எட்டுத்தொகை நூல்கள்
நூல்கள் | தொகுத்தவர் | தொகுபித்தவர்
நற்றிணை | தெரியவில்லை | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை | பூரிக்கோ | தெரியவில்லை
ஐங்குறுநூறு | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுபத்து | தெரியவில்லை | தெரியவில்லை
பரிபாடல் | தெரியவில்லை | தெரியவில்லை
கலித்தொகை | நல்லந்துவனார் | தெரியவில்லை
அகநானூறு | உருத்திர சன்மனார் | பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
புறநானூறு | தெரியவில்லை | தெரியவில்லை
பத்துப்பாட்டு நூல்கள்
நூல்கள் | பாடிய புலவர்
திருமுருகாற்றுப்படை | நக்கீரர்
பொருநராற்றுப்படை | முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நத்தத்தனார்
பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங் கண்ணனார்
மலைபடுகடாம் | பெருங்கௌசிகனார்
குறிஞ்சிப்பாட்டு | கபிலர்
முல்லைப்பாட்டு | நப்பூதனார்
பட்டினப்பாலை | கடியலூர் உருத்திரங் கண்ணனார்
நெடுநல்வாடை | நக்கீரர்
மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார்
--------------------------
ஐம்பெரும்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள்
மணிமேகலை | சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி | திருத்தக்கதேவர்
வளையாபதி | பெயர் தெரியவில்லை
குண்டலகேசி | நாதகுத்தனார்
--------------------------
ஐஞ்சிறுகாப்பியங்கள்
நாக குமார காவியம் | ஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயன குமார காவியம் | ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம் | வெண்ணாவலூர் உடையார் வேள்
நீலகேசி | ஆசிரியர் பெயர் தெரியவில்லை
சூளாமணி | தோலாமொழித்தேவர்
--------------------------
நாலடியார் | சமண முனிவர்கள்
நான்மணிக்கடிகை | விளம்பிநாகனார்
இன்னா நாற்பது | கபிலர்
இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனார்
திருக்குறள் | திருவள்ளுவர்
திரிகடுகம் | நல்லாதனார்
ஆசாரக்கோவை | பெருவாயில் முள்ளியார்
பழமொழி நானூறு | முன்றுறை அரையனார்
சிறுபஞ்சமூலம் | காரியாசான்
முதுமொழிக் காஞ்சி | கூடலூர் கிழார்
ஏலாதி | கணிமேதாவியார்
கார் நாற்பது | கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது | மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது | மூவாதியார்
திணைமொழி ஐம்பது | கண்ணன் சேந்தனார்
திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார்
கைந்நிலை | புல்லாங்காடனார்
களவழி நாற்பது | பொய்கையார்
இன்னிலை | பொய்கையார்
--------------------------
காரைக்கால் அம்மையார்
1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
2. அற்புதத் திருவந்தாதி
3. திருவிரட்டை மணிமாலை
சேரமான் பெருமாள் நாயனார்
1. பொன்வண்ணத் தந்தாதி
2. திருவாரூர் மும்மணிக்கோவை
3. திருக்கயிலாய ஞானவுலா
--------------------------
நக்கீரத் தேவர்
1. கயிலைபாதி காளத்திபாதி |
2. திருஈங்கோய் மாலை |
3. திருவலஞ்ச்சுழி மும்மணிக்கோவை |
4. திருவெழு கூற்றிருக்கை |
5. பெருந்தேவபாணி |
6. கோபப் பிரசாதம் |
7. காரெட்டு |
8. போற்றித் திருக்கலி வெண்பா |
9. திருமுருகாற்றுப்படை |
10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் |
--------------------------
கபிலதேவர்
1. மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை |
2. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை |
3. சிவபெருமான் திருவந்தாதி |
--------------------------
பட்டினத்து அடிகள்
1. கோவில் நான்மணிமாலை |
2. திருக்கழுமல மும்மணிக்கோவை |
3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை |
4. திருவேகம்புடையார் திருவந்தாதி |
5. திருவெற்றியூர் ஒருபா ஒருபது |
--------------------------
நம்பியாண்டார் நம்பி
1. திருநாகையூர் விநாயகர் மாலை |
2. கோயில் திருபண்ணியர் விருத்தம் |
3. திருத்தொண்டர் திருவந்தாதி |
4. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி |
5. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் |
6. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை |
7. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை |
8. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் |
9. ஆளுடைய பிள்ளையார் திருதொழுகை |
--------------------------
பாரதியார்
உரைநடை நூல்கள்: | கவிதை நூல்கள் | சிறுகதைகள்:நாடகம்:
ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம் ) | கண்ணன் பாட்டு | திண்டிம சாஸ்திரிஜெகசித்திரம்
தராசு | குயில் பாட்டு | பூலோக ரம்பை
