Total Pageviews

Search This Blog

Showing posts with label Group 5A கேள்வி மற்றும் பதில். Show all posts
Showing posts with label Group 5A கேள்வி மற்றும் பதில். Show all posts

2000 பொது அறிவு வினா விடைகள் | TNPSC Group 5A Exam | https://www.tnpsc.gov.in

TNPSC Group 5A Notification 2022 | Posts: Group 5A | No.of.Posts: 161 |  Last Date: 21.09.2022 | TNPSC Group 5A Exam Date 2022 |  TNPSC Group 5A Recruitment 2022 | TNPSC Group 5A 2022 Apply Online | tnpsc.gov.in Group 5A Notification | TNPSC Group 5A 2022 Notification


TNPSC Group 5A  Notification 2022: Tamilnadu Public Service Commission has recently announced the latest recruitment for Group 5A Posts Online. This TNPSC Group 5A notification 2022 will be available on the official website from 23.08.2022 to 21.09.2022.



Interested are requested to use the TNPSC Group 5A Recruitment 2022 Notice regarding the examination process, educational qualification, age limit, examination process, how to apply for important dates, and application form. If you are in doubt about completing the Online application form for Notification 2022, you can ask through the comment section.

ஈரோடுமாவட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு ?

 1987

 1956

 1977

 1997 (விடை)

 

தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்மாவட்டம் எது ?

 கன்னியாகுமரி

 தூத்துக்குடி

 ஈரோடு (விடை)

 கோயம்பத்தூர்

 

"தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்" - இது எந்த மாவட்டத்தின் முந்தைய பெயர் ?

 விழுப்புரம்

 காஞ்சிபுரம்

 வேலூர்

 கடலூர் (விடை)

 

 

தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம்ஆகிய நான்கும் ஒரு தனி மொழிக்குடும்பத்தைசார்ந்தவை என் முதன் முதலில்கூறியவர் ?

 கால்டுவெல்

 ஜி.யு.போப்

 எல்லீஸ் (விடை)

 சாலமன்பாப்பையா

 

 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்றநூலை கால்டுவெல் எந்த மொழியில் எழுதினார் ?

 தமிழ்

 சமஸ்கிருதம்

 இந்தி

 ஆங்கிலம் (விடை)

 

'திராவிடம்' என்ற சொல்லிலிருந்து தான் 'தமிழ்' என்ற சொல் உருவானது என கூறியவர் யார் ?

 கால்டுவெல் (விடை)

 ஜி.யு.போப்

 மறைமலையடிகள்

 எல்லீஸ்

 

பாகிஸ்தானிலுள்ள 'பலுசிஸ்தான்' பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது ?

 திராவிகா

 தெர்னாட்

 பார்சிகா

 பிராகுயி (விடை)

 

திராவிட மொழிகளுள் அதிக ஒலிகளைக்கொண்ட மொழி எது ?

 தமிழ்

 தெலுங்கு

 மலையாளம்

 தோடா (விடை)

 

மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டறியப்பட்ட மொழி திராவிட மொழி என முதன்முதலில் கூறியவர் ?

 கால்டுவெல்

 ஹீராஸ்பாதிரியார் (விடை)

 தேவநேயபாவாணர்

 ராஜாஜி

 

திராவிடர்களின் புனிதமான மொழி 'தமிழ்' எனக்கூறியவர் ?

 ராஜாஜி

 ஹீராஸ்

 சி.ஆர்.ரெட்டி (விடை)

 பாவாணர்

 


சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது ?

 சிலப்பதிகாரம்

 சீவகசிந்தாமணி

 வளையாபது

 மணிமேகலை (விடை)

 

தொல்காப்பியர் எந்த சங்ககாலத்தை சார்ந்தவர் ?

 முதற்சங்கம்

 கடைசங்கம்

 இடைச்சங்கம் (விடை)

 நான்காம் சங்கம்

 

'இறையனார் களவியல் ' நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார் ?

