.

புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்.

புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்.

மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்.

ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது..

பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்.

கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு.

கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்.

தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று.

களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்.

கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்.

ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்.

புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா.

தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்.

தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு).

தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு.

நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - - லிட்டர்.

தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்.

தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்.

இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்.

ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்.

உழவனின் நண்பன் - மண்புழு.

சிதைப்பவை - காளான்.

உயிர்க்காரணி - பாக்டீரியா.

முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்.

பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்.

வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்.

விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்.

இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி.

மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி.

புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்.

சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்.

ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்.

வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்.

பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்.

நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது..

பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்.

இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு.

இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்.

கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்.

பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்.

செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்.

சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 2-2சதவீதம்.

மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி.

சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - சதவீதம்.

சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்.

இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்.

இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்.

அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்.

மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்.

கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-2மணி நேரம்.

மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்.

கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்.

கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு.

கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 3சதவீதம்.

புளோயம் ஒரு கூட்டு திசு.

வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது..

நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்..

பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது..

கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன..

சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்.

பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்.

இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்.

பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை.

கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்.

தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்.

மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்.

குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா.

சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது..

கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது..

பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது.

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT.

தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்.

ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்.

பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்.

ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்.

ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்.

விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து.

குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்.

மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்.

வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி.

தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்..

கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்.

தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930).

இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி.

பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் – இராஜாஜி.

தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (192– 21).

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990).

தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (199– 2001).

தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி – சென்னை (1688).

சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்.

சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்.

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்.

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் – அகிலன் (1975).

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் – சிவாஜி கணேசன் (1996).

உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்.

தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை.

தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr. முத்துலட்சுமி ரெட்டி.

தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் – லெட்சுமி பிரானேஷ்.

தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதி IPS.

தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் – லத்திகா சரண்.

தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ – காளியம்மாள்.

தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி.

தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி.

தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்.

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) – கீசகவதம் (1916).

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் – காளிதாஸ் (1931).

தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 4திருடர்களும்.

தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்.

தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873).

தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882).

தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930).

தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856).

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு).

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு).

தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (15அடி உயரம்).

மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்.

மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்.

மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமாரி (13அடி உயரம்).

மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (263மீ).

மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934).

மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 1ஆவது).

மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்.

மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம்.

மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்.

மிகப் பழமையான அணை – கல்லணை.

மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (1கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை).

மிக நீளமான ஆறு – காவேரி (76கி.மீ.நீளம்).

மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – கி.மீ.நீளம்).

மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

.


தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:.

நீலகிரி மலை.

ஆனை மலை.

பழனி மலை.

கொடைக்கானல் குன்று.

குற்றால மலை.

மகேந்திரகிரி மலை.

அகத்தியர் மலை.

ஏலக்காய் மலை.

சிவகிரி மலை.

வருஷநாடு மலை.

.

தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:.

ஜவ்வாது மலை.

கல்வராயன் மலை.

சேர்வராயன் மலை.

பச்சை மலை.

கொல்லி மலை.

ஏலகிரி மலை.

செஞ்சி மலை.

செயிண்ட்தாமஸ் குன்றுகள்.

பல்லாவரம்.

வண்டலூர்.

.

தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்:.

ஊட்டி.

கொடைக்கானல்.

குன்னுர்.

கோத்தகிரி.

ஏற்காடு.

ஏலகிரி.

வால்பாறை.

.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்:.

தால்காட் கணவாய்.

போர்காட் கணவாய்.

பாலக்காட்டுக் கணவாய்.

செங்கோட்டைக் கணவாய்.

ஆரல்வாய்க் கணவாய்.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (150– 160மீ).

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (270மீ).

.

தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்:.

குற்றாலம் – திருநெல்வேலி.

பாபநாசம் - திருநெல்வேலி.

கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி.

ஒகேனக்கல் – தருமபுரி.

சுருளி – தேனி.

திருமூர்த்தி – கோயம்புத்தூர்.

கும்பக்கரை – தேனி.

.

தமிழகத்தின் முக்கிய நதிக்கரை நகரங்கள்:.

மதுரை – வைகை.

திருச்சி – காவிரி.

ஸ்ரீரங்கம் – காவிரி மற்றும் கொள்ளிடம்.

திருநெல்வேலி – தாமிரபரணி.

வேலூர் – பாலாறு.

.




.

மேக்னடைட் ஹேமடைட், சிட்ரைட், லிமோடைட், இரும்பு கந்தகக்கல் ஆகியன இரும்பின் தாதுக்களாகும்..

ரூடைல், இல்மடைட் ஆகியவை டைட்டானியத்தின் தாதுக்களாகும்..

பிச்சு பிளெண்ட், கார்னோடைட் ஆகியன யுரேனியத்தின் தாதுக்கள்..

ஜிர்கான், பேடிலைட் ஆகியன ஜிர்கோனியத்தின் தாதுக்கள்..

கார்னோடைட், பேட்ரோனைட், வெனடினைட் ஆகியன வனேடியத்தின் தாதுக்களாகும்..

பைரோலுசைட், ஹிஸ்மனைட், மாங்கனைட் ஆகியவை மாங்கனீன் தாதுக்கள்..

குரோடைட், குரோகாயிசைட் ஆகியன குரோமியத்தின் தாதுக்களாகும்..

பெண்டலன்டைட், சோனபைட், குப்பல் நிக்கல் அல்லது நிக்கோலைட், கார்னிரைட் ஆகியன நிக்கலின் தாதுக்கள்..

பாக்சைட், கிரியோலைட், பெல்ஸ்பார் ஆகியன அலுமினியத்தின் தாதுக்கள்..

மாலகைட், தாமிரபைரைட், காப்பர் கிளான்ஸ், க்யூப்ரைட் ஆகியவை தாமிரத்தின் தாதுக்கள்..

சின்னபார் என்பது பாதரசத்தின் தாதுவாகும்..

கலீனா, துத்தநாக கந்தகக் கல் ஆகியவை கந்தகத்தின் தாதுப் பொருட்கள்..

காலமின், சிங்கைட் ஆகியவை துத்தநாகத்தின் தாதுப் பொருட்கள்..

டாலமைட், ஜிப்சம், ஃப்ளூரோஸ்பார், சுண்ணாம்புக்கல் ஆகியவை கால்சியத்தின் தாதுக்கள்..

மேக்னசைட், டாலமைட், கார்னலைட், எப்சம் உப்பு ஆகியவை மெக்னீசியத்தின் தாதுக்கள்..

கேசிட்டரைட் அல்லது டின்ஸ்டோன் எனப்படுவது வெள்ளீயத்தின் தாதுப்பொருளாகும்..

கயோலின், பெல்ஸ்பார் ஆகியன சிலிகானின் தாதுப் பொருட்கள்..

சில்வனைட், காரனைட், சால்ப் பீட்டர் ஆகியவை பொட்டாசியத்தின் தாதுப்பொருட்கள்..

சாதாரண உப்பு மற்றும் சிலிசால்ட் பீட்டர் ஆகியவை சோடியத்தின் தாதுப் பொருட்கள்..

ஸ்பெரிலைட், க்யூப்ரைட், பிராக்கைட் ஆகியவை பிளாட்டினத்தின் தாதுப் பொருட்களாகும்..

அர்ஜெண்டைட், குளோரார்ஜிரைட், பெரார்ஜிரைட் ஆகியவை வெள்ளியின் தாதுப் பொருட்கள் ஆகும்..

கலீனா, செருசைட் ஆகியவை காரீயத்தின் தாதுக்கள்..

சில்வனைட், காலவரைட், பிஸ்மத் ஆரைட் ஆகியவை தங்கத்தின் தாதுப் பொருட்கள்..

.

உலோகக் கலவைகள்.

டியூராலுமினியத்தில் 9சதவீதம் அலுமினியமும், சதவீத செம்பும் உள்ளது..

அல்நிக்கோ என்பது அலுமினியம், நிக்கல், கோபால்ட் சேர்ந்த கலவையாகும்..

பிட்டானியா உலோகம் என்பது 9சதவீத தகரமும், சதவீத அண்டிமணியும், சதவீத செம்பும் கொண்ட கலவையாகும்..

ஜெர்மன் வெள்ளி எனப்படும் கலவையில் செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகியவை காணப்படும்..

எவர்சில்வர் என்பது இரும்பு, குரோமியம், நிக்கல் கலந்த கலவையாகும்..

.

கார்பன்.

முக்கிய தனிமங்களுள் கார்பனும் ஒன்று. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த தனிமம்..

தாவரமோ அல்லது விலங்கோ எதுவாயினும் அதில் கார்பன் உள்ளது. இயற்கையில் காணப்படும் நிலக்கரி, பெட்ரோலியம், பளிங்கு கல் மற்றும் சுண்ணாம்புக் கல் போன்றவற்றில் கார்பன் உள்ளது..

கார்பன் ஒரு அலோகம் அது C என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது. கார்போ என்ற இலத்தீன் மொழி சொல்லிலிருந்து கார்பன் என்ற பெயர் வந்தது..

கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் இணைந்து வெவ்வேறு அளவுடைய சங்கிலித் தொடர்களையும் வளையங்களையும் தோற்றுவிக்கும். கார்பனின் இந்தப் பண்பிற்கு கேட்டினேஷன் என்று பெயர்..

கார்பனின் சேர்மங்களை அறிந்து கொள்வதற்காகவே வேதியியலில் கரிம வேதியியல் என்று ஒரு தனி பிரிவே உள்ளது..

இயற்கையில் நிலக்கரி மட்டுமல்லாமல் கிராபைட் மற்றும் வைரம் என்ற இருவகைகளிலும் கார்பன் காணப்படுகிறது. ஃபுல்லரின் என்ற இன்னொரு வகை கார்பனும் கண்டறியப்பட்டுள்ளது..

புவியின் ஒட்டுப் பகுதியில் கார்பன் பலவகைப்பட்ட பொருட்களில் காணப்படுகிறது..

பஞ்சு, காகிதம், மரம், சர்க்கரை மற்றும் உணவு வகைகள் போன்ற பொருட்களில் கார்பன் உள்ளது..

ஒரு தனிமம் ஒரே இயற்பியல் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கலில் காணப்படலாம்..

தனிமங்களின் இத்தகைய பண்பிற்கு புற வேற்றுமை என்றும், பல்வேறு வடிவங்களுக்கு புற வேற்றுமை வடிவங்கள் என்றும் பெயர்..

இத்தகைய புற வேற்றுமை வடிவங்கள் ஒரே மாதிரியான இயற்பியல் பண்புகளையும் மாறுபட்ட வேதியில் பண்புகளையும் பெற்றுள்ளன..

கார்பனுக்கு புறவேற்றுமை பண்பு காணப்படுகிறது. கார்பனின் பல்வேறு புற வேற்றுமை வடிவங்களை படிகங்கள் மற்றும் படிக வடிவமற்றவை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்..

கிராபைட்டும், வைரமும் கார்பனின் இரு படிக புற வேற்றுமை வடிவங்களாகும்..

நிலக்கரி, அடுப்புக்கரி, மற்றும் விளக்குக் கரி ஆகியவை கார்பனின் படிகவடிவமற்ற புற வேற்றுமை வடிவங்கள் ஆகும்..

கிராபைட் என்பது கருப்பான, மென்மையான மற்றும் வழவழப்பான கார்பனாகும்..

இயற்கையில் காணப்படும் அனைத்துப் பொருட்களிலும் மிகக் கடினமானது வைரமாகும்..

1985-ம் ஆண்டு பக்மினிஸ்டர் புல்லரீன் எனப்படும் கார்பனின் மற்றொரு வகை புற வேற்றுமை வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது..

.

கிராஃபைட்.

கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது..

ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது..

கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது..

இதனால் தான் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது. இப்பண்பினால் தான் கிராபைட்டை எந்திரங்களில் உயவுப்பொருளாக பயன்படுத்துகிறோம்..

கிராபைட் கருஞ்சாம்பல் நிறமுடையது, மின்சாரத்தை நன்கு கடத்தும், கிராபைட்டின் உருகுநிலை 370 டிகிரி செல்சியஸ் ஆகும்..

மின்கலங்களில் மின்வாய்களாகவும், இயந்திரங்களில் உயவுப்பொருளாகவும், பென்சில் லெட் செய்யவும், வண்ணங்கள் (பூச்சு) தயாரிக்கவும், அணுக்கரு உலைகளில் நியூட்ரானை உறிஞ்சும் பொருளாகவும் (Moderator) கிராபைட் பயன்படுகிறது..

.

வைரம்.

வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் வலுவான விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கார்பன் பிணைப்பு முப்பரிமான அளவில் படிகம் முழுவதும் வலுவான வலைப்பின்னல் போல் அமைந்துள்ளது..

வைரம் நிறமற்ற ஒளி ஊடுருவக் கூடிய பொருள். பட்டை தீட்டப்பட்ட வைரம், ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளி விலகல் காரணமாக மிகவும் பளபளப்பாக காட்சியளிக்கிறது..

அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்:.

அம்மீட்டர் (Ammeter): மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது.

அலிமோ மீட்டர் (Anemometer): காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி..

ஆடியோ மீட்டர் (Audiometer): கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி..

ஆல்டி மீட்டர் (Altimeter): குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி..

எலக்ட்ரோஸ்கோப் (Electrosospe): மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி.

கம்யுடேட்டர் (Commutator): மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது..

கோலரிமீட்டர் (Colorimeter): நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி..

கலோரி மீட்டர் (Calorimeter): வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி.

கால்வனோமீட்டர் (Calvanometer): மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி..

கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical Thermometer): மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி.

குரோனா மீட்டர் (Chronometer): கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி..

சாலினோ மீட்டர் (Salinometer): உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன் மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி (உப்புக்கரைசல் அளவி).

செய்ஸ்மோ கிராஃப் (Seismograph): நில நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி.

குவாட்ரண்ட் (Quadrant): பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி..

டிரான்சிஸ்டர் (Transistor) : மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்..

டெலிபிரிண்டர் (Teleprinter): தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும் உதவும் தொலை எழுதி..

டெலி மீட்டர் (Telemeter): வான் பயணத் தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் கருவி (தொலை அளவி).

டெலஸ்கோப் (Telescope): தொலைதூரப் பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி..

டைனமோ (Dynamo): இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி.

டைனமோ மீட்டர் (Dynamometer): மின் திறனை அளக்க உதவும் மின்திறனளவி..

தெர்மோ மீட்டர் (Thermometer): வெப்ப நிலையை அளக்க உதவும் வெப்ப அளவி.

தெர்மோஸ்கோப் (Thermoscope): வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு.

மாற்றங்களைக் கொண்டு வெப்ப நிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும்.

வெப்பங்காட்டி.

தெர்மோஸ்டாட் (Thermostat): ஒரு பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி (வெப்ப நிலைப்படுத்தி).

பாரோமீட்டர் (Barometer): வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி..

பிளான்டி மீட்டர் (Plantimeter): சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி.

பெரிஸ்கோப் (Periscope): நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின்.

காண்பவர் கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது..

பைக்னோ மீட்டர் (Phknometer): நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் (Coefficient of Expansion): அளக்க உதவும் அடர்வளவி..

பைனாகுலர்கள் (Binoculars): தொலை தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி.

பைரோ மீட்டர் (Pyrometer): உயர்வெப்ப நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி..

மாக்னடோ மீட்டர் (Magneto Meter): காந்தத் திருப்புத் திறன்களையும் (Magnentic.

Moments), புலங்களையும் (Fields) ஒப்புநோக்க உதவும் காந்த அளவி.

மானோ மீட்டர் (Manometer): வளிமங்களின் அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவி.

மரீனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass): முப்பத்தியிரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி.

மைக்ரோ மீட்டர் (Micrometer): சிறு தொலைவுகள் மற்றும் கோணங்களைத் துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி..

மைக்ரோஸ்கோப் (Microscope): நுண்ணிய பொருட்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும் நுண்காட்டி.

ரிஃப்ராக்டோ மீட்டர் (Refractometer): ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி..

ரெசிஸ்டன்ஸ் தெர்மோ மீட்டர் (Resistance Thermometer): வெப்பத்தால் மின்.

கடத்திகளின் தடையில் எழும் மாற்றங்களை அளப்பதன் மூலம் வெப்பநிலையைக் கண்டறிய.

உதவும் மின்தடை வெப்ப அளவி..

ரெயின்கேஜ் (Raingauge): மழைப்பொழிவை அளக்க உதவும் மழை அளவி..

ரேடியோ மைக்ரோமீட்டர் (Radiomicro meter): வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண்ணளவி.

லாக்டோ மீட்டர் (Lactometer); பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.

வெர்னியர் (Vernier): அளவுகோலின் மிகக் குறைந்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்தமாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்..

வோல்ட் மீட்டர் (Voltmeter): இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி..

ஸ்டெதஸ்கோப் (Stethoscope): இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்பளவி..

ஸ்பிக்மோமானோ மீட்டர் (Spygmomano Meter): இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி..

ஸ்பிரிங் பாலன்ஸ் (Spring Balance): பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு..

ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Spectrometer): ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில் திறம்படுத்தப்பட்ட ஒளியின் நிறமாலை அளவி..

ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope): மின் காந்த அலைவரிசையைப் பிரித்து பகுப்பாய்ந்து காட்டும் நிரல்மாலைகாட்டி..

ஸ்ஃபியரோ மீட்டர் (Spherometer): கோளக வடிவப் பொருட்களின் வளைவைத் துல்லியமாக அளக்க உதவும் கோள அளவி..

ஹைக்ரோ மீட்டர் (Hygrometer): வளிமண்டல ஒப்பு ஈரப்பத அளவி (relative Humidity).

அளந்திட உதவும் கருவி.

ஹைக்ரோஸ்கோப் (Hygroscope): வளி மண்டல ஈரப்பதத்தின் அளவு மாற்றங்களைக் கண்டறிய.

உதவும் ஈரப்பதங்காட்டி.

ஹைட்ரோஃபோன் (Hydrophone): நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் நீரொலி வாங்கி.

ஹைட்ரோமீட்டர் (Hydrometer) நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது..

.

தேசிய விளையாட்டு மற்றும் தடகள நிறுவனம் எங்குள்ளது?. பாட்டியாலா (பஞ்சாப்).

மரப்பொந்துகளில் வாழும் பல வண்ணமுடைய காகங்கள் எங்கு காணப்படுகின்றன?. ஐரோப்பா.

மராத்தி மொழியில் பகவத்கீதையை எழுதியவர் யார்?. தானேஸ்வரா.

மருதுபாண்டியர் நினைவு மண்டபம் எங்குள்ளது?. திருப்பத்தூர்.

மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் ஒரே உறுப்பு எது?. காது.

மஹாலின் சுவர் முழுவதும் எவை பொறிக்கப்பட்டுள்ளன?. புனித குர் ஆனின் வாசகர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மும்பையில் பங்குச்சந்தை எந்தத் தெருவில் அமைந்துள்ளது?. தலால் தெரு.

முஸ்லீம் லீக் கட்சி நிறுவப்பட்டது எந்த ஆண்டில்?. 1906ம் ஆண்டு.

மெழுகுவர்த்திகள் தொடர்ந்து எரிவதற்கு எது உதவுகிறது?. ஹைட்ரோ கார்பன் துகள்கள்.

மொகஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் என்ன?. இறந்தவர்களின் மேடு.

லோக்நாயக் என்றழைக்கப்படுபவர் யார்?. ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

வ.உ.சி மணிமண்டபம் எங்குள்ளது?. திருநெல்வேலி.

வடதுருவத்தை முதன்முதலில் அடைந்த பெண் யார்?. கிறிஸ்டின் ஜனியன்.

விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் எடை எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது?. ஈர்ப்பு விசை பாதிப்பு.

விண்மீன்களின் ஒளியை எதனால் அளக்கிறார்கள்?. ஒளி எண்கள்.

வியாழன் வளிமண்டலம் முழுவதும் எதனால் நிரப்பப்பட்டுள்ளது?. ஹைட்ரஜன்.

எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?. ராஷ்டிரகூட மன்னர் கிருஷ்ணா.

தேவாரப் பாடல்களை எழுதியவர்கள் யார்?. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர்.

நேருவின் சமாதியின் பெயர் என்ன?. சாந்தி வனம்.

தொடு உணர்வு இல்லாத உள்ளுறுப்பு எது?. மூளை.

தோராசமுத்திரத்தில் உள்ள கோவில்கள் யார் காலத்திய கட்;டடக்கலைக்கு உதாரணமான உள்ளன?. ஹோய்சாலர்கள்.

நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?. மகா பக்த நந்தா.

