17 ஜனவரி 2023 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம், சென்னை உயர்நீதிமன்றத்தில் பின்வரும் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:
1. ஸ்ரீ வெங்கடாச்சாரி லக்ஷ்மிநாராயணன்,
2. திருமதி. லெக்ஷ்மண சந்திர விக்டோரியா கௌரி,
3. ஸ்ரீ பிள்ளைப்பாக்கம் பகுகுடும்பி பாலாஜி,
4. ஸ்ரீ ராமஸ்வாமி நீலகண்டன், மற்றும்
5 .ஸ்ரீ கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன்.