 ஜி.யூ.போப்

 தொல்காப்பியர்

 அகத்தியர்

 நக்கீரர் (விடை)

1.பின் வருவனவற்றில் சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது ?

a. அரிசி

b. சோளம்

c. கோதுமை (விடை)

d. கம்பு

 

2.இறந்தவர்களை ஹரப்பா மக்கள் என்ன செய்தனர் ?

a. எரிப்பார்கள்

b. திறந்த வெளியில் விட்டு விடுவர்

c. நதிகளில் மிதக்க விடுவர்

d. புதைப்பார்கள் (விடை)

 

3.பின் வருபவற்றில் பொருந்தாது எது

a. தனுர் வேதம் - மந்திரம் (விடை)

b. ஆயுர்வேதம் - மருத்துவம்

c. காந்தார வேதம் - இசை, நடனம்

d. சில்ப வேதம் - கட்டடக்கலை

 


4.மூன்றாம் புத்த மாநாடு இவரின் காலகட்டத்தில் நடைபெற்றது

a. பிம்பிசாரர்

b. கனிஸ்கர்

c. அஜாதசத்ரு

d. அசோகர் (விடை)

 

5.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் யார்

a. கஜினி முகமது

b. கோரி முகமது

c. குத்புதீன் ஐபக்

d. முகமது பின் காசிம் (விடை)

 

6.தீன் இலாகி மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரே இந்து மன்னர் யார் ?

a. ராஜா மான் சிங்

b. ராஜா பீர்பால் (விடை)

c. தோடர்மால்

d. பகவான்தாஸ்

 

7.1932 ல் பூனா ஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியுடன் ஒப்பந்தம் செய்தவர் யார் ?

a. இராஜாஜி

b. இராஜேந்திரபிரசாத்

c. அம்பேத்கர் (விடை)

d. இர்வின் பிரபு

 

8.கீழ்கண்டவற்றில் காலமுறை வரிசையில் சரியான விடையை கூறுக ?

a. தண்டி யாத்திரை, காந்தி-இர்வின் உடன்படிக்கை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,லாகூர் காங்கிரஸ்

b. காந்தி-இர்வின் உடன்படிக்கை, தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,லாகூர் காங்கிரஸ்

c. காந்தி-இர்வின் உடன்படிக்கை, தண்டி யாத்திரை, லாகூர் காங்கிரஸ், வெள்ளையனே வெளியேறு இயக்கம்

d. லாகூர் காங்கிரஸ் , தண்டி யாத்திரை, காந்தி-இர்வின் உடன்படிக்கை, வெள்ளையனே வெளியேறு இயக்கம் (விடை)

 

9.இந்திய தேசிய படை எங்கு ஆரம்பிக்கப்பட்டது ?

a. இந்தியா

b. சீனா

c. சிங்கப்பூர் (விடை)

d. ஜப்பான்

 


10.இந்தியாவின் முதல் தமிழ் நாளிதள் எது ?

a. தினமணி

b. நவசக்தி

c. விடுதலை

d. சுதேசமித்திரன் (விடை)

 

11.ஒரு கலோரி என்பது

a. 2.9 ஜீல்

b. 0.29 ஜீல்

c. 0.418 ஜீல்

d. 4.18 ஜீல் (விடை)

 

12.மூளைக் காய்ச்சலுக்கு காரணமான உயிரி எது ?

a. கொசு

b. நாய்

c. எலி

d. பன்றி (விடை)

 

13.கல்லீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்வது எது ?

a. ஹெபாடிக் சிரை

b. கொரொனரி தமனி

c. கொரனரி சிரை

d. ஹெபாடிக் தமனி (விடை)

 

14.நண்டின் இளம் உயிரி

a. மைசிஸ்

b. சிப்ரிஸ்

c. அலிமா

d. சோயியா (விடை)

 

15.தேனீ காலனியில் 'ராயல் ஜெல்லி' உருவாக்கும் தேனீ வகை

a. டிரோன்கள்

b. ராணி தேனி

c. டிரோன்கள் மற்றும் ராணி தேனி இணைந்து

d. வேலையாட்கள் (விடை)

 

16.மனித விந்தில் காணப்படும் உடற்குரோமோசோம்களின் எண்ணிக்கை

a. ஒரு ஜோடி

b. 11

c. 22

d. 23 (விடை)

 