காந்தியை சுட்டுக்கொன்றவர் பெயர் என்ன?. நாதுராம் கோட்சே.

காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் அழைத்தவர் யார்?. ரவீந்தரநாத் தாகூர்.

காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?. அன்னிபெசண்ட்.

ராமாயணத்தை சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிய பிரபல தலைவர் யார்?. ராஜாஜி.

காரமாகும் கால்வாய் எவ்வளவு நீளமுடையது?. சுமார் 130கி.மீ.

காளிதாசர் எழுதிய நூல்கள் எவை?. சாகுந்தலம், ரகுவம்சம், மேகதூதம்.

புத்தரின் தந்தை யார்?. சுத்தோதனன்.

புத்தரின் தாய் யார்?. மாயா.

பூலித்தேவன் நினைவு மாளிகை எங்குள்ளது?. நெற்கட்டும் செவல்.

பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் எங்குள்ளது?. காஞ்சிபுரம்.

பொருட்களின் அண்ணா நினைவு இல்லம் எங்குள்ளது?. 1971.

மகாகவி பாரதியார் மணிமண்டபம் எங்குள்ளது?. எட்டயபுரம்.

சுங்கம் தவிர்த்த சோழன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?. முதலாம் குலோத்துங்கன்.

சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் யார்?. அம்பேத்கார்.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?. பாலகங்காதரத் திலகர்.

சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி எது?. உப்பாயம்.

டில்லி சலோ என்று முழங்கியவர் யார்?. நேதாஜி.

தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் உள்ள ஊர் எது?. ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஐ.நா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?. அக்டோபர் 24.

ஐந்து நதிகள் பாயும் நிலம் எனப்படுவது எது?. பஞ்சாப்.

ஒடிகி என்னும் காவியத்தை இயற்றியவர் யார்?. ஹோமர்.

ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிற்பங்கள் உள்ள இடம் எது?. மாமல்லபுரம்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?. கர்ணம் மல்லேஸ்வரி.

காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?. இரண்டாம் நரசிம்மவர்மர்.

காந்தி சாகர் அணை எந்த நதியின்மீது கட்டப்பட்டுள்ளது?. சாம்பல் நதி.

குடவோலை முறை யார் காலத்தில் இருந்தது?. சோழர்கள்.

குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?. முதலாம் பராந்தகர்.

குப்தப் பேரரசை அழித்தவர்கள் யார்?. ஹீணர்கள்.

குரல்வளையை எப்படி அழைப்பார்கள்?. ஆடம்ஸ் ஆப்பிள்.

கேரளாவில் பயிர் அறுவடை நாள் என்ன பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?. ஓணம் பண்டிகையாக.

கொல்லம் கொண்டான் என்று புகழப்பட்ட மன்னன் யார்?. மாறவர்மன் குலசேகர பாண்டியன்.

சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி எது?. தமிழ்.

சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாகவே வளரும் தேவையற்ற செடிகள் எப்படி அழைக்கப்படுகின்றன?. களைகள்.

ரயிலின் உள்ளேயே உணவுக்கூடம் எப்போது முதல் செயல்படத் தொடங்கியது?. 1867.

ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?. 1028.

ரிக்வேத கால மக்கள் அறியாத விலங்கு எது?. புலி.

ரோம புராணங்களில் போர்க்கடவுளாகக் கருதப்படுபவர் யார்?. புதன்.

சதி என்னும் மூடப்பழக்கத்தை தடைசெய்தவர் யார்?. வில்லியம் பென்டிங்.

சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் உயர் கல்விக்கூடம் எங்குள்ளது?. ஹைதராபாத்.

சித்திரகாரப் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்?. மகேந்திரவர்மன்.

சிம்ம விஷ்ணுவின் பேரன் யார்?. நரசிம்மவர்மர்.

சிவகங்கை சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?. மருது பாண்டியர்கள்.

சிவாஜியின் ஆன்மீக குரு யார்?. ராமதாசர்.

சீனாவிற்கு வருகைபுரிந்த முதல் ஐரோப்பியர் யார்?. மார்க்கபோலா.

1815ல் நெப்போலியன் தோற்றவுடன் எந்தத் தீவிற்கு அனுப்பப்பட்டார்?. ஹெலினா தீவிற்கு.

தாஜ்மஹாலுக்குள் யாருடைய கல்லறைகள் உள்ளன?. ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் கல்லறைகள் உள்ளன.

தாஜ்மஹாலை உருவாக்க எத்தனை மனிதர்கள் உழைத்தார்கள்?. சுமார் 2200மனிதர்கள்.

நம் தொடை எலும்பு எத்தனை பவுண்டு எடையைத் தாங்கும் திறனுடையது?. 360பவுண்டு.

நரி போல் காட்சியளிக்கும் பழந்தின்னி வெளவால் எது?. டீரோபஸ்.

நவீன தொலைநோக்கிகளைக் கொண்டு எந்த ஒளி எண் கொண்ட நட்சத்திரங்கள் வரை பார்க்கலாம்?. ஒளி எண் 2வரையுள்ளவை.

நாயன்மார்கள் யாரை வணங்கினார்கள்?. சிவபெருமானை.

நீர் பனிக்கட்டியாக மாறும்போது என்னவாகும்?. விரிவடையும்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடைசிக்காலத்தில் வாழ்ந்த இல்லம் எங்குள்ளது?. மதுரை திருநகரில்.

போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை பேர்?. பேர்.

சூரியக் குடும்பத்தில் நீர் உள்ள ஒரே கோள் எது?. பூமி.

சூரியன் நொடிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது?. 25கி.மீ.

சூரியனில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியப்புள்ளிகள் அதிகரிக்கின்றன?. 1ஆண்டுகள்.

சூரியனின் ஒளி எண் எது?. 26.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையின் பெயர் என்ன?. ராஜ்பவன்.

சோமநாதர் கோவிலை கொள்ளையடித்து அழித்தவன் யார்?. முகமது கஜினி.

டல்ஹெளசி பிரபுவால் முதல் தந்திக்கம்பி எந்த ஆண்டு நகரங்களுக்கிடையில் உருவாக்கப்பட்டது?. கொல்கத்தாவிற்கும் ஆக்ராவிற்கும் இடையே.

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது எந்த ஆண்டில்?. 1948ல்.

மகாவீரர் எங்கு பிறந்தார்?. வைசாலி (பீஹார்).

மயிலாசனத்தை அமைத்தவர் யார்?. ஷாஜஹான்.

ராஜஸ்தானில் உள்ள உப்பு ஏரியின் பெயர் என்ன?. சாம்பார்.

மைக்ரோ பிராஸஸர் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?. 1971.

ராஜாஜி மஹாபாரதத்தை என்ன பெயரில் எழுதினார்?. வியாசார் விருந்து.

பறவைகள் எந்த உணவை உண்ணும் என்பது எதை வைத்துக் கண்டறியப்படுகிறது?. அலகை வைத்து.

பானிபட் என்னுமிடம் எந்த மாநிலத்தில் உள்ளது?. ஹரியானா.

பிரசன்ன புத்தர் என்று அழைக்கப்பட்டவர் யார்?. ஆதிசங்கரர்.

பிளாஸ்டிக் கப்புகள் எதனால் செய்யப்படுகின்றன?. பாலிஸ்ட்ரின்.

புத்த மதத்தை நிறுவியவர் யார்?. புத்தர்.

புத்தமதத்தின் இரண்டு பெரிய பிரிவுகள் எவை?. மகாயானம், ஹீனயானம்.

திருப்ப10ர் குமரன் நினைவு இல்லம் எங்குள்ளது?. திருப்ப10ர்.

தென்னிந்தியாவில் புதைபொருள் ஆராய்ச்சியின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் யார்?. புரூஸ்ஃபோர்ட்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரி எங்குள்ளது?. டில்லி.

தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?. ஹரியானா.

தேசிய வரலாற்று இயற்கை அருங்காட்சியகம் எங்குள்ளது?. டில்லியில்.

எல்லை காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார்?. கான் அப்துல் கபார்கான்.

எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலைக் கட்டியவர் யார்?. முதலாம் கிருஷ்ணர்.

ஐ.நா.சபையின் நிரந்தர உறுப்பு நாடாக நீனா எப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டது?. 1971.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம் எங்குள்ளது?. ஓமந்தூர்.

கக்கன் மணிமண்டபம் எங்குள்ளது?. மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?. மே 31.

உலக புத்தக தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?. மார்ச் 2.

கோட்டைகள் அதிகமாக உள்ள நாடு எது?. செக்கோஸ்லாவாகியா (2500க்கும் அதிகமான கோட்டைகள் உள்ளன).

காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம் எங்குள்ளது?. விருதுநகர்.

காமராஜர் பிறந்த இல்லம் எங்குள்ளது?. விருதுநகர்.

கிருஷ்ணர் பிறந்த நகரமாகக் கருதப்படுவது எது?. மதுரா.

கிலாபத் இயக்கத்தை எதற்காகத் தோற்றுவித்தார்கள்?. ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தோற்றுவித்தார்கள்.

சிந்து சமவெளி மக்களின் முக்கியமான உணவாக இருந்தது எது?. கோதுமை.

சிவாஜி கணேசன் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது எந்த ஆண்டு?. 1997.

சீனா இந்தியாவைத் தாக்கியது எப்போது?. 1962ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி.

சீனாவில் புத்த மதத்தைப் பரப்பியவர் யார்?. காஸ்யப மாதங்கர்.

சீனாவிற்குச் சென்ற முதல் ஐரோப்பியர் யார்?. மார்க்கோபோலா.

சுத்தமான தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியுமா?. முடியாது.

சமண மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?. மகாவீரர்.

சர்க்கஸ் தொழில் வளர்ச்சியடையக் காரணமான கேரள நகரம் எது?. தலச்சேரி.

சிவாஜி பிறந்த இடம் எது?. சிவனர் கோட்டை.

சனி கிரகத்தின் வளிமண்டலம் முழுவதும் எந்த வாயுவால் நிரப்பப்பட்டுள்ளது?. ஹைட்ரஜன்.

சாஞ்சி ஸ்தூபி எந்த மாநிலத்தில் உள்ளது?. மத்தியப் பிரதேசம்.

சாரநாத் கல்தூண் எங்குள்ளது?. காசியிலிருந்து ஐந்து மைல் தொலைவில்.

டோக்கியோ நகரம் எந்தத் தீவில் உள்ளது?. ஹோன்ஷீ.

தங்க ஆட்டு ரோமநாடு என்றழைக்ப்படுவது எது?. ஆஸ்திரேலியா.

தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட இடம் எது?. சபர்மதி ஆசிரமம்.

தன் உடலின் மேற்பரப்பில் எண்ணெய் போன்ற பசையைக் கொண்ட உயிரினம் எது?. வாத்து.

கிறிஸ்தவர்களின் இரு பெரும் பிரிவு எது?. கத்தோலிக்கர், பிராட்டஸ்டண்ட்.

குழந்தை பிறந்த எத்தனையாவது வாரத்தில் சிரிக்க ஆரம்பிக்கும்?. 20வது வாரம்.

குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம் எங்குள்ளது?. குன்றக்குடி.

கூர்மையான கண் பார்வை கொண்ட பறவை எது?. கழுகு.

கௌடில்யர் எழுதிய நூல் எது?. அர்த்த சாஸ்திரம்.

சத்ரபதி சிவாஜி தன்னுடைய முதல் கோட்டையை எங்கு கட்டினார்?. ராய்கர்.

தாஜ்மஹால் எந்தக் கட்டக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது?. மொகலாயர் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

தாஜ்மஹால் கட்டப் பயன்படுத்தப்பட்ட கற்கள் எவை?. வெள்ளைநிறமுடைய பளிங்குக் கற்கள்.

உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி யார்?. டென்னிஸ் போட்டோ.

அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் எடை எவ்வளவு?. சுமார் 22டன்.

அரசியல் கட்சிகளின் சின்னங்கள் யாரால் வழங்கப்படுகின்றன?. தேர்தல் ஆணையம்.

அறுவை சிகிச்சையின்போது பயன்படும் மயக்க மருந்து எது?. குளோரோபார்ம்.

அனைத்துப் பக்கமும் ஆறுகளால் சூழப்பட்ட பகுதியின் பெயர் என்ன?. டெல்டா.

அஜ்மீரில் உள்ள யாத்ரீகர்களுக்கான புனித ஏரி எது?. புஷ்கார்.

ஆட்சிப் பணித்துறை யார் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது?. காரன்வாலிஸ் பிரபு.

கட்டடக்கலையின் இளவரசர் என்றழைக்கப்படும் மொகலாயப் பேரரசர் யார்?. ஷாஜஹான்.

கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் எங்குள்ளது?. காரைக்குடி.

காக்கை இனத்தில் மிகவும் பெரியது எது?. ரேவன்.

கடந்த நூற்றாண்டின் சிறந்த இளம் டென்னிஸ் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?. மார்ட்டினா ஹிங்கிஸ்.

கடலின் தூரத்தை அளக்கும் அலகு எது?. நாட்.

கடிகாரம் செய்பவர் எப்படி அழைக்ப்படுகிறார்?. ஹோராலஜிஸ்ட்.

தன் வாழ்நாள் முழுவதும் கூட கட்டாமல் வாழும் பறவை எது?. குயில்.

தனது சுயசரிதையான பாபர்நாமாவை எழுதிய மொகலாயப் பேரரசர் யார்?. பாபர்.

தாமஸ் ஆல்வா எடிசனின் முக்கிய உதவியாளர் யார்?. டிக்சன்.

தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?. யமுனை நதிக்கரையில்.

பாபரின் இயற்பெயர் என்ன?. ஜாஹிருதீன் முஹம்மது பாபர்.

பாலிஸ்டரின் என்பது என்ன?. கார்பன், ஹைட்ரஜன் கலவை.

இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நிலையம் எது?. கல்பாக்கம்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டன?. காமரூபா.

இந்தியாவின் ஜனாதிபதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை யாரிடம் தரவேண்டும்?. உதவி ஜனாதிபதி.

இந்தியாவுடன் பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?. சீனா.

இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?. 1556ல்.

உலகின் பழமையான சமய நூல் எது?. ரிக் வேதம்.

சாரைப்பாம்புகளின் முக்கிய உணவு எது?. எலிகள்.

சிந்துச் சமவெளி நாகரிக முத்திரைகள் செய்யப் பயன்பட்ட பொருள் எது?. களிமண்.

சிந்துச் சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?. லோத்தல்.

சிந்துச் சமவெளி நாகரிகத்தின் முக்கியமான இடங்களாக அறியப்படுபவை எவை?..

ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோதால், களிபங்கள், அம்ரி, ரூப்பர், சாணு தாரோ, பாண்டிவாஹி.

சிந்துச் சமவெளி நாகரிகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?. சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது.

சிந்துச் சமவெளி மக்கள் அறியாமல் இருந்த உலோகம் எது?. இரும்பு.

சிந்துச் சமவெளி மக்கள் வணங்கிய தெய்வம் எது?. பசுபதி.

.


புவியியல்.

.

சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் நிமிடங்கள்.

புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் ஒளியாண்டு.

சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 600 டிகிரி செல்சியஸ்.

புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை 500 டிகிரி செல்சியஸ்.

சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 15,000,00 டிகிரி செல்சியஸ்.

பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ.

ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்.

சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 60.

சந்திரன் பூமிய சுற்றும் சராசரிவேகம் 9,84,40கி.மீ.

சூரியக்குடும்பத்தில் அதிக அளவு வெப்பமுடைய கோள் வெள்ளி.

இந்தியாவில் சூரிய உதயத்தினை முதலில் பார்க்கும் மக்கள் அருணாச்சல பிரதேசம்.

இந்தியாவில் உள்ள மொத்த தீர்க்க கோடுகள் 29.

புவியின் வடிவம் ஜியாட்.

இந்தியாவில் சூரியன் மறைவதினை கடைசியாக பார்க்கும் மக்கள் குஜராத்.

குள்ளக்கோள்கள் புளூட்டோ, செரஸ்,ஏரிஸ், மேக்மேக்.

லீப் வருடத்தினை உருவாக்கியவர் போப் கிரிகாரி.

பருவகாலம் மாற்றம் ஏற்படக்காரணம் பூமியின் அச்சு 21/ டிகிரி சாய்வாக அமைந்திருத்தல்.

லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி.

சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்.

நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு).

உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்.

துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்.

பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்.

எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்..

காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால்.

தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்.

உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள்.

செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்.

பாரோமீட்டர் என அளவிடுவது வளிமண்டலத்தின் அழுத்தம்.

அனிமோமீட்ட அளவிடுவது காற்றின் வேகம் மற்றும் திசை.

மான்சூன்(அரேபிய சொல்) மவுசிம் என்றும் அழைக்கப்படும். இதன் பொருள் பருவகாலம்.

உயிரி ஆற்றல் பெறப்படுவது சாண எரிவாயு, கரும்பு, ஆமணக்கு.

வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுவது நான்காம் நிலைத்தொழில்கள்.

நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் இரண்டாம் நிலைத்தொழில்கள்.

கனிமங்கள் வெட்டி எடுத்தல் என்பது முதல்நிலைத்தொழில்.

சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் முதல் நிலைத்தொழில்கள்.

சிறந்த மீன்பிடித்தளம் கண்டத்திட்டு.

பெட்ரோலிய ஆழ்கிணறுகள் காணப்படுவது கண்டத்திட்டு.

நான்காம் நிலைத்தொழில் அதிகம் காணப்படும் இடம் நகரம்.

ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பது புஷ்மென்.

டோன்லேசாப் என்பது உலகின் மிகப்பெரிய மீன்பிடித்தளம்.

இரும்புத்தாதுவின் வகை சிட்ரைட்.

தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் ஐந்தாம் நிலைத்தொழில்கள்.

அலுமினியத்தாதுவின் வகை பாக்சைட்.

அடிப்படையான ஆதார வளம் நிலம்.

தற்சுழற்சி காலம் அதிகம் உள்ள கோள் வெள்ளி.

கிரீன்விச் தீர்க்ககோடு  டிகிரி தீர்க்ககோடு.

புவி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது - பருவ காலம்.

பொது சுகாதார காப்பீடு திட்டம் / Universal health Insurance Scheme:.

உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி.

தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்.

முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்.

பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்.

வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்.

கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க?. இடப்பெயர்.

பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க?. சினைப்பெயர்.

உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க?. தொழிற்பெயர்.

மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க?. காலப்பெயர்.

முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக?. பண்புத்தொகை.

மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக?. உரிச்சொல் தொடர்.

மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு?. உருவகம்.

வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு?. உருவகம்.

தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை?. தன்வினை.

போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை?. எதிர்மறை.

போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்?. உடன்பாடு.

இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்?. கழிவு வீதம்.

தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது?. தூத்துக்குடி.

அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்.

மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?. 6வயது.

இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது?. ஆங்கிலம்.

1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது?. சேலம்.

திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?. காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது?. ஜெனிவா.

பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?. மூன்றாம் ராஜேந்திரன்.

மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது?. அரிஸ்டாடில்.

நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 2நவம்பர்,1949.

யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?. 20.

இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?. ஆண்டுகள்.

மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?. துணை சபாநாயகர்.

டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்?. குத்புதின் ஐபெக்.

தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?. 1949.

அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை.

அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்.

இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்.

ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்.

தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்.

சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்.

அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா.

இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்.

பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா.

இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்.

1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?. 1916.

தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?. எம்.ஜி.இராமச்சந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?. 1857.

தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்.

உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?. கையறுநிலை.

குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க?. சோம்பல்.

இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்?. கட்டளை வாக்கியம்.

மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக?. பண்புப்பெயர்.

வாழ்க இலக்கணக்குறிப்பு?. வியங்கோள் வினைமுற்று.

தடந்தோள் இலக்கணக்குறிப்பு?. உரிச்சொற்றொடர்.

ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க?. வினைத்தொகை.

முடைந்தவர் இலக்கணக்குறிப்பு?. வினையாலணையும் பெயர்.

வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்.

பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்.

தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்?. சேக்கிழார்.

தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்.

இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்.

மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை.

சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு.

ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது?. ஒய்-குரோமோசோம்.

டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்?. சமூக அமைப்பின் கூறுகள்.

ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்?. தோஸ்த் அலி.

20நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்?. மக்காச் சோளம்.

உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி?. வடமேற்கு அட்லாண்டிக்.

பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982.

எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?. இரண்டாவது.

காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915.

இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957.

தி.மு.கவை நிறுவியவர் யார்?. அண்ணாதுரை.

தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ.

சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்.

கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி.

தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?. கோமல் சுவாமிநாதன்.

ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது?. குளத்தங்கரை அரச மரம்.

குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்.

தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக?. உம்மைத் தொகை.

மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு?. உவமைத் தொகை.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்?. அறிஞர் அண்ணா.

பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி.

நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை.

சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி.

தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்.

எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்?. ஒளி.

அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்.

நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா.

பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது?. வைட்டமின்கள்.

தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்.

பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?. அலெக்சாண்டர் ஃப்ளெமிங்.

பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி.

மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா.

அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை.

புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்.

சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்.

பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்.

கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்.

அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்?. கௌடில்யர்.

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?. முகமது பின் காசிம்.

பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?. 1757.

பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?. 1764.

முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?. கிரண் பேடி.

தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது?. கோதாவரி.

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்?. சரோஜினி நாயுடு.

உலகிலேயே பெரிய காப்பியம் எது?. மகாபாரதம்.

பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது?. பாண்டூங்.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?. ஜான் மார்ஷல்.

எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்?. அலிகார்.

இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்.

இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது?. சாம்பார்.

கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா.

கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது?. பீஹார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935.

முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?. 1951.

இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?. நெல்.

தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 3ஸ்டாண்டர்ட் ஏக்கர்.

இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%.

சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி.

உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்.

தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56.

இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்?. மத்திய நிதி அமைச்சகம்.

பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத்.

தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு.

இந்தியாவின் இணைப்பு மொழி எது?. ஆங்கிலம்.

ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?. 35.

இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன?. நிரந்தரமானது.

இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்?. இந்திய ஜனாதிபதி.

பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்?. ரஜினி ராய்.

அசாமின் தலைநகரம் எது?. திஸ்பூர்.

இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்?. கிருஷ்ணகாந்த்.

இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?. யஷ்வந்த் சின்ஹா.

இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்?. எல்.கே.அத்வானி.

பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி.

தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி.

தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?. பாபநாசம்.

ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி.

யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி.

அபு மலைத் தொடர் எங்கு உள்ளது?. இந்தியா.

இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது?. பெங்களூர்.

நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி.

வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது?. மெய்யறிவு.

தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை.

மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்.

ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்.

இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்.

நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்.

நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா.

இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை.

கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்.

பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்.

இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை.

தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி.

இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி.

முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?. ஏப்ரல் 1951.

தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 3ஏக்கர்.

கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்.

ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை.

ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது.

இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது?. கோவா.

சமய சார்பற்ற நாடு எது?. இந்தியா.

வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்.

வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்?. கள்ளிக்கோட்டை.

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 2முதல் செப்டம்பர் 2வரை.

கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?. டாஸ் கேப்பிடல்.

விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்?. மன்சூர் அலி பட்வாடி.

தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன?. கோதாவரி.

திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்.

குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது?. தமிழ்நாடு.

மிகப்பெரிய பாலைவனம் சகாரா.

சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது?. ரஷ்யா.

மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?. 1949.

ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?. 250.

தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி.

நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?. மீன் வளர்ப்பு.

இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது?. கேரளா.

இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்.

இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில் கைத்தறித் தொழில்.

இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?. 1972.

விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி?. கல்பனா சாவ்லா.

கானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால்.

ஒலி எதன் ஊடே பரவுவதில்லை?. வெற்றிடம்.

ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்.

யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்.

சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட்.

காற்றில் பரவும் நோய் டீப்தீரியா.

முதல்நிலை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்கள்.

கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி.

பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள்.

பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்.

பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்.

பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்.

இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்.

இராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல்.

குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்.

.

பாரத ரத்னா விருது.

.


பாரத ரத்னா இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல்,இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது..

.

இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் மரியாதைக்குரியோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்..

.

இவ்விருதுக்கான முதல் வரையறையில் 3மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது..

.

இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது..

.

வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980)இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத் தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கபார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது..

.

சுதந்திர போராட்ட வீரரும் முதல் இந்திய கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்துக்கு முதலில் விருது வழங்கப்பட்ட போது, விருது வழங்கும் குழுவில் அவர் இருந்ததால், அவர் விருதை ஏற்க மறுத்து விட்டார். அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது..

.

.

பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பட்டியல்..

.

முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975) இரண்டாவது குடியரசுத்தலைவர், முதல் துணை குடியரசுத் தலைவர், தத்துவ ஞானி - தமிழ்நாடு.

.

சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972) கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு.

.

முனைவர். சி. வி. ராமன் (1888-1970) நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி - தமிழ்நாடு.

.

முனைவர். பக்வான் தாஸ் (1869-1958) இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்.

.

முனைவர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962) கட்டிட பொறியாளர், அணை நிர்மானித்தவர், மைசூர் ராஜ்யத்தின் திவான் - கர்நாடகா.

.

ஜவகர்லால் நேரு (188-1964) முதல் பிரதம மந்திரி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் - உத்தர பிரதேசம்.

.

கோவிந்த வல்லப பந்த் (1887-1961) சுதந்திர போராட்ட வீரர்,உள்துறை அமைச்சர் - உத்தர பிரதேசம் (தற்போது உத்தராகாண்ட்).

.

முனைவர். தொண்டோ கேசவே கார்வே (1858-1962) கல்வியாளர்,சமூக சேவகர், பிறந்த நூறாவது ஆண்டில் விருது வழங்கப்பட்டது - மகாராஷ்டிரா.

.

முனைவர். பிதன் சந்திர ராய் (1882-1962) மருத்துவர், அரசியல்வாதி - முன்னாள் மேற்கு வங்க முதல்வர் - மேற்கு வங்கம்.

.

புருஷோத்தம் தாஸ் டண்டன் (1882-1962) சுதந்திர போராட்ட வீரர்,கல்வியாளர் - உத்தர பிரதேசம்.

.

முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) முதல் குடியரசுத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் - பீகார்.

.

முனைவர். ஜாகீர் ஹுசைன் (1897-1969) முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆந்திர பிரதேசம்.

.

முனைவர். பாண்டுரங்க வாமன் கானே (1880-1972) சமஸ்கிருத அறிஞர் - மஹாராஷ்டிரா.

.

லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966) இரண்டாவது பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்.

.

இந்திரா காந்தி (1917-1984) முன்னாள் பிரதமர் - உத்தர பிரதேசம்.

.

வி.வி. கிரி (1894-1980) முன்னாள் குடியரசுத் தலைவர், தொழிற்சங்க தலைவர் - ஒரிசா.

.

கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975) சுதந்திர போராட்ட வீரர் - முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு.

.

ஆக்னஸ் தெரேசா போஜாக்ஸ்யூ (அன்னை தெரேசா) (1910-1997) 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - சமுக சேவையாளர் - மேற்கு வங்கம்.

.

ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982) சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர் - மகாராஷ்டிரா.

.

கான் அப்துல் கபார் கான் (எல்லை காந்தி) (1890-1988) 198-முதல்முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - சுதந்திர போராட்ட வீரர்- பாகிஸ்தான்.

.

எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987) முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் - தமிழ்நாடு.

.

முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) இந்திய அரசியல் சட்ட சிற்பி, சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர் - மகாராஷ்டிரா.

.

நெல்சன் மண்டேலா (1918) இரண்டாம் முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - இனவெறி எதிர்ப்பு இயக்க தலைவர் - தென் ஆப்பிரிக்கா.

.

ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991) முன்னாள் பிரதமர் - புதுதில்லி.

.

சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950) சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய உள்துறை அமைச்சர் - குஜராத்.

.

மொரார்ஜி தேசாய் (1896-1995) முன்னாள் பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - குஜராத்.

.

மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958) 199-சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய கல்வி அமைச்சர் - மேற்கு வங்கம்.

.

ஜே. ஆர். டி. டாடா (1904-1993) தொழில் அதிபர் - மகாராஷ்டிரா.

.

சத்யஜித் ராய் (1922-1992) திரைப்பட இயக்குனர் - மேற்கு வங்கம்.

.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (1931) முன்னாள் குடியரசுத் தலைவர்,விஞ்ஞானி - தமிழ்நாடு.

.

குல்சாரிலால் நந்தா (1898-1998) சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் பிரதமர் - பஞ்சாப்.

.

அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996) சுதந்திர போராட்ட வீரர் - மேற்கு வங்கம்.

.

எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) கர்நாடக சங்கீத பாடகி - தமிழ்நாடு.

.

சி. சுப்ரமணியம் (1910-2000) சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் இந்திய விவசாய அமைச்சர், பசுமைப் புரட்சியின் தந்தை - தமிழ்நாடு.

.

ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979) சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி - பீகார்.

.

ரவி சங்கர் (1920) சிதார் கலைஞர் - உத்தர பிரதேசம்.

.

அமர்த்தியா சென் (1933) பொருளாதார நோபல் பரிசு வென்றவர் - மேற்கு வங்கம்.

.

கோபிநாத் பர்தோலி (1927) சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் அசாம் முதல்வர் - அசாம்.

.

பிஸ்மில்லா கான் (2006) செனாய் இசை கலைஞர் - பீகார்.

.

லதா மங்கேஷ்கர் (1929) பாடகி - மகாராஷ்டிரா.

.

பீம்சென் ஜோஷி (1922) ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர் - கர்நாடகா.

.

தமிழ்நாட்டில் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட புராதனச் சின்னங்கள்:.

மாமல்லபுரம் கோயில்கள் – காஞ்சிபுரம் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1985).

தஞ்சை பெரிய கோயில் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1987).

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் – அரியலூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004).

ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004).

நீலகிரி மலை ரயில் – நீலகிரி (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2005).

.

முக்கிய விளையாட்டு அரங்கங்கள்:.

சிதம்பரம் விளையாட்டு அரங்கம் – சென்னை.

இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் – சென்னை.

மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம் – சென்னை.

நேரு உள்விளையாட்டு அரங்கம் – சென்னை.

எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் – மதுரை.

நேரு விளையாட்டு அரங்கம் – கோயம்புத்தூர்.

அண்ணா விளையாட்டு அரங்கம் – உதகமண்டலம்.

நேதாஜி விளையாட்டு அரங்கம் – வேலூர்.

வ.உ.சி. விளையாட்டு அரங்கம் – சேலம்.

பாரதி விளையாட்டு அரங்கம் – நெய்வேலி.

.

தி.மு. – தி.பி. என்பது திருவள்ளுவரின் பிறப்பாண்டான கி.மு.3ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு கணக்கிடுவதாகும். தமிழறிஞர்களின் முடிவின்படி, கிறித்து பிறப்பதற்கு 3ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்று கொண்டு,காலத்தைக் கணக்கிடுவதைத் தமிழக அரசும் ஏற்று அறிவித்துள்ளது..

.

விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் முடிவும், மதுரைப்பாண்டியரின் வீழ்ச்சியும்,மதுரை நாயக்கர் ஆட்சியின் தோற்றமும் முடிவும், மத்திய காலம் என்ற பகுப்பில் அடங்குகின்றன..

.

கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்தது முதல் தற்காலம்வரையிலான காலப் பகுதியைப் பிற்காலம் எனக் குறிப்பிடுகின்றோம்..

.

தமிழக தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்:.

.

இராஜகோபாலாச்சாரி – மூதறிஞர், இராஜாஜி..

ஈ.வெ.ராமசாமி – தந்தை பெரியார், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன்,சுயமரியாதைச் சுடர்..

வ.உ.சிதம்பரனார் – வ.உ.சி. கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர்,செக்கிழுத்த செம்மல்..

காமராஜர் – படிக்காத மேதை, கறுப்பு காந்தி, கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர்,கிங் மேக்கர்..

அண்ணாதுரை – அறிஞர் அண்ணா, பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா,தென்னாட்டு காந்தி..

உ.வே.சுவாமிநாத ஐயர் – தமிழ் தாத்தா..

திரு.வி.க – தமிழ் தென்றல்.

சுப்பிரமணிய பாரதியார் – மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக் கவி..

பாரதிதாசன் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர், புதுமைக் கவிஞர்..

கல்கி – தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், வரலாற்று நாவல் தந்தை..

வாணிதாசன் – தமிழ்நாட்டின் வெர்ட்ஸ் வெர்த்..

ஜெயகாந்தன் – தமிழ்நாட்டின் மாப்ஸான்..

புதுமைப்பித்தன் – சிறுகதை மன்னன்..

மு.வரதராசன் – மு.வ.தமிழ்நாட்டு பெர்னாட்ஷா..

கி.ஆ.பெ.விஸ்வநாதம் – முத்தமிழ் காவலர்.

அண்ணாமலைச் செட்டியார் – தனித்தமிழ் இசைக் காவலர்..

ம.பொ. சிவஞானம் – ம.பொ.சி., சிலம்புச் செல்வர்..

தேசிக விநாயகம் பிள்ளை – கவிமணி..

இராமலிங்கம் பிள்ளை – நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர், ஆஸ்தான கவிஞர்..

இரா.பி.சேதுப்பிள்ளை – சொல்லின் செல்வர் (இலக்கியத்தில்)..

ஈ.வெ.கி.சம்பத் – சொல்லின் செல்வர் (அரசியலில்)..

அழ.வள்ளியப்பா – குழந்தை கவிஞர்..

சிங்கால வேலர் – மே தினம் கண்டவர்..

பம்மல் சம்பந்த முதலியார் – தமிழ் நாடகத் தந்தை..

சங்கரதாஸ் சுவாமிகள் – தமிழ்நாடகத் தலைமையாசிரியர்..

எம்.எஸ்.சுப்புலட்சுமி – இசைக் குயில்..

கருணாநிதி – கலைஞர்..

எம்.ஜி.ராமச்சந்திரன் – எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம்..

செல்வி. ஜெயலலிதா – புரட்சித் தலைவி..

சிவாஜி கணேசன் – நட்கர் திலகம்..

எம்.எஸ்.சுவாமிநாதன் – இந்திய பசுமப்புரட்சியின் தந்தை..

.

முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்:.

புலித்தேவன் – நெற்கட்டும் செவ்வல்.

யூசுப்கான் (மருதநாயகம்) – பனையூர் (இராமநாதபுரம்).

வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி).

ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி).

மருது சகோதரர்கள் – முக்குளம் (அருப்புக்கோட்டை).

தீரன் சின்னமலை – மேலப்பாளையம் (ஈரோடு).

வேலுநாய்ச்சியார் – சிவகங்கை.

பாண்டித்துரை தேவர் – இராமநாதபுரம்.

வாஞ்சிநாதன் – செங்கோட்டை.

சுப்பிரமணிய பாரதியார் – எட்டயபுரம் (தூத்துக்குடி).

சுப்பிரமணியசிவா – வத்தலகுண்டு (திண்டுக்கல்).

வ.வே.சு.ஐயர் – வரகனேரி (திருச்சி).

திருப்பூர் குமரன் – சென்னிமலை (அவினாசி).

செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்.

தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா).

இராஜாஜி – தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி).

வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி).

விஜயராகவாச்சாரியார் – சேலம்.

ஈ.வெ.இராமசாமி நாயக்கர் – ஈரோடு.

சத்தியமூர்த்தி – திருமயம் (புதுக்கோட்டை).

திரு.வி.க – துள்ளம் (திருவள்ளூர்).

முத்துராமலிங்க தேவர் – பசும்பொன் (இராமநாதபுரம்).

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி).

வெ.ராமலிங்கம் பிள்ளை – மோகனூர் (நாமக்கல்).

பாரதிதாசன் – பாண்டிச்சேரி.

கு.காமராஜர் – விருதுநகர்.

சி.என்.அண்ணாதுரை – காஞ்சிபுரம்.

மு.கருணாநிதி – திருக்குவளை (திருவாரூர்).

எம்.ஜி.ஆர் – நாவலப்பிட்டி (கண்டி – இலங்கை).

ஜெ.ஜெயலலிதா – மேல்கோட்டை (கர்நாடகா).

அப்துல் கலாம் – இராமேஸ்வரம்.

நேசமணி – கன்னியாகுமரி.

ஜீவா – கன்னியாகுமரி.

ம.பொ.சிவஞானம் – சென்னை.

எம்.எஸ்.சுவாமிநாதன் – கும்பகோணம்.

.

கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்..

.

கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்..

.

தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு..

.

சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட் சிகரம்..

.

மலைகளில் பெரியது இமயமலை..

.

ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு..

.

ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி..

.

பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்..

.

பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்..

.

வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து..

.

மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்..

.

மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு..

.

மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன..

.

மிக வெப்பமான கோள் வெள்ளி..

.

உலகில் 200வகையான பாம்புகள் உள்ளன..

.

சூரிய ஒளி பூமியை வந்தடைய நிமிடங்கள்ஆகின்றன..

.

அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்..

.

.

முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்:(1951-1956).

.

இந்திய அரசு ,தனது முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் , உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதே முதல் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்த்தது..

.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961).

.

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல் , தொழல் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்று நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாக இருந்தன..

.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்(1961-1966).

.

முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது.மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது..

.

நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்(1969-1974).

.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை- குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை- உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து வழங்குவதும் முதலிடத்தைப் பெற்றன.நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப் பரவலாக்குவது தலையாய பனி ஆயிற்று..

.

ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்(1974-1979).

.

உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத்தேவையாக இருந்தது.1974-7இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது..

.

ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985).

.

வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல் ஆகியவை இத திட்டத்தில் முதலிடம் பெற்றன..

.

ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985-1989).

.

உணவு தானிய உற்பத்தி,வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல் போன்றவை முக்கியத்துவம் பெற்றன..

.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997).

.

உணவு உற்பத்தியில் இந்திய நாடு ஏறத்தாழ தன்னிறைவு அடைந்துவிட்டது. தொழில் துறை மற்றும் சேவை வழங்கும் துறைகளும் நன்கு முன்னேறி இருந்தன. ஆனால் நிதிப்பற்றாக்குறை, பொதுக்கடன் , நலிந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட வேண்டிய அவசியம் உருவாகி விட்டது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கீழ்காண்பவை முன்னுரிமை பெற்றன:.

.

அதிகமான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்.

.

மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்.

.

அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம் 1முதல் 3வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும் எழுத்தறிவின்மையைப் போக்குதல்.

.

அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளை அளித்தல் , நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்.

.

விவசாய வளர்ச்சி, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல்.

.

மின்னாற்றல், போக்குவரத்து, தவகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்..

.

ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002).

.

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிணைந்த உறவை ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் அங்கீகரித்தது.காலங் காலமாக நிலவி வரும் சமுதாய வேறுபாடுகளைக் களைந்து ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் கொள்கைகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது."சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் இணைந்த வளர்ச்சி " என்பதே இத்திட்டத்தின் தாரக மந்திரம்..

.

தேசிய வளர்ச்சிக் குழு, கீழ் காண்பவற்றை ஒன்பதாவது ஐந்தானண்டுத் தித்தின் முக்கிய நோக்கங்கள் எனக் குறிப்பிட்டது..

.

வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்.

.

விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்.

.

அனைவருக்கும் -குறிப்பாக-பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்.

.

அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் , அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக் கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்.

.

மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்.

.

அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் காத்தல்.

.

பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள், பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்.

.

பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்.

.

சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்..

.

பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007).

.

பத்து விழுக்காடு வேகத்தில் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குதல் ஆகியவை முன்னுரிமை பெற்றன.தனியார் துறையினர் , பொருளாதார வளர்ச்சியில் துடிப்புடன் பங்கேற்பதையும் நிதித்துறையில் வெளி நாட்டினர் அதிக அளவில் பங்கேற்பதையும் அரசு வரவேற்றது. வர்த்தக நிறுவனங்கள் வெளிப்படையுடன் செயல்படுவதற்கும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதிக ஊக்கம் அளிக்கப்பட்டது. வறுமையை ஒழித்தல்; கல்வியைப் பரப்புதல் ஆகியவை அதிக கவனம் பெற்றன 200ஆம் ஆண்டு வாக்கில் வனப்பரப்பை 2விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல்; அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்..

.

கண்காநிக்கத்தக்க இலக்குகள்.

.

வறுமையைக் குறைப்பது.

.

வேலைவாய்ப்பைப் பெருக்குவது.

.

அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது.

.

மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 1விழுக்காடாகக் குறைப்பது.

.

கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது.

.

குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது.

.

பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது.

.

வனப் பரப்பை அதிகரிப்பது.

.

.

மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் தூய்மைப் படுத்துவது..

.

பதினோராம் ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012).

.

மொத்த உள் நாட்டு உற்பத்தியை பத்து விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல்.

.

எழு நூறு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ; ஆரம்பப் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்துதல்.

.