17.மலேரியா நோய்க்கான மருந்து தரும் தாவரம்

a. ஃபில்லாந்தஸ் செர்பன்டினா

b. ராவுல்ஃபியா நெரூரி

c. டிஜிடாலிஸ் பர்பியூரியா

d. சின்கோனா அஃப்ஸினாலிஸ் (விடை)

 

18.தொலை நகலியினால் அனுப்பப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை ?

a. எதிரொளிப்பு

b. பண்பேற்றம்

c. ஒளிமாறுபாடு

d. வரிக்கண்ணோட்டம் (விடை)

 

19.செயற்கை கோள்கள் பயன்படுவது

a. தொலைக்காட்சி அலைபரப்பல்

b. கனிம வள கண்டறிதல்

c. விண்வெளி ஆராய்ச்சி

d. இவை அனைத்தும் (விடை)

 

20.ஒரு மின் மாற்றியானது

a. ஆற்றலை மாற்றுகிறது

b. அதிர்வு எண்களை மாற்றுகிறது

c. மின் விசையை மாற்றுகின்றது

d. மின்னழுத்தத்தை மாற்றுகின்றது (விடை)

 

21.வலுவூட்டப்பட்ட இரும்புக் குழாய்களில் பூசப்பட்டிருப்பது

a. தகரம்

b. காரீயம்

c. தாமிரம்

d. துத்தநாகம் (விடை)

 

22.கீழ்கண்ட எதில் துத்தநாகம் இல்லை

a. பித்தளை

b. வெங்கலம்

c. ஜெர்மன் வெள்ளி

d. சோல்டர் (விடை)

 

23.குளோரோபில் என்கிற நிறமியில் காணப்படும் தனிமம் எது ?

a. துத்தநாகம்

b. இரும்பு

c. மெக்னிசியம் மற்றும் துத்த நாகம்

d. மெக்க்னிசியம் (விடை)

 

24.சதுப்பு நிலக் காட்டின் தாவர வகைக்கு உதாரணம்

a. புளும்பாகோ

b. வாண்டா

c. ஹைடிரில்லா

d. அவினீசியா (விடை)

 

 


25.இயற்கை முறை வகைப் பட்டியலை வெளியிட்டவர்

a. டார்வின்

b. லின்னேயஸ்

c. முல்லர்

d. பெந்தம் மற்றும் ஹீக்கர் (விடை)

 

1.பிரபஞமித்திரன் என்ற வார பத்திரிக்கையை வெளியிட்டவர் யார் ?

a. வாஞ்சிநாதன்

b. பெ.சுந்தரம் பிள்ளை

c. சுப்பிரமணிய சிவா (விடை)

d. மு.மேத்தா

 

2."சிறைவாச குறிப்பு" என்ற நூலை சிறையிலிருந்து எழுதியவர் யார் ?

a. பெரியார்

b. .வே.சாமிநாத ஐயர்

c. ராஜாஜி (விடை)

d. காந்தியடிகள்

 

3.தமிழ்நாட்டின் முதலாவது சட்டமன்றத்தொகுதியின் பெயர் என்ன ?

a. ராயபுரம் (விடை)

b. அம்பத்தூர்

c. ஆவடி

d. சென்னை

 

4.தமிழ்நாட்டின் மாஃபசான் என்று அழைக்கப்படுபவர் யார் ?

a. கல்கி

b. சுஜாதா

c. அண்ணா

d. ஜெயகாந்தன் (விடை)

 

5.தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் அமைந்துள்ள ஊர் ?

a. நீலகிரி

b. கோயம்பத்தூர்

c. கன்னியாகுமரி

d. திருச்சி (விடை)

 

6.குறிப்பிடபடாத அல்லது எஞ்சிய அதிகாரங்கள் யாரிடம் உள்ளது?

a. குடியரசு தலைவர்

b. பாராளுமன்றம் (விடை)

c. பிரதமர்

d. லோசபா

 

7.அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 235 முதல் 263 வரையிலான விதிகளின் முக்கிய சாராம்சம் என்ன ?

a. தேர்தல் விதிகள்

b. துணை குடியரசு தலைவர் தேர்தல்

c. மத்திய அரசுக்கு கூடுதலான அதிகாரம் (விடை)

d. கவர்னர் தேர்தல்

 

8.நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுபவர் யார் ?