குழ்ந்தை இறப்பு விகிதத்தை 2ஆகக் குறைத்தல்; அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்குதல், வனப் பரப்பளவை ஐந்து விழுக்காடு புள்ளி அளவுக்கு உயர்த்துதல்..

.

பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (2012-17).

.

பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.இதற்கான் கொள்கை வரைவினை இறுதி செய்யும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

.

.

தமிழகம் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், பால் உற்பத்தியில் 9-ஆவது இடத்திலும் உள்ளது..

கடல் மீன் பிடித்தலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது..

.

உயிரி வளர்ப்பு முறைகள்:.

வெர்மிகல்சர் – மண்புழு வளர்ப்பு.

மோரிகல்சர் – மல்பெரிசெடி வளர்ப்பு.

செரிகல்சர் – பட்டுப்புழு வளர்ப்பு.

பிஸ்சி கல்சர் – மீன் வளர்ப்பு.

ஆஸ்டெர் கல்சர் – சிப்பி வளர்ப்பு.

எபிகல்சர் – தேனீ வளர்ப்பு.

சில்வி கல்சர் – திட்டமிட்ட மரம் வளர்ப்பு.

தமிழகத்தின் நீர்மின் நிலையங்கள்:.

பைகாரா (நீலகிரி).

குந்தா (நீலகிரி).

மோயார் (நீலகிரி).

ஆழியார் (கோயம்புத்தூர்).

பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்).

சோலையார் (கோயம்புத்தூர்).

மேட்டூர் (சேலம்).

பாபநாசம் (திருநெல்வேலி).

கோதையார் (திருநெல்வேலி).

பெரியார் (மதுரை).

சுருளியார் (தேனி).

.

தமிழகத்தின் அனல்மின் நிலையங்கள்:.

நெய்வேலி (கடலூர்).

மேட்டூர் (சேலம்).

எண்ணுர் (திருவள்ளூர்).

தூத்துக்குடி (தூத்துக்குடி).

ஜெயங்கொண்டான் (அரியலூர்).

.

தமிழகத்தின் அணுமின் நிலையங்கள்:.

கல்பாக்கம் (காஞ்சிபுரம்).

கூடங்குளம் (திருநெல்வேலி).

.

இந்தியாவின் மிக நீண்டதூர ரயில் – விவேக் எக்ஸ்பிரஸ். இது உலகின் 8-ஆவது நீண்டதூர ரயில். இது தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் வரையிலான 428கி.மீ. தூரத்தை 83மணி நேரத்தில் கடக்கின்றது. சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2011-1இரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய இரயில்வே அமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இதற்குமுன் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட தூர ரயிலாக இருந்தது..

.

பெரிய துறைமுகங்கள்:.

சென்னை துறைமுகம்.

எண்ணூர் துறைமுகம்.

தூத்துக்குடி துறைமுகம்.

.

நடுத்தர துறைமுகம்: நாகப்பட்டினம்.

.

சிறிய துறைமுகங்கள்:.

இராமேஸ்வரம்.

கன்னியாகுமரி.

கடலூர்.

கொளச்சல்.

காரைக்கால்.

பாம்பன்.

வாலிநொக்கம்.

.

தமிழ்நாட்டில் நான்கு அஞ்சல் மண்டலங்கள் உள்ளன..

சென்னை – சென்னை (தலைமை இடம்).

மேற்கு மண்டலம் – கோயம்புத்தூர் (தலைமை இடம்).

மத்திய மண்டலம் – திருச்சி (தலைமை இடம்).

தெற்கு மண்டலம் – மதுரை (தலைமை இடம்).

.

.

தமிழக பல்கலைக்கழகங்கள்:.

.

சென்னை பல்கலைக்கழகம் – சென்னை (1857).

அண்ணாமலை பல்கலைக்கழகம் – சிதம்பரம் (1929).

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – மதுரை (1966).

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1971).

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் – திண்டுக்கல் (1976).

அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை (1978).

தமிழ் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (1981).

பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1982).

பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (1982).

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் – கொடைக்கானல் (1984).

அழகப்பா பல்கலைக்கழகம் – காரக்குடி (1985).

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் – சென்னை (1987).

அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம் – கோயம்புத்தூர் (1988).

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் – சென்னை (1989).

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (1990).

தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகம் – சென்னை (1997).

பெரியார் பல்கலைக்கழகம் – சேலம் (1997).

தமிழ் இணைய கல்விக்கழகம் - --- (2001).

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் – வேலூர் (2002).

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் – சென்னை (2002).

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் – சென்னை (2005).

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (2007).

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – சென்னை (2007).

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (2007).

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (2007).

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (2007).

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் – சென்னை (2008).

மத்திய கடல்சார் பல்கலைக்கழகம் – சென்னை (2008).

மத்திய பல்கலைக்கழகம் – திருவாரூர் (2009).

அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் – மதுரை (2010).

.

1தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள்:.

.

தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) – திருச்சி.

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) – சென்னை.

மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் (CLRI) – சென்னை.

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையம் – சென்னை.

மத்திய கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் – சென்னை.

தேசிய கடல் தொழில் நுட்ப நிலையம் (NIOT) – சென்னை.

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) – காரைக்குடி.

காடு ஆராய்ச்சி நிறுவனம் – கோயம்புத்தூர்.

சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய ஜவுளி மேலாண்மை கல்வி நிறுவனம் – கோயம்புத்தூர்.

மத்திய கடல் சார் உயிரினங்களின் வளர்ப்பு நிலையம் – மண்டபம் கேம்ப்.

இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) – திருச்சி (2011).

.

தமிழ்நாட்டின் மிகப் பழமையான அணை – கல்லணை.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை.

தமிழ்நாட்டின் மிக ஆழமான அணை – சோலையாறு அணை.

தமிழ்நாட்டின் நீளமான ஆறு – காவிரி.

தமிழக கடற்கரை மாவட்டங்கள் (வடக்கிலிருந்து தெற்காக).

திருவள்ளூர்.

சென்னை.

காஞ்சிபுரம்.

விழுப்புரம்.

கடலூர்.

நாகப்பட்டினம்.

திருவாரூர்.

தஞ்சாவூர்.

புதுக்கோட்டை.

இராமநாதபுரம்.

தூத்துக்குடி.

திருநெல்வேலி.

கன்னியாகுமரி.

.

உலகத்தில் பெரும்புயல் உருவாகும் இடங்கள்.

வட அட்லாண்டிக் பெருங்கடல்.

பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி.

பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி.

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி.

இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி.

இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதி.

இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதி.

வனக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வனச்சட்டங்கள்.

தமிழ்நாடு வனச்சட்டம் – 1882.

தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் – 1949.

தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம் – 1955.

வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் – 1972.

தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980.

பல்லுயிரினப் பரவல் சட்டம் – 2002.

தமிழ்நாட்டில் காடுகள் அதிகம் கொண்ட மாவட்டம் – நீலகிரி (513%).

தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டம் – திருவாரூர் (01%).

தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள்:.

முதுமலை தேசிய பூங்கா (நீலகிரி).

கிண்டி தேசிய பூங்கா (சென்னை).

மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா (இராமநாதபுரம்).

இந்திராகாந்தி தேசிய பூங்கா (கோயம்புத்தூர்).

முக்குருத்தி தேசிய பூங்கா (நீலகிரி).

தமிழகத்தில் உள்ள யானைகள் சரணாலயம்:.

நீலகிரி யானைகள் சரணாலயம் (2003).

ஆனைமலை யானைகள் சரணாலயம் (2003).

கோயம்புத்தூர் யானைகள் சரணாலயம் (2003).

ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் சரணாலயம் (2002).

தெப்பக்காடு யானைகள் முகாம், முதுமலை (1910).

வாழை, மரவள்ளி மற்றும் மலர்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்வகிக்கிறது..

மா, இயற்கை இரப்பர், தேங்காய் மற்றும் நிலக்கடலை உற்பத்தியில்இரண்டாம் இடம் வகிக்கிறது..

காபி, தேயிலை, சப்போட்டா மற்றும் கரும்பு உற்பத்தியில் தமிழகம்மூன்றாம் இடம் வகிக்கிறது..

இந்தியாவில் தமிழகத்தில் தான் கரும்பு மகசூல் ஒரு ஹெக்டேருக்கு (Yield Per hectare) அதிகமாக உள்ளது..


 

 

தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?. 5ஆண்டுகள்.

ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?. செம்ஸ்போர்டு பிரபு.

நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?. கிருஷ்ணா நதி.

இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக. ராஜஸ்தான் , மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா.

உலக புற்றுநோய் தினம் எது?. பிப்ரவரி 4.

உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?. 11வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்..

கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது?. முதல் சாம்பியன் யார்?. வெஸ்ட் இண்டீஸ்.

தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?. அமெரிக்கா.

உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?. ஜப்பான்.

முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?. 60.

சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?. குஜராத் (அகமதாபாத்)..

தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?. 962.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?. 1912.

உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது?. லடாக் விமானத்தளம்..

இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?. விவசாயத் துறையில்.

அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?. முதலாவது திட்டம்.

நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?. பிரித்வி.

நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?. ஆண்டுகள்.

இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?. 1945.

உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?. 1944.

புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்?. Income.

CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது?. Rate of Indirect Tax.

பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது?. 2002.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது?. 4-வது இடம்.

அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?. சாளுக்கியர்கள்.

உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது?. ஜோகன்ஸ்பர்க்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?. அமெரிக்கா.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது?. அயர்லாந்து.

சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 194ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்?. டாக்டர். ஜன் மத்தால்.

பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?. 2002.

முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?. 1951.

இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது?. வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் துணைத் தலைவர்.

கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன?. பிளிம்சால் கோடுகள்.

இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது?. 2003.

இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?. சிக்கிம் (05%).

இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?. ஏழாவது இடம்.

இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?. 640.

2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?. 704% (2001-ல் 638%).

இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?. சதுர கிலோ மீட்டருக்கு 38நபர்கள்.

மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்?. வாரன் ஹேஸ்டிங்ஸ்.

பன்மை செயலாட்சிமுறை நிர்வாகம் கொண்ட உலகின் ஒரே நாடு எது?. சுவிட்சர்லாந்து.

"ஸ்லம் டாக் மில்லியனர்" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது?. தலைப்புகள்.

கருணை கொலையை சட்டப்படி அனுமதித்துள்ள முதல் நாடு எது?. நெதர்லாந்து.

மகாபலிபுரம் நகரத்தை தோற்றுவித்தவர் யார்?. நரசிம்மவர்மன்.

2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது?. இத்தாலி.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன?. 65.

புக்கர் விருது வழங்கப்படும் துறை எது?. பத்திரிக்கை.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது எந்த துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது?. பாதுகாப்புத்துறை.

இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?. கோபால கிருஷ்ண கோகலே.

உலோகங்களில் லேசானது எது?. லித்தியம்.

அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?. அரிஸ்டாட்டில்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு இந்த சொற்றொடர்கள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன?..

கொன்றைவேந்தன்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது...

நன்றி ஒருவருக்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா....

காய்ச்சிய பால், சுட்ட சங்கு... மேன்மேக்கள்.

தீயாரைக் காண்பதூவும் தீதே திரு அற்றே தீயார்சொல் கேட்பதூவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதூஉம் தீதே - அவரோடு இணங்கி இருப்பதூஉம் தீது.

நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.... இந்த செய்யுள்கள் இடம்பெற்ற நூல் எது?..

மூதுரை.

கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி எங்கு உள்ளது?. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை.

இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேச சட்ட சபைகளுக்கு பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டதிருத்த எண் எது?. 47.

வாக்குரிமைக்கான வயது 21-லிருந்து 1வயதாக குறைக்கப்பட்ட சட்டத்திருத்த எண் எது?. 61.

Mini Constitution என அழைக்கப்படும் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் எது?. 42-வது சட்டத்திருத்தம்.

National Development Council இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது?. அதன் தலைவர் யார்?. 1952, பிரதமர்.

உயிருடன் இருக்கும்போதே தபால் தலைகளில் இடம்பெற்றவர்கள் யார்?. அன்னை தெரசா, ராஜீவ்காந்தி, சச்சின் டெண்டுல்கர்.

சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது?. 1945.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மூலம் நிறுவப்பட்டது?. பிரிவு 31(Article 315).

உடன்குடி அனல்மின் திட்டம் எந்த நிறுவனத்துடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது?. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (BHEL).

இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது?. பிரிவு எண் 136.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்?. கர்ணம் மல்லேஸ்வரி.

இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் யார்?. சரோஜினி நாயுடு.

முதல் பெண் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) யார்?. சிவபாக்கியம்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை?. கோடியே 20லட்சம்.

திபெத் நாடு தற்போது எந்த நாட்டுடன் இணைந்துள்ளது?. சீனா.

பிரெய்லி முறையில் ஓட்டுப்பதியும் புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?..

மகாராஷ்டிரா.

தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன?. 1,492.

உலக வங்கி எங்கு அமைந்துள்ளது?. வாஷிங்டன்.

சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?. ரா.பி.சேதுப்பிள்ளை.

தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?. 1955.

75, தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?. 1967.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?. 1968.

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 3சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?..

1996.

இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?. 12,500.

முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது?. யார் எப்போது கட்டினார்?..

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்.

முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?..

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்.

முல்லை பெரியாறு அணைத்திட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த குழு எது?..

ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் பேர் கொண்ட உயர்நிலைக்குழு.

தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது?. மேட்டூர் அணை.

உலகில் சைக்கிள்கள் அதிகமாக உள்ள நகரம் எது?. பீஜிங் (சீனா).

உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது?. கனடா - வான்கோவர் நகரம்.

செவிப்பறையை பரிசோதிக்கப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?. ஓடோஸ்கோப் (Odoscope).

இந்திய பிளைவுட் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?. பெங்களூரு.

போலீஸாருக்குப் பயிற்சி அளிக்க மட்டுமென புதிய பல்கலைக்கழகம் அமைக்க எந்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது?. மகாராஷ்டிரா.

முண்டா என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது?. பீகார்.

உலக மக்கள்தொகையில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?. 1சதவீதம்.

உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?. சதவீதம்.

"சுயராஜ்ஜியமே எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்" என முழக்கமிட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் யார்?. பாலகங்காதர திலகர்.

இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு?. 7,51கி.மீ.

ஐரோப்பிய நாடுகளில் ஏழை நாடு என அழைக்கப்படும் நாடு எது?. அல்பேனியா.

இந்தியாவில் மிக அதிக நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு எது?. வங்காளதேசம்.

இந்தியாவில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை எத்தனை?. 4,120.

தமிழக அரசின் மாநில மரம் எது?. பனை மரம்.

யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?. 4வருடங்கள்.

புலியின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?. 1வருடங்கள்.

எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?. AB.

இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன?. 32,80,48ச.கி.மீ..

நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?. 75,16கி.மீ.

நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?. 15,20கி.மீ.

இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?. பிரம்மபுத்திரா.

துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது?. ஜெர்மனி.

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் யார், 2-வது தமிழர் யார்?. அகிலன் - ஜெயகாந்தன்.

இந்தியாவில் மிக அதிக கடற்கரை நீளம் கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள் எவை?. குஜராத், ஆந்திரம்.

உலகின் மிகப்பெரிய நாடு எது?. ரஷ்யா.

இந்தியாவின் மிக உயர்ந்த ராணுவ விருது எது?. பரம்வீர் சக்ரா.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்தவர் யார்?. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

யூத மதத்தின் புனித நூல் எது?. தோரா (Torah).

"சுங்கம் தவிர்த்த சோழன்", "திருநீற்றுச்சோழன்" என அழைக்கப்பட்ட மன்னன் யார்?. முதலாம் குலோத்துங்கன்.

"வாதாபி கொண்டான்", "மாமல்லன்" என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?. முதலாம் நரசிம்ம பல்லவன்.

குடவரை கோயில்கள், குடுமியான் மலைக்கல்வெட்டு எந்த பல்லவ மன்னர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது?. முதலாம் மகேந்திர வர்மன்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதலில் வென்ற நாடு எது?. உருகுவே - 1930.

Femicide என்றால் என்ன?. பெண்ணை கொல்வது.

Genocide என்பது என்ன?. இனப்படுகொலை.

இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு (IAS, IPS) பயிற்சி வழங்கும் நிறுவனம் எது?. எங்குள்ளது?..

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி நிறுவனம் - மிசோரி (உத்தரஞ்சல் மாநிலம்).

ஆங்கில ஆட்சியின்போது வ.உ.சி.யால் வாங்கப்பட்ட கப்பல்களின் பெயர் என்ன?. எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ.

சென்னையில் முதல் அச்சுக்கூடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?. 1711-12-ல் டேனியர்களால்.

மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்த சட்டம் எது?. 1935-ம் ஆண்டு சட்டம்.

இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை எது?. பல கட்சி முறை.

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள கட்சி முறை?. இரு கட்சிமுறை.

Public Service Guarantee Act-2010-ஐ இந்தியாவில் இயற்றிய முதல் மாநிலம் எது?. மத்தியப் பிரதேசம்.

"World of All Human Rights" என்ற நூலை எழுதியவர் யார்?. சோலி சொராப்ஜி.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் "சீக்கிய சிங்கம்" என அழைக்கப்பட்டவர் யார்?. மகாராஜா ரஞ்சித் சிங்.

நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation), அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர் யார்?. டல்ஹவுசி பிரபு.

"புதிய இந்தியாவின் விடிவெள்ளி", "முற்போக்கு ஆன்மீக கண்டம் கண்ட இந்திய கொலம்பஸ்" என அழைக்கப்பட்டவர் யார்?. ராஜாராம் மோகன்ராய்.

பிரம்ம ஞான சபை (The Theosophical Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட நாடு எது?..

நியூயார்க் (அமெரிக்கா). 1879-ல் தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது.

பகவத் கீதையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?. அன்னி பெசன்ட் அம்மையார்.

இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தவர் யார்?..

ரிப்பன் பிரபு. இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்..

காங்கிரசின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?. ஆலன் ஆக்டேவியன் ஹியூம்.

இந்தியாவின் குரல் (Voice of India) என்ற பத்திரிகையை தொடங்கியவர் யார்?. தாதாபாய் நௌரோஜி.

"Grand old man of India" என போற்றப்பட்டவர் யார்?. தாதாபாய் நௌரோஜி.

I.C.S. (Indian Civil Service) பதவிக்கு 2வயதில் தகுதிபெற்ற முதல் இந்தியர் யார்?. சுரேந்திரநாத் பானர்ஜி.

"நியூ இந்தியா", "வந்தே மாதரம்" ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் யார்?. பிபின் சந்திரபால்.

கேசரி என்ற மாதாந்திர ஏட்டையும், மராத்தா (The Maratta) என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட்டவர் யார்?. பால கங்காதர திலகர்.

"கீதா ரகசியம்" என்ற நூலை எழுதியவர் யார்?. பால கங்காதர திலகர்.

செஞ்சிலுவை சங்கத்தை நிறுவியர் யார்?. ஹென்றி டுனான்ட் (Henri Dunant).

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?. மேரி கியூரி (இயற்பியல் - 1903).

தேர்தல்களில் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறை (எதிர்மறை வாக்கு எண்) உலகில் எத்தனை நாடுகளில் உள்ளது?. 3நாடுகளில்.

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த கட்சியைச் சேர்ந்தவர்?. ஜனநாயகக் கட்சி.

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்?. ராஜாஜி.

பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் எந்த அரசியல் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?. பிரிவு 106.

பாராளுமன்றக் கூட்டுக்கூட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் எவை?..

இந்தியாவில் அதிக வேகமாக ஓடும் ரயில் எது?. புது டெல்லி - ஹவுரா இடையே ஓடும் ராஜதானி விரைவில் ரயில், மணிக்கு 16கி.மீ. வேகம்.

சர்தேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?. ஜெனீவா.

இந்தியாவில் முதல் மோனோ ரயில் எங்கு இயக்கப்பட்டது?. மும்பை.

இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை எத்தனை?. 1,706.

.

காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது?..

விடை: சீனா.

குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது?..

விடை: நார்வே.

எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?..

விடை: நீர்யானை.

பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?..

விடை: வைரம்..

மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது?..

விடை: தொடை எலும்பு.

இந்தியாவின் தேசிய ஊர்வன எது?..

விடை: கிங் கோப்ரா.

மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது?..

விடை: டால்பின்.

மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?..

விடை: ஸ்டேப்ஸ் (காது எலும்பு).

உலகில் மிகவும் பொதுவான தொற்றாத நோய் எது?..

விடை: பல் சிதைவு.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?..

விடை: சூரியன்.

இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?..

விடை: டெஸ்ஸி தாமஸ்.

இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?..

விடை: சாவித்ரிபாய் பூலே.

பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?..

விடை: கேப்டன் பிரேம் மாத்தூர்.

ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?..

விடை: விஜய லட்சுமி பண்டிட்.

புத்தரால் பேசப்பட்ட மொழி எது?..

விடை: பாலி.

அசோக சக்கரத்தை வென்ற முதல் இந்தியப் பெண் யார்?..

விடை: நீர்ஜா பானோட்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடந்தது?..

விடை: 1919.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?..

விடை: கர்ணம் மல்லேஸ்வரி.

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?..

விடை: ரவீந்திரநாத் தாகூர்.

இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் பழமையான நாகரீகத்தின் பெயர் என்ன?..

விடை: சிந்து சமவெளி நாகரிகம்.

தாவரவியலாளரான முதல் இந்தியப் பெண் யார்?. (இந்த நபர் கரும்புகள் இனிப்பு சுவையை அதிகமாக்கினார்).

விடை: ஜானகி அம்மாள்.

உலகின் மிக நீளமான மணற்கல் குகை எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ளது?..

விடை: கிரேம் பூரி, மேகாலயா (Krem Puri ).

எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது?..

விடை: கொச்சி சர்வதேச விமான நிலையம்.

சர்வதேச தொண்டு தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது?..

விடை: செப்டம்பர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் எப்போது நடைபெற்றது?..

விடை: 1930.

எந்த இந்திய எழுத்தாளர்கள் புக்கர் பரிசை வென்றுள்ளனர்?..

விடை: வி எஸ் நைபால், சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், கிரண் தேசாய் மற்றும் அரவிந்த் அடிகா.

‘தி ஜங்கிள் புக்’ எழுதியவர் யார்?..

விடை: ருட்யார்ட் கிப்ளிங்.

பூமியில் மிகவும் குளிரான இடம் எது?..

விடை: கிழக்கு அண்டார்டிகா.

அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?..

விடை: ஆப்பிரிக்கா.

பூமியில் வெப்பமான கண்டம் எது?..

விடை: ஆப்பிரிக்கா.

உலகின் மிகப்பெரிய கண்டம் எது?..

விடை: ஆசியா.

உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)?..

விடை: ரஷ்யா.

உலகின் மிகப்பெரிய பீடபூமி எது?..

விடை: திபெத்திய பீடபூமி.

உலகின் மிக நீளமான நதி எது?..

விடை: நைல்.

உலகின் மிகச்சிறிய கண்டம் எது?..

விடை: ஆஸ்திரேலியா.

பூமியில் மிக உயரமான விலங்கு எது?..

விடை: ஒட்டகச்சிவிங்கிகள்.

உலகின் மிக உயரமான மலை எது?..

விடை: எவரெஸ்ட் சிகரம்.

உலகின் மிகப்பெரிய மலர் எது?..

விடை: ரஃப்லேசியா அர்னால்டி.

உலகின் கூரை என்று அழைக்கப்படும் இடம் எது?..

விடை: திபெத்திய பீடபூமி.

இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?..

விடை: ஆரவளி மலைகள்..

இந்தியாவின் உயரமான சிகரம்?..

விடை: மவுண்ட் K.

இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?..

விடை: நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ்..

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?..

விடை: ராஜஸ்தான்..

இந்தியாவின் தேசிய நதி?..

விடை: கங்கை..

இந்தியாவின் தேசிய பழம் எது?..

விடை: மாம்பழம்..

இந்தியாவின் தேசிய மலர் எது?..

விடை: தாமரை..

உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாடு எது?..

விடை: இந்தியா.

 


 

இந்தியாவின் தேசிய மரம் எது?..

விடை: ஆலமரம்..

இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?..

விடை: வுலர் ஏரி (Wular Lake).

பீகாரின் சோகம் என்று அழைக்கப்படும் நதி எது?..

விடை: கோசி நதி.

கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது?..

விடை: மகேந்திரகிரி..

இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது?..

விடை: கன்னியாகுமரி.

ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன?..

விடை: தார் பாலைவனம்.

அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் கடற்கரையை கொண்ட ஒரே இந்திய மாநிலம் எது?..

விடை: தமிழ் நாடு.

சுந்தரவனக் கழிமுகம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் நதியின் பெயர் என்ன?..

விடை: கங்கை நதி..

தனிமங்களின் கால அட்டவணையில் உள்ள முதல் உறுப்பு எது?..

விடை: ஹைட்ரஜன்..

வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?..

விடை: 206.

ஹோமோ சேபியன்ஸைத் தவிர, ‘ஹோமோ’ இனத்தின் கீழ் உள்ள மற்ற இரண்டு இனங்கள் யாவை?..

விடை: ஹோமோ ஹாபிலிஸ் மற்றும் ஹோமோ எரெக்டஸ்.

புவி வெப்பமடைதலுக்கு எந்த வாயுக்கள் காரணமாகின்றன?..

விடை: கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், புளோரினேட்டட் வாயுக்கள் (எஃப்-வாயுக்கள்) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு.

கால அட்டவணையை வடிவமைத்தவர் யார்?..

விடை: டிமிட்ரி மெண்டலீவ்.

பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பது எது?..

விடை: கால்சியம் கார்பைடு.

வைரம் எந்த தனிமத்தால் ஆனது?..

விடை: கார்பன்.

சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?..

விடை: நைட்ரஸ் ஆக்சைடு.

பாதரச வெப்பமானிகளால் அளவிடக்கூடிய மிக உயர்ந்த வெப்பநிலை என்ன?..

விடை: 36 டிகிரி செல்சியஸ்.

மின் விளக்கின் இழை தயாரிக்க எந்த உலோகம் பயன்படுகிறது?..

விடை: மின்னிழைமம்.

எந்த வெப்பநிலையில் நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருக்கும்?..

விடை:  டிகிரி செல்சியஸ்.

ஓசோன் படலம் எதிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது?..

விடை: புற ஊதா கதிர்கள்.

அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?..

விடை: ஆமை.

எந்த விலங்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது?..

விடை: ஒட்டகச்சிவிங்கி.

எந்த பறவை பின்னோக்கி பறக்க முடியும்?..

விடை: ஹம்மிங் பறவை.

எந்த வகையான பறவைகள் அதிக உயரத்தில் பறக்கின்றன?..

விடை: பட்டை-தலை வாத்து.

உலகில் எந்த விலங்குக்கு மிகப்பெரிய மூளை உள்ளது?..

விடை: திமிங்கலம்.

பூனையின் ஒவ்வொரு காதிலும் எத்தனை தசைகள் உள்ளன?..

விடை: 32.

யூகலிப்டஸ் இலைகளை மட்டும் சாப்பிடும் விலங்கு எது?..

விடை: கோலா.

ஒரு கொம்பு காண்டாமிருகம் எந்த நாட்டில் காணப்படுகின்றது?..

விடை: இந்தியா.

புலிகள் மற்றும் சிங்கங்கள் இரண்டும் காணப்படும் ஒரே நாட்டின் பெயர்?..

விடை: இந்தியா.

புலியின் கிளையினங்களில் மிகப்பெரியது எது?..

விடை: சைபீரியன் புலி.

விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?..

விடை: நாய்.

எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்?..

விடை: ஹம்ப்பேக் திமிங்கிலம்.

ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை.

விடை: 32.

உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்?..

விடை: துருவ கரடிகள்.

காடுகளில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் வாழும் நாடு எது?..

விடை: இந்தியா.

நீல திமிங்கலத்தின் சராசரி எடை?..

விடை: 12000கிலோ.

சிறந்த மழை கண்டறியும் விலங்கு எது?..

விடை: யானை.

நீல நிறத்தைக் காணக்கூடிய ஒரே பறவை எது?..

விடை: ஆந்தை.

ஒட்டகச்சிவிங்கிக்கு எத்தனை வயிறு உள்ளது?..

விடை: 4.

மெதுவாக நகரும் நில விலங்கு எது?..

விடை: அசையாக்கரடி.

தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?..

விடை: கடற்குதிரை.

மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?..

விடை: தீக்கோழி.

ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன?..

விடை: 3.

கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?..

விடை: 42.

உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த யானை எந்தப் பகுதியைப் பயன்படுத்துகிறது?..

விடை: காது.

கிவி பறவை எந்த நாட்டில் காணப்படுகிறது?..

விடை: நியூசிலாந்து.

ஆண் தன் குட்டிகளைப் பெற்றெடுக்கும் ஒரே விலங்கு எது?..

விடை: கடல் குதிரைகள்.

ஆக்டோபஸின் இரத்த நிறம்.

விடை: நீலம்.

எந்த விலங்குக்கு வயிற்றில் பற்கள் உள்ளன?..

விடை: நண்டுகள்.

பூமியில் பறக்கும் ஒரே பாலூட்டி எது?..

விடை: வௌவால்.

இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?..

விடை: வர்கீஸ் குரியன்.

எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது?..

விடை: 1930.

சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது?..

விடை: 1951.

இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் எப்போது இயக்கப்பட்டது?..

விடை: 1853.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் நபர் யார்?..

விடை: விஸ்வநாதன் ஆனந்த்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் பெண் தலைவர் யார்?..

விடை: விஜய லக்ஷ்மி பண்டிட்.

இந்தியாவிலிருந்து முதல் பிரபஞ்ச அழகி யார்?..

விடை: சுஷ்மிதா சென்.

இந்தியாவில் இருந்து முதல் உலக அழகி யார்?..

விடை: ரீட்டா ஃபரியா.

இந்தியாவில் முதல் தந்தி இணைப்பு எப்போது தொடங்கப்பட்டது?..

விடை: 1851.

PIN அமைப்பு இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?..

விடை: 1972.

ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?..

விடை: பானு அத்தையா.

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண் யார்?..

விடை: பாத்திமா பீவி.

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் யார்?..

விடை: ஸ்ரீமதி. இந்திரா காந்தி.

இந்திய மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் யார்?..

விடை: சரோஜினி நாயுடு.

முதல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றவர் யார்?..

விடை: தேவிகா ராணி.

இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி எது?..

விடை: பீல்ட் மார்ஷல்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உறுப்பினரான முதல் இந்தியர் யார்?..

விடை: தாதாபாய் நௌரோஜி.

ஆதார் அட்டையை முதலில் பெற்றவர் யார்?..

விடை: ரஞ்சனா சோனாவனே.

இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்?..

விடை: – அன்னா ராஜம் மல்ஹோத்ரா.

இந்தியாவின் பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்படுபவர் யார்?..

விடை: மில்கா சிங்.

சந்திரனுக்கு இந்தியாவின் முதல் பயணம் எது?..

விடை: சந்திரயான் – 1.

இப்போது சிலவிளையாட்டு தொடர்பான பொது அறிவு வினா விடைகளை பார்க்கலாம். தமிழ் gk வினா விடை | Tamil quiz questions and answers. ஜிகே கொஸ்டின்.

உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டு எது?..

விடை: கால்பந்து.

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் யார்?..

விடை: சச்சின் டெண்டுல்கர்.

இந்தியா முதல் முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆண்டு எது?..

விடை: 1983.

உலகப் புகழ்பெற்ற பிரபல கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?..

விடை: கால்பந்து.

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா முதல் தங்கப் பதக்கம் வென்ற ஆண்டு எது?..

விடை: 1928.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?..

விடை: கர்ணம் மல்லேஸ்வரி.

ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார்?..

விடை: அபினவ் பிந்த்ரா.

ஒற்றை ஒலிம்பிக்கில் அதிக ஒலிம்பிக் பதக்கம் வென்ற நாடு எது?..

விடை: அமெரிக்கா.

சாய்னா நேவால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?..

விடை: பூப்பந்து.

எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?..

விடை: சென்னை.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஃபென்சர் யார்?..

விடை: பவானி தேவி.

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது எது?..

விடை: மேஜர் தியான் சந்த் விருது.

“ஹாக்கியின் வழிகாட்டி” என்று அழைக்கப்படும் இந்திய விளையாட்டு வீரர் யார்?..

விடை: மேஜர் தியான் சந்த்.

இரானி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?..

விடை: கிரிக்கெட்.

ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?..

விடை: 1920.

“கிரவுண்ட் ஸ்ட்ரோக்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?..

விடை: டேபிள் டென்னிஸ்.

“தாமஸ் கோப்பை” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?..

விடை: பூப்பந்து.

“அர்ஜுன் விருது” எந்த துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது?..

விடை: விளையாட்டு.

ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய சைக்கிள் வீரர் யார்?..

விடை: ரொனால்டோ சிங்.

டெல்லி சுல்தானகத்தின் முதல் ஆட்சியாளர் யார், ஒழுங்குபடுத்தப்பட்ட நாணயத்தை வெளியிட்டு டெல்லியை தனது பேரரசின் தலைநகராக அறிவித்தார்?..

விடை: இல்டுமிஷ்.

‘அல் ஹிலால்’ இதழைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் யார்?..

விடை: அபுல் கலாம் ஆசாத்.

முகமது கஜினி இந்தியாவை எத்தனை முறை தாக்கினார்?..

விடை: 1முறை.

ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் என்ன?..

விடை: ரூ.

முகமது துக்ளக்கின் உண்மையான பெயர் என்ன?..

விடை: ஜூனா கான்.

எந்த முகலாய ஆட்சியாளர் தனது சொந்த உபயோகத்திற்காக டெல்லியில் செங்கோட்டையை கட்டினார்?. மோடி மசூதி கட்டப்பட்டது?..

விடை: ஔரங்கசீப்.

இந்தியப் புரட்சியின் தாய் என்று அழைக்கப்படும் இந்தியப் புரட்சியாளர் யார்?..

விடை: மேடம் பிகாஜி ருஸ்தோம் காமா.

முகலாய நீதிமன்ற வரலாற்றை எழுத எந்த மொழி முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது?..

விடை: பாரசீகம்.

ஜுனகர் கல்வெட்டின் படி, சந்திரகுப்த மௌரியாவின் எந்த ஆளுநர் சுதர்சன் ஏரியைக் கட்டினார்?..

விடை: புஷ்யகுப்த விஜியர்.

இந்தியாவின் நான்கு மூலைகளிலும் சிருங்கேரி, பூரி, துவாரகா மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு பெரிய மடங்களை நிறுவியவர் யார்?..

விடை: சங்கராச்சாரியார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் எந்த கவர்னர் ஜெனரலின் ஆட்சியின் போது, வேளாண் துறை நிறுவப்பட்டது?..

விடை: கர்சன் பிரபு.

புந்தேல்கண்டின் எந்த வம்சமானது ஓரக்ஷாவை அதன் தலைநகராக மாற்றியது?..

விடை: பந்தேலா.

சதி பிரதா ஒழிப்புச் சட்டம் எந்த பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது?..

விடை: வில்லியம் பென்டிங்க் பிரபு.

மராட்டியப் பகுதியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஔரங்கசீப் தனது வாழ்நாளில் சுமார் 2ஆண்டுகளை எங்கே செலவிட்டார்?..

விடை: தக்காண பீடபூமி.

எந்த குப்தர் ஆட்சியின் போது வெளிநாட்டு பயணி ஃபா ஹியன் இந்தியாவிற்கு வருகை தந்தார்?..

விடை: இரண்டாம் சந்திரகுப்தர்.

சீக்கிய குரு குருநானக் தேவ் அவர்களால் அவருக்கு வாரிசாக நியமிக்கப்பட்டவர் யார்?..

விடை: குரு அங்கத்.

எந்த குப்த பேரரசர் விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டார்?..

விடை: இரண்டாம் சந்திரகுப்தர்.

சோம்பூர் மகாவிகாரையை கட்டியவர் யார்?..

விடை: தரம்பாள்.

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது?..

விடை: மகாராஷ்டிராவில் அமைந்துள்ள அஜந்தா குகைகள் குப்த ஆட்சியாளர்களின் காலத்தில் கட்டப்பட்டவை..

விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற ஹசாரா ராமர் கோவில் யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டது?..

விடை: மன்னர் கிருஷ்ணதேவ ராயர்.

விஜயநகரப் பேரரசின் தலைசிறந்த ஆட்சியாளர் யார்?..

விடை: கிருஷ்ணதேவ ராயர்.

குப்தர்களின் ஆட்சி மொழி எது?..

விடை: சமஸ்கிருதம்.

மகாத்மா புத்தர் எந்த இடத்தில் தனது பெரும்பாலான உபதேசங்களை வழங்கினார்?..

விடை: ஷ்ரவஸ்தி.

மகால்வாடி அமைப்பு யாருடன் தொடர்புடையது?..

விடை: நில வருவாயில் இருந்து.

நாசென்ட் பாரத் சபாவை நிறுவிய இந்தியப் புரட்சியாளர் யார்?..

விடை: பகத் சிங்.

சென்னை நகரின் வழியாக ஓடும் நதி எது?..

விடை: கூவம் ஆறு..

தமிழ்நாட்டில் உருவான நடன வடிவம் எது?..

விடை: பரதநாட்டியம்..

தமிழ்நாட்டின் எந்தப் பிரபலமான சுற்றுலாத் தலம் “மலைவாசஸ்தலங்களின் ராணி” என்று அழைக்கப்படுகிறது?..

விடை: ஊட்டி.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பாரம்பரியமாக நெய்யப்படும் புகழ்பெற்ற ஜவுளிப் பொருள் எது?..

விடை: காஞ்சிபுரம் பட்டு..

“கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் யார்?..

விடை: வி.ஓ. சிதம்பரம் பிள்ளை..

செழித்து வரும் ஆட்டோமொபைல் தொழிலால் “தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் எந்த நகரம்?..

விடை: சென்னை..

தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்த இந்திய பாரம்பரிய இசையமைப்பாளர் யார்?..

விடை: தியாகராஜா..

தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்த புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் யார்?..

விடை: ஸ்ரீனிவாச ராமானுஜன்..

.

கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?. இங்கிலாந்து.

விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது?. துரோணாச்சாரியார்.

இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?. கல்கத்தா பல்கலைக்கழகம்.

மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் எது?. நாமக்கல்.

தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?. ஏற்காடு.

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் மெய்க்கீர்த்திகள் எனப்பட்டவை எவை?. அரசின் சாதனை வரலாறு.

செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?..

ஐ.நா.சபையின் முதல் பொதுச்செயலாளர் யார்?. டிரைக்வே (நார்வே நாட்டைச் சேர்ந்தவர்).

சியா கண்டத்தில் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு எது?. தாய்லாந்து.

நைல் நதி எந்த கடலில் கலக்கிறது?. மத்திய தரைக்கடல்.

காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?. பிரிட்டன்.

மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?. தென்னாப்பிரிக்கா.

பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் ஐரோப்பிய நாடு எது?. ருமேனியா.

உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?. ரஷ்யாவில் உள்ள கார்கோல்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலை அமைந்துள்ள இடம் எது?. முப்பந்தல்.

உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது?. நேபாளம்.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு எது?. இந்தோனேசியா.

உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?. டென்மார்க்.

தமிழ்நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடங்கள் எவை?. மீஞ்சூர்,நெம்மேலி.

பார்வை இல்லாதவர்களுக்கான எழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?. லூயிபிரெய்லி.

ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது?. மலைக்கள்ளன்.

ஆசிய வளர்ச்சி வங்கி அமைந்துள்ள இடம் எது?. மணிலா.

உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?. மலேசியா.

சர்வ சிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி திட்டம்) என்பது என்ன?..

கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி எது?..

கோபிநாத் கமிட்டி.

"The Audacity of Hope" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?. அமெரிக்க அதிபர் ஒபாமா..

தபால்துறை மூலம் உலகின் எந்த பகுதிக்கும் உடனடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் பெயர் என்ன?. ..

யூரோ-ஜூரோ திட்டம்.

இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது?. பலாஹி (பஞ்சாப்).

விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது?. ஜோத்பூர்.

இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?. டெஹ்ராடூன்.

நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?. நீலகிரி.

ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது எது?. ரோம்.

மோட்டார் கார் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?. டெட்ராய்டு (அமெரிக்கா).

ஸ்பீடு போஸ்ட் சர்வீஸ் என்ற விரைவு தபால் சேவை திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?..

முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?. ராகேஷ் சர்மா.

மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?. குடியரசுத் தலைவர்.

இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?. மறைமுகத்தேர்தல்.

தமிழ்நாட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?. மணலி (சென்னை).

தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?. தூத்துக்குடி.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ("இஸ்ரோ ") தலைவர் யார்?. கே.ராதாகிருஷ்ணன்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார் ?. ரகுராம்ராஜன்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் யார்?. வி.எஸ்.சம்பத்.

"Wealth of Nations" என்ற நூலை எழுதியவர் யார்?. ஆதம் ஸ்மித்.

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?..

நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு.

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் எந்த நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது?. ஜப்பான்.

கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முழு சுகாதார திட்டம் தற்போது எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது?. சுகாதார பாரத் இயக்கம்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயர் என்ன?. ஸ்வாலம்பன்.

மதிப்பு கூட்டுவரி (Value Added Tax-VAT) எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?..