a. சபாநாயகர்

b. பிரதமர்

c. நாடாளுமன்ற நிலைக்குழு

d. குடியரசு தலைவர் (விடை)

 

9.குடியரசு தலைவர் பதவி காலியாகும் போது துணை குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பொறுப்பில் இருக்க முடியும் ?

a. தேர்தல் நடக்கும் வரை

b. 1 வருடம்

c. 6 மாதம் (விடை)

d. 1 மாதம்

 

10.அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்களாவார்கள் ?

a. பாராளுமன்றம்

b. குடியரசுத் தலைவர்

c. உச்ச நீதிமன்றம்

d. லோக்சபா (விடை)

 


11.நிதி மசோதாக்களின் பிறப்பிடம் ?

a. லோக்சபா

b. ராஜ்யசபா

c. நிதித்துறை

d. கேபினட் (விடை)

 

12.குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் தகுதி உடையவர்கள் ?

a. லோக்சபா

b. ராஜ்யசபா

c. உச்ச நீதிமன்றம்

d. நாடாளுமன்றம் (விடை)

 

13.மாநிலங்களவையின் 1/3 பகுதியினர் எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர் ?

a. 5

b. 4

c. 3

d. 2 (விடை)

 

14.மதராசு மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்ட ஆண்டு ?

a. 1947

b. 1957

c. 1959

d. 1969 (விடை)

 

15.இந்திய அரசிய்யலமைப்பின் படி மாநில அரசின் தலைவர் ?

a. முதல்வர்

b. சபா நாயகர்

c. குடியரசு தலைவர்

d. ஆளுநர் (விடை)

 

16.வெப்ப மண்டலக் காடுகளில் அமைந்துள்ள புல்வெளியின் பெயர் ?

a. ப்ரைரி

b. பம்பாஸ்

c. வெல்ட்

d. சவானா (விடை)

 

17.மிகக் குறைவான மக்கள் அடர்த்தியுடைய நாடு ?

a. சாட்

b. கனடா

c. வட அமெரிக்கா

d. மங்கோலியா (விடை)

 

18.வானவியலின் பிறப்பிடமாகக் கருதப்படும் பண்டைய கால நகரம் ?

a. மொஹஞ்சதாரோ

b. ஏதென்ஸ்

c. மாயன்

d. உர் (விடை)

 

19.தீபகற்ப இந்தியாவில் குளிர்காலம் என்பது

a. அதிகமானதாக இருக்கும்

b. குறைவானதாக இருக்கும்

c. குளிர்காலம் என்பதே கிடையாது

d. மிதமானதாக இருக்கும் (விடை)

 

20.வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

a. வெல்லிங்டன்

b. பெங்களூர்

c. கோயம்பட்தூர்

d. டேராடூன் (விடை)

 

21.இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது ?

a. சணல்

b. மணிலா

c. தேங்காய்

d. பருத்தி (விடை)

 

22.தீபகற்ப இந்தியாவின் முக்கிய பணப்பயிர் ?

a. தேயிலை

b. இரப்பர்

c. பருத்தி

d. காப்பி (விடை)

 

23.பருத்தி நெசவாலைகள் இந்தியாவில் முதலில் துவங்கப்பட்ட இடம் ?

a. கல்கத்தா

b. சென்னை

c. கோயம்பத்தூர்

d. மும்பை (விடை)

 

24.தமிழ்நாட்டில் காப்பி பயிராகும் இடம் ?

a. ஆனை மலை

b. ஏலக்காய் மலை

c. கன்னியாகுமரி

d. பழனி மலை (விடை)

 

25.ஆசியாவின் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை அமந்துள்ள இடம் ?

a. இலங்கை

b. பூடான்

c. இலட்ச தீவுகள்

d. அந்தமான் (விடை)

 

1.முதல் திட்டக்க்குழுவின் தலைவர் ?

a. மோதிலால் நேரு

b. இராஜாஜி

c. ஜவகர்லால் நேரு (விடை)

d. ம்காத்மா காந்தி

 

2.முதல் ஐந்தாண்டு திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்ட ஆண்டு ?

a. 1947

b. 1949

c. 1950

d. 1951 (விடை)

Followers