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization-ILO) எங்குள்ளது?. ஜெனீவா.

ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்?. மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர்.

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?. முதலாம் குமாரகுப்தர்.

ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பது எது?. தேசிய வளர்ச்சிக்குழு.

சந்திரக்கடல் என்றால் என்ன?. சந்திரனில் உள்ள இருண்ட சமவெளி.

இந்தியாவில் கிராம அமைப்பில் உள்ள குடும்ப முறை என்ன?. கூட்டுக்குடும்பம்.

தேம்பாவணி என்ற நூலின் ஆசிரியர் யார்?. வீரமா முனிவர்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு எது?. கல்லீரல்.

சேரர்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?. பதிற்றுப்பத்து.

அணுக்கொள்கையை முதன்முதலில் வெளியிட்டவர் யார்?. ஜான் டால்டன்.

முதுகெலும்புத் தொடரில் உள்ள முள்ளெழும்புகளின் எண்ணிக்கை எத்தனை?..

ஆயுர்வேத மருத்துவ முறையில் இருந்து தோன்றிய மருத்துவ முறை எது?. சித்தமருத்துவம்.

உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?. பசிபிக் பெருங்கடல்.

உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?. ஆண்டிஸ் மலைத்தொடர்.

ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரம் எது?. அபு சிகரம்.

இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?. உலார் ஏரி.

அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?. குடியரசு தலைவர்.

இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது எது?. இந்திய தேர்தல் ஆணையம்.

துணை குடியரசு தலைவரை தேர்வு செய்வது யார்?. லோக் சபா மற்றும் ராஜ்ய சபாஉறுப்பினர்கள்.

குடியரசு தலைவர் பதவி விலகினால் தமது ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிப்பார்?..

துணை குடியரசு தலைவர்.

தற்போது அடிப்படை உரிமைகள் எத்தனை தலைப்புகளில் உள்ளன?. ஆறு.

தமிழ்நாட்டில் மிக நீளமான அணைக்கட்டு எது?. பவானி சாகர்.

தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என போற்றப்பட்டவர் யார்?. பெரியார் ஈ.வெ.ரா..

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?. திருவாரூர்.

தமிழகத்தின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எந்த ஆண்டு யாரால் எழுதப்பட்டது?..

-ம் ஆண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

அக்கினிக் குஞ்சு என்ற நூலின் ஆசிரியர் யார்?. பாரதியார்.

தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள் எங்குள்ளன?. தூத்துக்குடி, எண்ணூர், நெய்வேலி.

உலகிலேயே அதிகளவு மீன் பிடிக்கும் நாடு எது?. ஜப்பான்.

அரேபியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் இடையே உள்ள கடல் எது?. செங்கடல்.

கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?. பாதோம் மீட்டர்.

தமிழ்நாட்டில் வாயுமின் நிலையங்கள் எங்குள்ளன?..

பேசின்பிரிட்ஜ் (சென்னை), நரிமணம், பிள்ளை பெருமாள் நல்லூர்.

தமிழில் முதன்முதலில் தோன்றிய அகராதி எது?. அதை தொகுத்தவர் யார்?..

சதுரகராதி, தொகுத்தவர் வீரமாமுனிவர்.

தமிழின் தொன்மையான நூல் எது?. தொல்காப்பியம்.

தமிழ் இலக்கிய அகராதியை -ஆம் நூற்றாண்டில் தொகுத்தவர்கள் யார்?. ஐரோப்பியபாதிரியார்கள்.

சிங்கவால் குரங்குகளின் காப்பகம் எது?. நெல்லை மாவட்டம் களக்காடு.

எம்.விஸ்வேஸ்வரய்யாவால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்ட பெரிய நீர்த்தேக்கம் எது?..

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் நீர்த்தேக்கம்.

சென்னை மாநகரின் முதல் ஷெரீப் யார்?. பி.ரங்கநாத முதலியார்.

பைபிளை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?. ஆறுமுக பாவலர்.

தென்னிந்தியாவின் முதல் தமிழ் தினசரி எது?. சுதேசமித்திரன்.

சென்னையின் முதல் மேயர் யார்?. சர் முத்தையா செட்டியார்.

தமிழ்நாட்டில் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?. விருதுநகர்.

முதன்முதலில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?. ஜி.யு.போப்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்?. இரண்டாம் நரசிம்மவர்மன்.

தமிழ்நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் எது?. தொட்டபட்டா (நீலகிரி மலை).

தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் எது?. ஆனைமுடி (ஆனைமலை).

கொல்லிமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?. நாமக்கல் மாவட்டம்.

தமிழ்நாட்டில் "ஆர்ட்டிசன்" ஊற்றுகள் எங்குள்ளன?. சோழ மண்டல கடற்கரை சமவெளி.

"இந்தியாவின் நயாகரா" என அழைக்கப்படும் அருவி?. ஒக்கேனக்கல்.

காவிரி நதியின் நீளம் எவ்வளவு?. கி.மீ..

தமிழகத்தில் நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்கள் எவை?..

மதுரை, திருச்சி, ரங்கம், நெல்லை, வேலூர்.

குருசடை தீவு எங்கு அமைந்துள்ளது?..

மன்னார் வளைகுடாவில் மண்டபத்துக்கு அருகே. இது "சுற்றுச்சூழல் சொர்க்கம்" (Ecological Paradise) என்று அழைக்கப் படுகிறது..

திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது?. சென்னிமலை.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதிகள் யார்?..

நீதிபதி முத்துசாமி அய்யர், நீதிபதி கிருஷ்ணசாமி அய்யர்.

"ஸ்லம் டாக் மில்லினர்" படத்துக்காக கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் யார்?. ஏ.ஆர்.ரகுமான்.

இந்தியாவின் அரண்மனை நகரம் எது?. கொல்கத்தா.

டெல்லி எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?. யமுனை.

திட்டக்குழுவின் தலைவர் யார்?. பிரதமர்.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது?. திருவனந்தபுரம்.

அமைதிப் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?. கேரளம்.

ஸ்ரீநகர் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?. ஜீலம்.

மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது?. தொட்டபட்டா (நீலகிரி).

Runs Ruins என்ற நூலை எழுதியவர் யார்?. கவாஸ்கர்.

நரிமணம் எதற்கு பெயர்பெற்றது?. பெட்ரோல்.

ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி எங்குள்ளது?. ஹைதராபாத்.

எய்ட்ஸ் நோயை உறுதிசெய்யும் பரிசோதனை எது?. வெஸ்டன் பிளாட் சோதனை.

 



சூரியனுக்கு அதிக தூரத்தில் உள்ள கிரகம் எது?. புளூட்டோ.

லாட்ஸ் கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது?. லண்டன்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?. சென்னை அடையாறு.

கடல் அலைகள் உண்டாக காரணம் என்ன?. சந்திரன் சூரியன் புவியீர்ப்பு விசை.

My Experiments with Truth என்ற நூலை எழுதியவர் யார்?. காந்தி.

ஹிராகுட் அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?. ஒடிஸா.

எண்டோமாலஜி (Entomology) என்பது என்ன?. பூச்சிகளைப் பற்றிய படிப்பு.

வடகிழக்கு பருவக்காற்றினால் அதிகம் மழை பெரும் மாநிலம் எது?. தமிழ்நாடு.

இந்தியாவில் கடகரேகை எந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது?. ஜார்கண்ட்.

தென்னிந்தியாவில் மிக நீளமான நதி எது?. கோதாவரி.

இந்தியாவிலேயே வடிவமைக்கப் பட்ட அணுமின் திட்டம் எது?. கல்பாக்கம்.

கல்வியறிவு குறைவாக உள்ள மாநிலம் எது?. பிஹார்.

வடகிழக்கு பருவக்காற்று காலம் எது?. அக்டோபர் முதல் டிசம்பர் வரை.

இந்தியாவில் முதல் பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?. கொல்கத்தா.

மத்திய நில அதிர்வு மையம் எங்கு அமைந்துள்ளது?. கொடைக்கானல்.

யுரேனியம் எந்த மாநிலத்தில் கிடைக்கிறது?. ஜார்கண்ட்.

மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் எது?. சுந்தரவனம்.

கோதுமை அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம்?. எது?. உத்தரப் பிரதேசம்.

கரும்பு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?. கோவை.

தமிழ்நாட்டின் இரும்பு நகரம் எது?. சேலம்.

உலகிலேயே மைகா அதிகளவில் கிடைக்கும் நாடு எது?. இந்தியா.

இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது?. அனல்மின்நிலையம்.

ஆக்டோபசுக்கு எத்தனை இருதயங்கள் காணப்படுகின்றன?. மூன்று.

தமிழ்நாட்டில் அதிகப்படியான தொடக்கப்பள்ளிகள் உருவாக காரணமாக இருந்தவர் யார்?. காமராஜர்.

பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் என்ன?. சூரிய நாராயண சாஸ்திரி.

The Primary Classical Language of the World என்ற நூலை எழுதியவர் யார்?. தேவநேயபாவாணர்.

தமிழ்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?. உ.வே.சாமிநாத அய்யர் (உ.வே.சா.).

பல்லவர்களின் தலைநகரம் எது?. காஞ்சிபுரம்.

பெண்களுக்கு முதன்முறையாக வாக்குரிமை அளித்த நாடு?. நியூசிலாந்து.

டைனமைட் எனும் வெடிமருந்தை கண்டுபிடித்தவர் யார்?. ஆல்பிரட் நோபல்.

ஹாரி பாட்டர் கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் என்ன?. ராவ்லின்.

லீப் வருடம் என்பது என்ன?. நாட்கள் கொண்ட ஆண்டு.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது தோன்றும் கிரகணம் எது?. சூரிய கிரகணம்.

இந்தியாவின் புகழ்பெற்ற வானவியல் அறிஞர் யார்?. ஆர்யபட்டர்.

வாதாபி கொண்டான் என பெயர்பெற்ற மன்னர் யார்?. நரசிம்ம வர்ம பல்லவர்.

கல்லணையை கட்டியவர் யார்?. கரிகால் சோழன்.

சேரர்களின் கொடி எது?. வில் கொடி.

அக்பர் அவையில் இருந்த அரசவைப் புலவர் யார்?. அபுல் பாசல்.

அபுல் பாசல் இயற்றிய நூல்கள் எவை?. அயினி அக்பரி, அக்பர் நாமா.

அக்பர் நிர்மாணித்த அழகிய நகரின் பெயர் என்ன?. பதேபூர் சிக்ரி.

தேச பந்து என அழைக்கப்பட்டவர் யார்?. சித்தரஞ்சன்தாஸ்.

நெப்போலியன் தோல்வி அடைந்த இடம் எது?. வாட்டர் லூ எனப்படும் பெல்ஜிய கிராமம்.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எப்போது வந்தது?..

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி நாடுகள் எந்த ஆண்டு ஒன்றாக இணைந்தன?..

இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார்?. மெகஸ்தனிஸ் (கி.மு. ).

வாஸ்கோடகமா இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடித்த ஆண்டு?..

வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?. ஹர்ஷர்.

ஹர்ஷர் இயற்றிய நூல்கள் எவை?. நாகானந்தா, ரத்தினாவலி, பிரியதர்ஷிணி.

ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் எது?. வெண்கலம்.

புத்தரின் இயற்பெயர் என்ன?. சித்தார்த்தா.

இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் யார்?. வின்ஸ்டன் சர்ச்சில்.

சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?. ஹோவாங்கோ.

மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு?. ஹோவாங்கோ ஆறு.

சாளுக்கியர்களின் தலைநகரம் எது?. வாதாபி.

கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட மன்னன் யார்?. ராஜேந்திர சோழன்.

அடிமை வம்சத்தை நிறுவியர் யார்?. குத்புதீன் ஐபெக்.

டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?. ரஸியா பேகம்.

கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார் ?. ஜலாலுதீன் கில்ஜி.

துக்ளக் அரசை வீழ்த்தியவர் யார்?. தைமூர்.

சோழர் காலத்தில் கிராம வாரியங்களின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வுசெய்யப்பட்டனர்?..

குடவோலை முறை.

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?. குருநானக்.

காஷ்மீர் ராஜாக்கள் பற்றி கூறும் நூல்?. சாகுந்தலம்.

பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது எது?. கைபர் கணவாய்.

இந்தியாவுக்கு வருகை தந்த முதல் சீன யாத்திரீகர்?. பாஹியான்.

இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்?. சமுத்திர குப்தர்.

கிராண்ட் டிரங் நெடுஞ்சாலையை அமைத்தவர் யார்?. ஷெர்ஷா சூரி.

டெல்லி செங்கோட்டையை கட்டியவர் யார்?. ஷாஜகான்.

சிந்து சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்?. இந்திரன்.

சிந்துசமவெளி நாகரீகத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம் எது?. லோத்தால்.

வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?. கால்நடை வளர்ப்பு.

சமணர்களின் புனித நூல் எது?. ஆகம சித்தாந்தங்கள்.

மன்னருக்கு வரிக்குப் பதில் இலவசமாக உடல் உழைப்பை தரும் முறையின் பெயர் என்ன?..

வைஷ்டிகா.

இந்தியாவில் நிறுத்தப்பட்ட தந்தி சேவையை ஈடுகட்ட மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மாற்றுமுறை எது?. இ-போஸ்ட்.

"நாங்கள் வெறும் அணி அல்ல, நாடு" என உலக கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஒரு நாட்டின் தாரக மந்திரமாக குறிப்பிடப்பட்டது. அது எந்த நாடு?. அர்ஜெண்டினா.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த நாள் எது?..

.

மங்கள்யான் எந்த ராக்கெட் அனுப்பும் தளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது?. ஸ்ரீஹரிகோட்டா.

குஜராத் மாநில முதல்-அமைச்சர் யார்?. ஆனந்தி பென் படேல்.

இந்திய கடற்படையும், சிங்கப்பூர் கடற்படையும் இணைந்து இரு நாடுகளின் நல்லுறவை தெரிவிக்கும் வகையில் அந்தமான் கடலில் நடத்திய வருடாந்திர ஒத்திகை.

புலிட்சர் விருது பெற்றவர் யார்?. விஜய் சேஷாத்திரி.

தாதாசாகிப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது?. குல்சார்.

-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது இந்திய தேர்தல் ஆணையம் National Icon என ஒரு திரைப்பட நடிகரை அறிவித்தது. அந்த நடிகர் யார்?. அமீர்கான்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?. ஜி.ரோகிணி.

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்-அமைச்சர் யார்?. நபம்துகி.

உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?. நார்வே.

-வது காமன்வெல்த் விளையாட்டு எந்த நாட்டில் நடைபெற்றது?. ஸ்காட்லாந்து (கிளாஸ்கோ).

அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த ஆண்டுக்குள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்?. -ம் ஆண்டு இறுதியில்.

பெண்களுக்காக தொடங்கப்பட்ட வங்கியின் பெயர் என்ன?. பாரதீய மகிளா வங்கி.

சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் தங்க கோயிலுக்கு விஜயம் செய்த வெளிநாட்டு பிரதமர் யார்?. டேவிட் கேமரூன்.

ரோகினி என்ற ராக்கெட் எந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது?. தும்பா ராக்கெட் ஏவுதளத்தின் பொன்விழா நிகழ்ச்சிக்காக.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?..

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி யார்?. ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்.

இந்தியாவின் -வது லோக் சபா சபாநாயகர் யார்?. சுமித்ரா மகாஜன்.

இந்தியாவின் -வது மாநிலமாக உதயமாகியிருக்கும் மாநிலம் எது?. தெலங்கானா.

இந்த ஆண்டு "மேன் புக்கர் பரிசு" யாருக்கு வழங்கப்பட்டது?..

ஆஸ்திரேலிய நாட்டு எழுத்தாளர் ரிச்சர்ட் பிளான்கான். The Narrow road to the deep Northஎன்ற நாவலை எழுதியதற்காக.

இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் யார்?. நீதிபதி அஜீத் பிரகாஷ் ஷா.

அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?..

இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா.

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற போர் விமானம் எந்த நாட்டில் இருந்து வாங்கப்பட்டது?. ரஷ்யா.

Mycidac-C என்ற மலிவு விலை மருந்து எந்த நோய்க்காக புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?. புற்றுநோய்.

இந்தியாவில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் திருமணப்பதிவை கட்டாயமாக்கி இருக்கிறது?. டெல்லி.

இங்கிலாந்து அரசின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்?. கபில்தேவ்.

ISIS என்பதன் விரிவாக்கம் என்ன?. Islamic State of Iraq and Syria.

நியூசிலாந்து எழுத்தாளர் எலினர் காட்டன் (தி லூமினரிஸ் என்ற புத்தகத்துக்காக).

தமிழ்நாட்டில் மேகமலை வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?. தேனி மாவட்டம்.

-ம் ஆண்டு யாருடைய நினைவாக நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது?..

குருதேவ் ரவீந்திரநாத் தாகூர்.

தமிழ்நாடு காவல்துறையில் உடனடி தொடர்புகொள்ளும் வகையிலான நவீன முறை அமைப்பு டெரா (Terrestrial Trunked Radio-Tetra) எந்தெந்த மாநகராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?..

சென்னை, மதுரை, கோவை,.

“Target Billion” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

முப்பது வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்திவந்த ஒரு கார் கம்பெனி தனது குறிப்பிட்ட ரக காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. அந்த காரின் பெயர் என்ன?. மாருதி.

மைக்ரோ சாப்ட் என்ற அகில உலக கணினி நிறுவனத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி யார்?. சத்யா நாதெள்ளா.

போர்ப்ஸ் என்ற மாத இதழால் மீண்டும் உலக கோடீஸ்வரராக குறிப்பிடப்பட்டவர் யார்?. பில்கேட்ஸ்.

கூகுள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யார்?. ராஜன் ஆனந்த்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் யார்?. அலோக் குமார்.

“அனைவருக்கும் வீடு” என்ற மத்திய அரசின் திட்டம் முதன்முதலில் எந்த நகரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது?. டெல்லி.

வென்காப் (Vencobb) என்ற பெயர் கொண்டு விளம்பரப்படுத்தப்படுவது எந்த பொருளை குறிக்கிறது?. சிக்கன்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியின் பெயர் என்ன?. நீதிபதி எம்.ஷா கமிட்டி.

லிபியா நாட்டின் தலைநகரம் எது?. திரிபோலி.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார்?. சந்தீப் சக்சேனா.

பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் யார்?. மார்க் ஷூக்கர்.

AIRBUS என்ற விமான நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?. பிரான்ஸ்.

அமெரிக்காவின் நாசா மூலம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லவுள்ள அமெரிக்க சிறுமி யார்?..

அலிசாகார்சன்.

ஐ-போன் நிறுவனமான ஆப்பிள் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?. டிம்குக்.

கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு எது?. முத்கல்கமிட்டி.

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி எது?. வாகா.

தென்கிழக்கு வங்கக்கடலில் அண்மையில் ஏற்பட்ட புயலுக்கு எந்த நாடு "அஷோபா" என பெயரிட்டது?..

இலங்கை.

ஈராக் நாட்டின் தலைநகரம் எது?. பாக்தாத்.

ஒடிசா மாநிலம் பாலாசேர் அருகே உள்ள வீலாஐலண்டு தீவு.

தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் யார்?. Shree காந்த் சீனிவாசன்.

ஜனநாயகத்தின் முதல் தூண் என குறிப்பிடப்படுவது?. சட்டமன்றம்.

டெலிபோன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டில் சிக்கி மூடப்பட்ட பிரபல பத்திரிகையின் பெயர் என்ன?. News of the World.

ஆலிவர் ரிட்லி என அழைக்கப்படும் கடல் ஆமைகள் எந்த மாநிலத்தின் கடற்கரையில் காணப்படுகின்றன?. ஒடிசா.

பாகிஸ்தான் பிரதமர் யார்?. நவாஸ் ஷெரீப்.

தீபிகா பலிக்கல் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவர்?. ஸ்குவாஷ்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் யார்?. சந்தா கோச்சார் என்ற பெண்மணி.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் விளக்கு கப்பல் (Light Ship), அதாவது கலங்கரை விளக்கத்துக்குப் பதில் செயல்பட்டு வருகிறது?. குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில்.

இந்திய புகையிலை வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?. குண்டூர்.

தமிழ்நாட்டில் அரசு கல்லூரி முதல்வராக முதல்முதலாக கண் பார்வையற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யார் ?. டாக்டர் பிரபு.

சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?. சாலையைக் கடக்க வேண்டும்.

காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?. சீனா.

உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?. கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்.

ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?. பயன்படுத்துதல்.

ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?. லீவைஸ்ட்ராஸ்,.

காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?. கர்நாடகா.

வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?. Tax Deducted at Source.

விதிவருமுறைக்கு படிநிலைகளை அமைத்தவர்?. ஹெர்பார்ட்.

ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?. கரடி.

பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?. லூயி பாஸ்டியர்.

சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?. தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்.

நமது தேசியத் தலைநகர்?. .புது டில்லி..

.ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது?. சரியா?. தவறா?. .சரி..

.இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________?. தார்.

ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?. ஸ்காட்லாண்ட்.

“வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?. அர்ச்சனா.

உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?. புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?. COUPLES RETREAT.

யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?. நீலகிரி.

நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?. இந்தியா.

பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?. ரிக்டர்.

சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?. இஸ்லாமியக் காலண்டர்.

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?. நீல் ஆம்ஸ்ட்ராங்.

காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?. தமிழ்நாடு.

தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?. %.

இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?. நிலக்காற்று.

நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?. ராஜஸ்தான்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?. பச்சேந்திரி பாய்.

பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?. திருநெல்வேலி.

_______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?. டேகார்டு.

காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?. பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?. கார்பெட் தேசிய பூங்கா.

சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது?. ஸ்ரீவில்லிபுத்தூர்.

SPCA என்பது?. Society for the Prevention of Cruelty to Animals.

பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?. தலைமையாசிரியர்.

எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?. வீடு.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?. லாசேன் (சுவிட்சர்லாந்து).

பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது?..

______________ என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்?. டெர்மன்.

ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?. சேலம்.

நமது நாட்டுக் கொடி ____________ வண்ணங்களைக் கொண்டது?. மூன்று.

உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?. உயிரியல்.

நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?. கன்னத்தில் முத்தமிட்டால்.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?. ராஜகோபாலச்சாரி.

ISRO-ன் விரிவாக்கம்?. Indian Satellite Research Organization.

PSLV-ன் விரிவாக்கம்?. Polar Satellite Launch Vehicle.

NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?. ஃபின்லாந்து.

-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?. எம்.எஸ்.சுப்புலட்சுமி.

”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?. கிரேஸி கிரியேஷன்ஸ்.

பட்டம்மாளின் பேத்தி யார்?. நித்யஸ்ரீ மஹாதேவன்.

”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?. பி.ஜி.வுட் ஹவுஸ்.

இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்?. திரிபுரா.

சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?. ஜி.ஆர்.விஸ்வநாத்.

சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்?. டைகர்.

இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?. கூத்தனூர்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?. குடை.

இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?. காண்டாமிருகம், யானை, புலி.

அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?. ஸ்வீடன்.

”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?. பூடான்.

”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?. அங்கோலா.

”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?. தாய்லாந்து.

மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?. மெக்சிகோ.

அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?. அமெரிக்கா.

அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?. ரஷ்யா.

”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?. ஜப்பான்.

உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?. பேரீச்சை மரம்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?..

ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது?. Write Once Read Many.

பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?. பனிச் சிறுத்தை.

நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்?. கூகோல்.

விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?. இத்தாலி.

தாஜ்மஹால் ______________ கல்லினால் கட்டப்பட்டது?. கூழாங்.

எல்லா தபால் தலைகளும் பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்?. சரியா?. தவறா?. தவறு.

மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்?. சரியா?. தவறா?. சரி.

இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?. சகுந்தலா தேவி.

மூன்று வயதில் கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?. யாமினி.

ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?. ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்.

டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?. முகம்மது அசாருதீன்.

ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?. வெர்னர் வான் பிரவுன்.

எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?. ஜேம்ஸ் பக்கிள்.

நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?. எட்வர்ட் டெய்லர்.

அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?. ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்.

துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?. பி.வான்மாஸர்.

பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?. ஏ.ஜே.கார்னரின்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?. இளவரசர் பிலிப்.

சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?. அவாமி முஸ்லிம் லீக்.

முதல் வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?. ரெயில்வே மந்திரி.

பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?. லஸ்கர்-இ-தொய்பா.

செஞ்சிக் கோட்டை ______________________ துறையால் பாடுகாக்கப்படுகிறது?. தொல் பொருள் ஆய்வுத் துறை.

புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?. புற்றுநோய்.

புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?. புகையிலை.

காமராசரின் தந்தை பெயர் என்ன?. குமாரசாமி.

அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?. காமராசர்.

காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?. கல்வி வளர்ச்சி நாள்.

திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?. காமராசர்.

“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?. பெரியார்.

வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?. காலா காந்தி.

பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?. காமராசர்.

உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?. தீக்கோழி.

தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?. சுவாரிகன்.

மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?. சேலம்.

தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?. (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ).

தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?. மலைப் பொந்து.

வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?. தேன் எடுத்தல்.

தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?. வேறு கூடு கட்டும்.

மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ______________ செய்யும்?. ரோபோ.

நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________?. பெருமளவில் இல்லை.

செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?. விழுப்புரம்.

மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?. போபால்.

எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?. (சிட்னி) , வீரர்கள்.

பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?. அமர்த்தியா சென்.

பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?. உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு.

போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்?. கருத்துசார்.

”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?. சிம்ம விஷ்ணு.

கார் படை மேகங்களானது ___________________ மேகங்களாகும்?. செங்குத்தான.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?. சின்னூக்.

யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?. பதஞ்சலி முனிவர்.

தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?. எறும்பு.

உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?. இந்தியா.

தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?. பைன்.

முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?. நீலகிரி.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?. ராஜஸ்தான்.

சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்?. டுவிஸ்டர்.

உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?. ஜெர்மனி.

தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது?. நெய்வேலி.

சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?. நீர் மின்சக்தி.

தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?. ஆலோசனை வழங்குபவர்.

”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?. அந்தமான் நிக்கோபார்.

____________ ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?..

பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்?. சேமிப்பு.

__________ தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?. பணம்.

ஆண்டுதோறும் _____________ மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?. ஜனவரி.

கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?. கிரேஸ் கோப்பர்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?. மீஞ்சூர்.

போலந்து நாட்டின் தலைநகர்?. வார்சா.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?. விம்பிள்டன்.

ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?. ஸ்பெயின்.

லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?. செக் குடியரசு.

மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?. கிண்டி.

எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?. மதிப்புக் கூட்டப்பட்ட வரி.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?. புதுக்கோட்டை.

சந்திரனின் மறுபக்கத்தை “லூனா ” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?..

கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?. ஆஸ்திரேலியா.

சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?. அட்லாண்டிக்.

உலகின் நீண்ட கடற்கரை எது?. மியாமி.

உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?. பிரான்ஸ்.

ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?. திட்டம் வகுப்போர்.

உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?. பசிபிக்.

மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?. மெக்ஸிகோ ( அடி).

விம்பிள்டன் பட்டத்தை முறை வென்றவர் யார்?. ரோஜர் பெடரர்.

ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?. சுவிட்சர்லாந்து.

எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?. ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா.

உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?. டோன் லேசாப்.

மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?. பர்மா.

முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?. பென்னி குவிக்.

”சுதர்மம்” என்றால் என்ன?. கடமை உணர்வு.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?. ஹீல்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்?. சந்தால்.

மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்?. சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்.

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன?. போபால்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை?..

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை?..

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை?..

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?..

மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி?. ஹிந்தி.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?. நர்மதா, தப்தி, மகாநதி.

மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு?. சதுப்பு நில மான்.

மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை?. பாரடைஸ் பிளைகேட்ச்சர்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?. இல்லினாய்ஸ்.

இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?. என்.கோபாலசாமி ஐயங்கார்.

இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?. டாக்டர். வேணுகோபால்.

இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?. சரோஜினி நாயுடு.

எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?. பச்சேந்திரி பால்.

சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?. லி கொர்புசியர்.

இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?. ஜே.ஏ.ஹிக்கி.

இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?. ஜோதி பாசு.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?. ஐசென் ஹோவர்.

இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்?. ராஜ்குமாரி அம்ரித் கவுர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லை?. வாகா.

அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்?. போயிங்.

அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்?. ஆக்டா.

கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?. திருநெல்வேலி.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?. யுரேனியம்.

குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?. திருநெல்வேலி.

பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா?. தவறா?. தவறு.

நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?. கோதாவரி.

வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?. மூன்றாம் நிலை தொழில்புரிவோர்.

அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?. பாபநாசம்.

உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?. குஜராத்.

தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்?. பிலாஸ்பூர்.

வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?. தூத்துக்குடி.

எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது?. லிக்னைட்.

தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்?. மதுரை.

விட்டிகல்சர் என்பது?. திராட்சை வளர்த்தல்.

”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது?. சென்னை.

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?. ஈரோடு.

இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்?. ராதா கிருஷ்ணன்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்?. ஜார்கண்ட்.

இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?. ஐதராபாத்.

தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?. குற்றாலம்.

பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?. பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்.

யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?. ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல்.

ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது?. புகுஷிமா.

ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்?. ஹிரோசிமா மற்றும் நாகசாகி.

ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்?. இரண்டு லட்சம் பேர்.

ஜப்பானியர் வணங்கும் பறவை?. கொக்கு.

ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்?. ஜப்பான் சிறுமி சடகோ சகாகி.

காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?. ஓரிகாமி.

இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?. ஆல்ட்டோ.

“லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது?. பசிபிக் பெருங்கடல்.

”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா?. தவறா?. சரி.

உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு?. கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா).

தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?. காளிதாஸ்.

நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு?. நாய்.

பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு?. இந்தியா.

இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?. டில்லி.

தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?. புனே.

மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்?. ஒரிசா.

அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?. விருதுநகர்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?..

சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்?. ஹவுசான்.

இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?. மும்பை.

உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?. மூன்றாமிடம்.

தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது?. சேலம்.

ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?. புவி உச்சி மாநாடு.

ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது?. கர்நாடகா.

அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?. வனவிலங்கு.

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?. ஆர்.கே. சண்முகம் செட்டியார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?. கன்னியாகுமரி.

காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?. டாக்டர்.ராமச்சந்திரன்.

தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?. முதல்வர்.

தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன?. காளியம்மாள்.

ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்?. பராங்குசம் நாயுடு.

தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது?. சென்னை.

தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?. புதுக்கோட்டை.

தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?. சிவகாசி.

கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்?. கும்பகோணம்.

ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது?. ஆரல்வாய் மொழி.

தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?. காரைக்குடி.

தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?. வேலூர்.

மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது?. கொல்லங்குடி.

ரமண மகரிஷி பிறந்த இடம்?. திருச்சுழி.

போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?. டென்னிஸ்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?. பட்டோடி நவாப்.

ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?. மனோரமா.

அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?. சித்திரப்பாவை.

ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?. பத்மா சுப்ரமணியம்.

-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?. ஜே.ஆர்.டி.டாட்டா.

சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?. டாக்கா.

சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?. பாண்டிச்சேரி.

பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?. மானக்‌ஷா.

உருக்காலை உள்ள இடங்கள்?. பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா.

இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?. இந்தியன் ரயில்வே.

மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?. சென்னை.

ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?. (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்).

பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?. ஆண்கள்.

இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?. அமிர்தசரஸ் (பஞ்சாப்).

தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?. வேலூர்.

காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?. கயத்தாறு.

நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா?. தவறா?. சரி.

இந்தியாவின் செயற்கை கோள்?. INSAT.

சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?. நிலவை ஆய்வு செய்ய.

நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?. ஸ்ரீஹரிகோட்டா.

இலங்கையின் தலைநகர்?. கொழும்பு.

இங்கிலாந்தின் தலைநகர்?. லண்டன்.

ஜப்பானின் தலைநகர்?. டோக்கியோ.

பாகிஸ்தானின் தலைநகர்?. இஸ்லாமாபாத்.

ஆஸ்திரேலியாவின் தலைநகர்?. கான்பெரா.

தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?. ஜோகன்னஸ்பர்க்.

தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?. நெல்சன் மண்டேலா.

பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?. ஆஸ்திரேலியா.

குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?. ஆஸ்திரேலியா.

எகிப்து நாட்டின் தலைநகர்?. கெய்ரோ.

ஜே.பி.எல்-விரிவாக்கம்?. ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்.

ராஜஸ்தானின் தலைநகர்?. ஜெய்ப்பூர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?. பாரிஸ்.

மலேசியாவின் தலைநகர்?. கோலாலம்பூர்.

காஷ்மீரின் கடைசி மஹாராஜா?. ஹரிசிங்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?. இயான் போத்தம்.

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்?. ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி.

மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?. பிரான்ஸ்.

உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?. ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்.

ரஷ்யாவின் தலைநகரம்?. மாஸ்கோ.

பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?. பஞ்சாப்.

வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?. ஒட்டப்பிடாரம்.

உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது?. இந்தியா.

கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?. பெல்ஜியம்.

பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?. மகாத்மா காந்தி.

மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது?. துபாய்.

அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது?. , செப்டம்பர் , இரட்டை கோபுரம் இடிப்பு.

தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?. நாமக்கல்.

உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்?. ஷாங்காய்.

தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?. எபிகல்சர்.

உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?. தென் ஆப்பிரிக்கா.

தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?. சென்னை.

இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?. ஆலம் ஆரா.

இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?. குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா.

டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன?. ஏடோ.

சீனாவின் அன்றைய பெயர் என்ன?. கத்தே.

முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?. பெனாசீர் புட்டோ.

மால்குடி என்பது?. கற்பனை ஊர்.

காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியா?. தவறா?. தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு & காஷ்மீர்).

கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா?. தவறா?. தவறு.

கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது?. கோல்கொண்டா (ஆந்திரா).

பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்?. நெருப்பு.

எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது?. ஆஸ்திரேலியா.

பி.எஸ்.வீரப்பா “சபாஸ் சரியான போட்டி” என்று எந்த படத்தில் கூறினார்?. வஞ்சிக் கோட்டை வாலிபன்.

குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது?. கொள்ளு திண்ண.

கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் பெயரைக் கொண்ட திரைப்படம் எது?. குசேலன்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?. விருது நகர் (விருதுப் பட்டி).

உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா?. தவறா?. சரி.

M. L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள M எதைக் குறிக்கும்?. மதராஸ்.

நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா?. தவறா?. சரி.

சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்?. ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்).

திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?. தின்திருணிவனம்.

விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன?. முதுகுன்றம்.

ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன?..

சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா?. ஹார்ட்டின் ராஜா.

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?. ஜான் வில்லியம்ஸ்.

ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்?. இஸ்ரேல்.

பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்?. கறுப்பு, வெள்ளை.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி?. இந்தியா.

குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்?. மரியா மாண்டிச்சேரி.

அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்?. மூளை.

எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது?. கடலூர்.

மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்?. ரவீந்திரநாத் தாகூர்.

கார்டெல் என்றால் என்ன?. நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது..

கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை?. தங்கம், கச்சா எண்ணை.

அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்?. அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி.

உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்?. வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா).

ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன?. LONDON INTER BANK OFFER RATE.

தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்?. ராஜஸ்தான்.

எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது?..

இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?. டாக்டர்.ராஜேந்திர பிரசாத்.

கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது?. கர்நாடகா.

IOC ன் விரிவாக்கம்?. International Olympic Committee.

கலைவாணர் பிறந்த ஊர்?. ஒழுகினசேரி.

சிங்கப்பூரின் தலைநகர்?. சிங்கப்பூர் சிட்டி.

தமிழ்நாடு அரசு சின்னம்?. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும்.

கேரளா அரசு சின்னம்?. இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம்.

கர்நாடகா அரசு சின்னம்?. மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம்.

ஆந்திரா அரசு சின்னம்?. பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம்.

ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு?. கபடி.

மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?. ஆலம் கே என்பவரின் டைனாபுக்.

முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?. ஒஸ்போர்ன் ().

வெள்ளை யானைகளின் நிலம்?. தாய்லாந்து.

கடலின் ஆபரணங்கள்?. மேற்கிந்திய தீவு.

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?. சுவிட்சர்லாந்து.

நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?. நார்வே.

அரபிக் கடலின் அரசி?. கொச்சி.

அதிகாலை அமைதி நாடு?. கொரியா.

இந்தியாவின் சுவிட்சர்லாந்து?. காஷ்மீர்.

புனித பூமி?. பாலஸ்தீனம்.

ஆஸ்திரேலியாவின் முன் கதவு?. டார்வின் நகரம்.

மரகதத் தீவு?. அயர்லாந்து.

தடுக்கப்பட்ட நகரம்?. லாசா.

பண்பாடுகளின் தாய்நகரம்?. பாரிஸ்.

தண்ணீர் தேசம், மிதவை நகரம்?. வெனிஸ்.

ஏரிகளின் நகரம்?. ஸ்காட்லாந்து.

தீவுகளின் நகரம்?. மும்பை.

வானளாவிய நகரம்?. நியூயார்க்.

ஆக்ராவின் அடையாளம்?. தாஜ்மகால்.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது?. நீலகிரி.

புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?. நாக்பூர்.

பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC)உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?. சந்தோஷ் சிவன்.

K.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார்?. புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு.

ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது?. மதுரை.

ரஜினிகாந்த் ஞாபகமறதி பேராசிரியராக நடித்துள்ள தமிழ்த் திரைப்படம்?. தர்மத்தின் தலைவன்.

லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்?. உயிரே உனக்காக.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?. நியூசிலாந்து (ஸ்டீபன் ஃப்ளெமிங்க்).

அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்?. திரிபுரா.

ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம்?. இதய மலர்.

எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது?. ஃப்ரெஞ்ச்.

கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?. சிவ பக்தர்கள்.

சிரவண மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் யாருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்?. சிவலிங்கம்.

ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை.

கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?. பர்மா.

பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?. இங்கிலாந்து.

டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?. அமெரிக்கா, மலேசியா.

யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?. சீனா.

யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ்.

லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?. துருக்கி, இத்தாலி.

யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?. ஜப்பான்.

ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?. ரஷ்யா.

கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?. டென்மார்க்.

ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?. ஹங்கேரி.

பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?. மெக்ஸிகோ.

குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?. சுவீடன்.

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு?. சீனா.

உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு?. இந்தியா.

மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?. மால்தஸ்.

இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது?. ரா.

கல்லணையைக் கட்டியவர் யார்?. கரிகால சோழன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?. ராஜராஜ சோழன்.

நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?. சென்னை.

அணுகுண்டை விட ஆபத்தானது எது?. பிளாஸ்டிக்.

இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்?. அசோசெம்.

கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?. அடா லவ்லேஸ்.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?. ஜெகதீஷ் சந்திரபோஸ்.

நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா?. தேசிய விழா.

ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?. டாக்டர்.இராதாகிருஷ்ணன்.

நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?. அரபி.

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?. ஆனைமுடி.

டென்மார்க் நாட்டின் தலைநகர்?. கோபன்ஹேகன்.

”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?. ராகுலால்.

NCBH - விரிவாக்கம்?. New Centurian Book House.

தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது?. கட்டா மீட்டா (அக்‌ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்).

”தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது?..

சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது?. சீன எல்லையில்.

கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?. விளையாட்டு பலூன்கள்.

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது?. லிஸ்பன்.

பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்?. பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ்.

தங்கத்தில் பயன்படுத்தப்படும் எதைக் குறிக்கிறது?. தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு சதவீதம் சுத்தமானது.

இ.பி.எப் என்றால் என்ன?. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி.

வி.பி.எப் என்றால் என்ன?. வாலண்டரி புராவிடெண்ட் பண்ட்.

டி.ஏ. என்றால் என்ன?. அகவிலைப்படி.

கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்?. உச்சிப் பிள்ளையார் கோயில்.

ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?. சினிமா.

புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?. கட்டடக் கலை.

இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்?. செபஸ்டியான் வெட்டால்.

காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்?. கமலேஷ் சர்மா.

”தி டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியாண்ட்” என்ற நூலை எழுதியவர் யார்?. எஸ். ராமதுரை.

தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்?. பிரதமர்.

வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?. வர்கீஸ் குரியன்.

கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது?. எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்.

.


”மலைப் பிஞ்சி” என்பது?. குறுமணல்.

குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?. நாஞ்சில் நாடு.

கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?. ஒடிஷா.

”தமிழ் மொழி” என்பது?. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.

”இரவும் பகலும்” என்பது?. எண்ணும்மை.

”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?. ஐந்தாம் வேற்றுமை.

”நல்ல மாணவன்” என்பது?. குறிப்புப் பெயரெச்சம்.

“கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?. விரைவு.

உயிர் அளபெடையின் மாத்திரை?. மாத்திரை.

தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல்?. அபிதான கோசம்.

சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?..

”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?. எதுகை.

முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது?. அந்தாதி.

”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?. கவிமணி.

”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?. உருவகம்.

”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்?. அழ. வள்ளியப்பா.

”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?. கவிமணி.

”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்?. அடுக்குத் தொடர்.

மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சிஅளித்தவர்?. பலராமன்.

”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?. கிளி.

”தாய்மொழி” என்பது?. தாய் குழந்தையிடம் பேசுவது.

”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த.

மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?. தமிழின் பழமை.

இரண்டாம் வேற்றுமை உருபு?. ஐ.

”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?. அழகு.

”காலை மாலை”-இதில் பயின்று வருவது?. உம்மைத் தொகை.

அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?..

கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்.

”அஞ்சு”-இதில் உள்ள போலி?. முற்றுப் போலி.

திராவிட மொழி____________?. ஒட்டு நிலைமொழி.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?. இளம் பூரணார்.

தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?. இடமிருந்து வலம்.

திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?. எமனோ.

அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?. தண்டியலங்காரம்.

களவியலுக்கு உரை எழுதியவர்?. நக்கீரர்.

நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?. அகப்பொருள்.

மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?. பேகன்.

முற்றியலுகரத்தில் முடியும் எண்?..

பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?. முல்லைப் பாட்டு.

எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்?. தன்வினை.

பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?..

யாதும் ஊரே யாவரும் கேளீர்.

”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல்.

தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?. உவமையணி.

”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?. திருமூலர்.

”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக்.

கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?. தேசிக விநாயகம் பிள்ளை.

வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்?. ”ட” கர மெய்.

செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ.

முதலெழுத்து ஒன்றி வருவது?. மோனை.

”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?. சத்திமுத்தப் புலவர்.

”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?. நேர்.

வஞ்சிப்பாவின் ஓசை?. தூங்கலோசை.

இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது?. இலக்கணப்போலி.

சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது?. இடக்கரடக்கல்.

வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு?. பலாச்சுளை.

”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?. நக்கீரர்.

அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா?. தவறா?. சரி.

தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?. பொங்கல்.

பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?. கரிகாலன்.

பொய்கையார் இயற்றிய இலக்கியம்?. களவழி நாற்பது.

வாகைப் பரந்தலை போரை நடத்திய மன்னன்?. கரிகாலன்.

முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?. காய்ச்சின வழுதி.

பல்யானை செங்குட்டுவன் தந்தை?. உதயஞ்சேரலாதன்.

கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு?. இரும்பொறை பிரிவு.

தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன்?. பெருஞ்சேரல் இரும்பொ.

கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்?. வெண்ணிப் போர்.

திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்--கரிகாலன்.

கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்?. களவழி நாற்பது.

கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?..

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி.

கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?. ஓரி.

”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை?. பொதிகை மலை.

பரம்பு மலையை ஆண்ட மன்னர்?. பாரி.

திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?. காரி.

இனிமைத் தமிழ் மொழி எது?. -எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?. பாரதிதாசன்.

”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?. உரிச்சொல்.

மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?..

”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?. முற்றெச்சம்.

”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?. அழ. வள்ளியப்பா.

”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?. நன்னெறி.

”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள.

”சலசலக்கும்” என்பது?. இரட்டைக்கிளவி.

”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?. பாரதியார்.

”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?. பாரதிதாசன்.

”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?. கவிமணி.

”மறவன்” எனும் சொல்லின் பொருள்?. வீரன்.

”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்?. அவ்வையார்.

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்?. திருவள்ளுவர்.

தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று?. லத்தீன்.

”பிச்சி” என்னும் சொல்லின் பொருள்?. முல்லை.

மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?. பேகன்.

இடைச்சங்கம் இருந்த இடம்?. கபாட புரம்.

”சித்திரப்பாவை”-ஆசிரியர்?. அகிலன்.

”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்?. பரஞ்சோதி முனிவர்.

”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்?. திரு.வி.க..

”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?. பாரதியார்.

இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராகஇருந்தவர்?. நாமக்கல் கவிஞர்.

”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?. பசு.

இசையை வெளிப்படுத்தும் சொல் எது?. பாடு.

”கட கட” என்பது?. இரட்டைக்கிளவி.

”முகமை” என்பதன் பொருள் என்ன?. கிடங்கு.

திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது.தோப்பு.

”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்?. ” என்று பாடியவர்.

யார்?. அழ. வள்ளியப்பா.

”மாரிக் காலம்” என்றால் என்ன?. மழைக்காலம்.

அ___ல் எங்கே போகிறது?. ணி.

இ___ ___ ர். பூர்த்தி செய்க?. ள, நீ.

பணிப்பென் என்பதன் பொருள் என்ன?. வேலைக்காரி.

சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?. கூத்தனூர்.

இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்?. பரசுராமன்.

மகாபாரதத்தில் கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்?. கோவர்த்தன மலை.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?..

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழிஎது?. தமிழ்.

மூதுரையை இயற்றியவர் யார்?. அவ்வையார்.

யாருக்கு செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்?. நல்லவர்.

”பாண்டியன் பரிசு”-இயற்றியவர்?. பாரதிதாசன்.

”திருக்குறள்”-இயற்றியவர்?. திருவள்ளுவர்.

”நறுந்தொகை”-இயற்றியவர்?. அதிவீரராம பாண்டியன்.

காலையில் __________ நன்று?. படித்தல்.

மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி?. விளையாடுதல்.

தமிழன் மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான்.உயிர்.

வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?. அதிவீரராம பாண்டியன்.

பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்?. தானம்.

பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ?. குழந்தைகள்.

அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________?. வளரும்.

வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்?. இயற்கை.

தங்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது?. ஏறி.

காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்?. வினைச் சொல்.

”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக்குறிக்கிறது?. இறந்த காலம்.

”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்?. கவிமணி தேசிக விநாயகம்.

நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு?. புன்செய்.

இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம்.பகல்.

மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர்_______ விளையாடச் செல்லவில்லை.சிலர்.

செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?. விழுப்புரம்.

திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்?..

உலகப்பொதுமறை,தெய்வநூல்,முப்பால்,உத்திரவேதம்,பொய்யாமொழி,வள்ளுவப்பயன்.

சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்?..

குடிமக்கள் காப்பியம்,ஒற்றுமைக் காப்பியம்,,மூவேந்தர் காப்பியம்,முதல் காப்பியம்.

தேசியக் காப்பியம்,முத்தமிழ்க் காப்பியம்,சமுதாயக் காப்பியம்.

சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?..

மணநூல்,முக்தி நூல்.

அகநானூற்றின் சிறப்புப் பெயர்?. நெடுந்தொகை.

பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்?. திருத்தொண்டர் புராணம்.

இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்?. குட்டித் தொல்காப்பியம்.

வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்?. நறுந்தொகை.

மூதுரையின் சிறப்புப் பெயர்?. வாக்குண்டாம்.

மணிமேகலையின் சிறப்புப் பெயர்?. மணிமேகலைத் துறவு.

நாலடியாரின் சிறப்புப் பெயர்?. வேளாண் வேதம்.

திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்?. தமிழ் மூவாயிரம்.

முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?. அறிவுரைக் கோவை.

தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?. திரு.வி.கலியாண சுந்தரம்.

தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?. உ.வே.சாமிநாதர்.

நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?. மீனாட்சி சுந்தரனார்.

பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்?. கதிரேசஞ் செட்டியார்.

தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?. பம்மல் சம்பந்தனார்.

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?. சங்கரதாஸ் சுவாமிகள்.

பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள்?..

புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில்.

கவிமணி என்ற சிறப்பிற்குரியவர்?. தேசிக விநாயகம் பிள்ளை.

நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?. வெ. இராமலிங்கம் பிள்ளை.

குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?. அழ. வள்ளியப்பா.

தொண்டை சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?. சேக்கிழார்.

திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்?. திருஞானசம்பந்தர்.

திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்?. வாகீசர், தருமசேனர், அப்பர்.

மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்?. அமுது அடியடைந்த அன்பர்.

தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்?. சுந்தரர்.

கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்?. கம்பர்.

ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்?. கவிராட்சஸன்.

பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?. உடுமலை நாராயணகவி.

திரையிசைத் திலகம் யார்?. மருதகாசி.

_____அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம்.

பெற்றிருந்தனர்?. கிருஷ்ணதேவராயர்.

தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்?. மெகஸ்தனிஸ்.

”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்?. ஆண்டாள்.

”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்?. திருவள்ளுவர்.

செஞ்சியை ஆண்ட மன்னர்களில் _____தான் புகழ் பெற்ற மன்னன்?. தேசிங்கு ராசன்.

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி.

எது?. தமிழ்.

”வானினும்” – இலக்கணக் குறிப்பு தருக?. உயர்வுச் சிறப்பும்மை.

கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது?. குழூஉக்குறி.

”கதவில்லை” – இத்தொடரில் அமைந்த புணர்ச்சி?. முற்றியலுகரப் புணர்ச்சி.

இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?. கரியன்.

ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு?. பாசடை.

அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?. பைந்தமிழ்.

தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு?. வெற்றிலை.

இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?. மரம்.

திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு?. மஞ்ஞை.

திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?. பெற்றம்.

வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு?. மதம்.

”நல்குரவு” – எதிர்ச்சொல் தருக?. வலிமை.

”கேளிர்” – எதிர்ச்சொல் தருக?. பகை.

“மகிழ்ச்சி” எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?. ஓ.

”தே” எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது?. அருள்.

”வெகுளி” என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக?. வெகுள்.

முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு?. கேடு.

”எல்” எனும் சொல்லின் பொருள்?. கதிரவன்.

“எள்” எனும் சொல்லின் பொருள்?. எண்ணை வித்து.

”சுளி” எனும் சொல்லின் பொருள்?. சினத்தல்.

“சுழி” எனும் சொல்லின் பொருள்?. கடல்.

ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?. தலைவன்.

ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?. வெளவால்.

ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?. முஃடீது.

மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?. போனம்.

”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?. பாரதிதாசன்.

“தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?. அப்துல் ரகுமான்.

“சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?. சுரதா.

“நாடு” எனும் நூலின் ஆசிரியர்?. வாணிதாசன்.

அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?..

அகம், அக்கா, அசதி, அச்சம்.

எல்லை, எத்தன், எண், எலி, எஃகு – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?..

எஃகு, எண், எத்தன், எலி, எல்லை.

”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?. காலப்பெயர்.

“சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?. தொழிற்பெயர்.

“கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?. கெடு.

“சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?. சா.

“பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம்?. செய்தி வாக்கியம்.

“காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம்?..

பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்.

வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று?..

வலப்பக்கச் சுவரில் எழுதாதே.

அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?..

அவன் கவிஞன் அல்லன்.

”திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்?. பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.

மாதவியின் மகளின் பெயர்?. ஐயை.

பாலை நில மக்களின் பாட்டு?. வேட்டுவவரி.

செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில்.

எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?. எட்டாவது இடம்.

”தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது?. தமிழ் எழுத்துக்கள்.

சிந்து, வைகை, யமுனை, கங்கை – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?..

கங்கை, சிந்து, யமுனை, வைகை.

அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது?. எதுகை.

“கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?. ஒளவையார்.

”கரி” எனும் சொல் உணர்த்துவது?. யானை.

மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?..

சிங்கத்தின் இளமைப் பெயர்?. குருளை.

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்?. கனியன் பூங்குன்றனார்.

தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?. தொல்காப்பியம்.

”தழல்” எனும் சொல்லின் பொருள்?. நெருப்பு.

“ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்?. புதிய ஆத்திச்சூடி.

“திணை” எனும் சொல்லின் பொருள்?. ஒழுக்கம்.

கவிமணி எழுதிய நூல்கள்?. மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி.

”தணித்தல்” என்பதன் பொருள் என்ன?. குறைத்தல்.

முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?. அனிச்சம்.

பத்துப்பாட்டு நூல்களில் அகமா?. புறமா?. என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?. நெடுநல்வாடை.

”குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?. அகநானூறு.

”சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்?. மணிமேகலை.

தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?. சிலப்பதிகாரம்.

குமரகுருபரர் இயற்றிய நூல்?. நீதி விளக்கம்.

பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்?..

”பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்?. சேக்கிழார்.

நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?. ஜி.யூ.போப்.

ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?. குறிஞ்சிப் பாட்டு.

நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி?. முச்சீர்.

மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்.

”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?. வினைத் தொகை.

”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?. ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?. “மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்.

”ஜன கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்?. இரவீந்தரநாத் தாகூர்.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்?. மகாகவி பாரதியார்.

திருவருட்பாவை இயற்றியவர்?. இராமலிங்க அடிகளார்.

”திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்?. இராமலிங்க அடிகளார்.

இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?. கடலூர் மாவட்டம் மருதூர்.

இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?. இராமையா-சின்னம்மையார்.

இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை?..

ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.

மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும்.

நிறுவியவர்?. இராமலிங்க அடிகளார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்?. இராமலிங்க அடிகளார்.

”ஆர்வலர்”– பொருள் தருக?. அன்புடையவர்.

“என்பு”– பொருள் தருக?. எலும்பு (உடல், பொருள், ஆவி).

”வழக்கு”– பொருள் தருக?. வாழ்க்கை நெறி.

”ஈனும்”– பொருள் தருக?. தரும்.

“ஆர்வம்”- பொருள் தருக?. விருப்பம்.

“நண்பு”- பொருள் தருக?. நட்பு.

“வையகம்”- பொருள் தருக?. உலகம்.

”மறம்”- பொருள் தருக?. வீரம்.

”என்பிலது”- பொருள் தருக?. எலும்பில்லாதது (புழு).

”வற்றல் மரம்”- பொருள் தருக?. வாடிய மரம்.

”புறத்துறுப்பு”- பொருள் தருக?. உடல் உறுப்புகள்.

திருக்குறளை இயற்றியவர்?. திருவள்ளுவர்.

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்?. செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார்.

திருக்குறளின் பெரும் பிரிவுகள்?. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்.

திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?..

திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா?. தவறா?. சரி.

திருக்குறளின் வேறு பெயர்கள்?. முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை.

தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்?. உ.வே.சாமிநாதய்யர்.

ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்?. உ.வே.சாமிநாதய்யர்.

தமிழ்த்தாத்தா எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்?..

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி.

குறிஞ்சிப் பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன?..

பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று?. குறிஞ்சிப் பாட்டு.

குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்?. கபிலர்.

தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்?..

கீழ்த்திசை சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக் காப்பகம்-சென்னை, உலகத் தமிழ்.

ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர்.

உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்?. திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்.

உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்?. வேங்கடரத்தினம்.

தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்?. மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்?. சாமிநாதன்.

உ.வே.சா.வின் விரிவாக்கம்?. உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்.

உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்?. ஆனந்த விகடன்.

உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?. என் சரிதம்.

உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த.

ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?..

தமிழின் முதல் எழுத்து எது?. அ தொடர்ந்து வரும்...

“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?. மனிதன்.

“அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது?..

வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு.

நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?. ங்க, ந்த, ஞ்ச, ம்ப, ண்ட, ன்ற.

நட்பு எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது?. இன எழுத்துக்கள்.

“தமக்குரியர்” – பிரித்து எழுதுக?. தமக்கு + உரியர்.

“அன்பீனும்” – பிரித்து எழுதுக?. அன்பு + ஈனும்.

”நிழலருமை” – பிரித்து எழுதுக?. நிழல் + அருமை.

”வழக்கென்ப” – பிரித்து எழுதுக?. வழக்கு + என்ப.

”புறத்துறுப்பு” – பிரித்து எழுதுக?. புறம் + உறுப்பு.

”தரமில்லை” – பிரித்து எழுதுக?. தரம் + இல்லை.

”பருப்பு + உணவு” – சேர்த்து எழுதுக?. பருப்புணவு.

”கரும்பு + எங்கே” – சேர்த்து எழுதுக?. கரும்பெங்கே.

“அவன் + அழுதான்” – சேர்த்து எழுதுக?. அவனழுதான்.

”அவள் + ஓடினாள்” – சேர்த்து எழுதுக?. அவளோடினாள்.

”முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்?. திருவள்ளுவர்.

நாலடியாரை இயற்றியவர்?. சமண முனிவர்.

”நாய்க்கால்” – பொருள் தருக?. நாயின் கால்.

”ஈக்கால்” – பொருள் தருக?. ஈயின் கால்.

”அணியர்” – பொருள் தருக?. நெருங்கி இருப்பவர்.

“என்னாம்?. ” – பொருள் தருக?. என்ன பயன்.

”சேய்” – பொருள் தருக?. தூரம்.

”செய்” – பொருள் தருக?. வயல்.

”புதிய விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்?. தாரா பாரதி.

”அவல்” – பொருள் தருக?. பள்ளம்.

”மக்கள் கவிஞர்” என்றழைக்கப்படுகின்றவர்?. கல்யாண சுந்தரம்.

மூவினம், மூவிடம், முக்காலம், மூவுலகம் – பொருத்தம் இல்லாதது எது?. மூவிடம்.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகர வரிசைப்படுத்துக?..

ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு.

திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?..

ஹிந்தி செம்மொழி இல்லை. சரியா?. தவறா?. சரி.

”மதுரை” என்ற பெயர் முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது?. மதிரை.

ஈச்சந்தட்டை-பிழைத் திருத்தம் செய்க?. ஈச்சந்தட்டு.

யானை, கரும்பு இச்சொற்களைக் குறிக்கும் சொல்?. வேழம்.

”முயற்சி செய்” – எத்தொடர் எனக் கூறுக?. கட்டளைத் தொடர்.

பாரதிதாசனின் இயற்பெயர்?. கனக சுப்புரத்தினம்.

”அகரம் + ஆதி” – சேர்த்தெழுதுக?. அகராதி.

“பைங்குவளை” – பிரித்தெழுதுக?. பசுமை + குவளை.

தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்?. தமிழகம்.

”கயல்விழி” என்பது?. உவமைத் தொகை.

மா, பலா, வாழை என்பது?. உம்மைத் தொகை.

சென்னையில் ______பெயரில் நூலகம் உள்ளது?. தேவநேயப்பாவாணர்.

“அழகின் சிரிப்பு” நூலை எழுதியவர் யார்?. கண்ணதாசன்.

”மதிமுகம்” உருவகமாய் மாறும் போது ____________ ஆகும்?. முகமதி.

”நெஞ்சாற்றுப்படை” என்று அழைக்கப்படும் பத்துப் பாட்டு நூல் எது?. முல்லைப் பாட்டு.

குமார சம்பவம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?. காளிதாஸ்.

குமார சம்பவம் என்றால் என்ன?. முருகன் பிறந்த கதை.

துரியோதனின் தங்கை பெயர்?. துஷாலா.

இராமாயணத்தில் வரும் பரதனின் தாயார் யார்?. கைகேயி.

வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?. சமஸ்கிருதம்.

”தரணி” என்றால் என்ன?. பூமி.

-ல் வெளிவந்த கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?. சிலப்பதிகாரம்.

உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக்.

கூரியவர்?. நோம் சாம் சுகி.

பணியும் குணம் கொண்டது?. பெருமை.

நீதி நெறி விளக்கத்தின் ஆசிரியர்?. குமர குருபரர்.

உடனிலை மெய் மயக்கம் பயின்று வருவது?. ஒப்பம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்?. திருவள்ளுவர்.

இரண்டாம் வேற்றுமை உருபு?. ஐ.

விடை வகைகள்?..

யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்?. அமிர்த சாகரர்.

நான்கு சீர்கள் கொண்ட அடி?. அளவடி.

ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?. முற்று எதுகை.

ஆசிரியப்பாவின் வேறு பெயர்?. அகவற்பா.

செந்தமிழ் என்பது?. பண்புத் தொகை.

மோர்க்குடம் என்பது?. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.

வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு.

முடிவது?. முதல் வேற்றுமை.

நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை?. ஐந்தாம் வேற்றுமை.

சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்?. ரா.பி.சேதுப்பிள்ளை.

கவிப்பாவிற்குரிய ஓசை?. துள்ளல்.

உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?. கவிமணி.

உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்?. ஒட்டக்கூத்தர்.

அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?. கண்ணதாசன்.

தேவாரம் பாடிய மூவர்?. அப்பர், சம்பந்தர், சுந்தரர்.

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்?. பாரதிதாசன்.

குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது?. யாமம்.

முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது?. மாலை.

மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது?. வைகறை.

பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?. நண்பகல்.

”நரி கத்த, ஆந்தை பாட” – மரபு வழுவை நீக்குக?. நரி ஊளையிட, ஆந்தை அலற.

மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?. பள்ளு.

திரிவேணி சங்கமம்?. சிந்து, கங்கை, சரஸ்வதி.

மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?. ஸ்ரீராகவேந்திரன்.

Followers