சந்திரிகையின் கதை | பாஞ்சாலி சபதம் | ஆறில் ஒரு பங்கு
மாதர் | காட்சி (வசன கவிதை ) | ஸ்வர்ண குமாரி
கலைகள் | புதிய ஆத்திச்சூடி | சின்ன சங்கரன் கதை
| பாப்பா பாட்டு | நவதந்திரக்கதைகள்
| பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி | கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு )
| பாரததேவியின் திருத்தசாங்கம்
| விநாயகர் நான்மணிமாலை
--------------------------
பாரதிதாசன்
நூல்கள் | உரைநடை நூல்கள் | நாடகங்கள் | இதழ்
இசை அமுது | திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார் | சௌமியன் | குயில்
பாண்டியன் பரிசு | சஞ்சீவி பர்வதத்தின் சாரல் | நல்ல தீர்ப்பு | முல்லை (முதலில் தொடங்கிய இதழ் )
எதிர்பாராத முத்தம்பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது )
சேரதாண்டவம்சக்திமுற்றப் புலவர்
அழகின் சிரிப்புஇரணியன் அல்லது இணையற்ற வீரன்
புரட்சிக்கவிசௌமியன்
குடும்ப விளக்குபடித்த பெண்கள்
இருண்ட வீடுஇன்பக்கடல்
குறிஞ்சித்திட்டுநல்லதீர்ப்பு
கண்ணகி புரட்சிக்காப்பியம்அமைதி
மணிமேகலை வெண்பா |
காதல் நினைவுகள்
கழைக்கூத்தியின் காதல் |
தமிழச்சியின் கத்தி |
இளைஞர் இலக்கியம் |
சுப்பிரமணியர் துதியமுது |
சுதந்திரம் |
--------------------------
ஆசிரியர் | நூல்
நாமக்கல் கவிஞர் | அவனும் அவளும் (காப்பியம் )
| இலக்கிய இன்பம்
| தமிழன் இதயம் (கவிதை தொகுப்பு )
| என் கதை (சுய வரலாறு )
| சங்கொலி (கவிதை தொகுப்பு )
| கவிதாஞ்சலி
| தாயார் கொடுத்த தனம்
| தேமதுரத் தமிழோசை
| பிரார்த்தனை
| இசைத்தமிழ்
| தமிழ்த் தேர்
| தாமரைக்கண்ணி
| கற்பகவல்லி
| காதல் திருமணம்
| நாவல்:
| மலைக்கள்ளன்
| உரைநடை நூல்கள்:
| கம்பரும் வான்மீகியும்
| நாடகம்:
| மாமன் மகள்
| சரவண சுந்தரம்
| மொழிப்பெயர்ப்பு நூல்
| காந்திய அரசியல்
| இதழ்:
| லோகமித்திரன்
--------------------------
கவிமணி
| அழகம்மை ஆசிரிய விருத்தம் (இயற்றிய முதல் நூல் )
| காந்தளூர் சாலை
| மலரும் மாலையும்
| ஆசிய ஜோதி
| நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல் )
| குழந்தைச் செல்வம்
| தேவியின் கீர்த்தனைகள்
| தீண்டாதார் விண்ணப்பம்
| கவிமணியின் உரைமணிகள்
--------------------------
முடியரசன்
| முகில் விடு தூது
| தாலாட்டுப் பாடல்கள்
| கவியரங்கில் முடியரசன்
| முடியரசன் கவிதைகள்
| பாடுங்குயில்
| காவியப்பாவை
| ஞாயிறும் திங்களும்
| மனிதனைத் தேடுகிறேன்
| பூங்கொடி (தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது )
| வீரகாவியம் (தமிழ் வளர்ச்சி கழக பரிசு )
| நெஞ்சு பொறுக்குதில்லையே
| நாடகம்:
| ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது )
--------------------------
வாணிதாசன்
| தமிழச்சி
| கொடிமுல்லை
| எழிலோவியம்
| தீர்த்த யாத்திரை
| இன்ப இலக்கியம்
| பொங்கல் பரிசு
| இரவு வரவில்லை
| சிரித்த நுணா
| வாணிதாசன் கவிதைகள்
| பாட்டரங்கப் பாடல்கள்
| இனிக்கும் பாட்டு
| எழில் விருத்தம் (விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது )
| தொடுவானம்
| பாட்டு பிறக்குமடா (தமிழக அரசு பரிசு )
--------------------------
சுரதா | தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு )
| சிரிப்பின் நிழல் (முதல் கவிதை )
| சாவின் முத்தம்
| உதட்டில் உதடு
| பட்டத்தரசி
| சுவரும் சுண்ணாம்பும்
| துறைமுகம்
| வார்த்தை வாசல்
| எச்சில் இரவு
| அமுதும் தேனும்
| தோடா வாலிபம்
| கட்டுரை:
| முன்னும் பின்னும்
| இதழ்:
| காவியம் (முதல் கவிதை இதழ், வார இதழ் )
| இலக்கியம் (மாத இதழ் )
| ஊர்வலம் (மாத இதழ் )
| சுரதா (மாத இதழ் )
| விண்மீன் (மாத இதழ் )
--------------------------
கண்ணதாசன்
| மாங்கனி
| ஆட்டனத்தி ஆதிமந்தி
| கவிதாஞ்சலி
| பொன்மலை
| அம்பிகா
| அழகு தரிசனம்
| பகவாத் கீதை விளக்கவுரை
| ஸ்ரீ கிருஷ்னகவசம்
| அர்த்தமுள்ள இந்துமதம்
| பாரிமலைக் கொடி
| சந்தித்தேன் சிந்தித்தேன்
| அனார்கலி
| தெய்வ தரிசனம்
| இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காப்பியம் )
| பேனா நாட்டியம்
| நாவல்கள்:
| சேரமான் காதலி (சாகித்ய அகாடமி விருது )
| குமரிக் காண்டம்
| வேலன்குடித் திருவிழா
| விளக்கு மட்டுமா சிவப்பு
| ஆயிரங்கால் மண்டபம்
| சிங்காரி பார்த்த சென்னை
| ஊமையான் கோட்டை
| இராஜ தண்டனை
| சிவகங்கைச் சீமை
| தன் வரலாறு:
| வனவாசம்
| மனவாசம்
| இதழ்:
| தென்றல்
| கண்ணதாசன்
| சண்டமாருதம்
| முல்லை
| தென்றல் திரை
| கடிதம்
| திருமகள்
| திரைஒளி
| மேதாவி
--------------------------
ந.பிச்சமூர்த்தி
| சிறுகதைகள்:
| பதினெட்டாம் பெருக்கு
| நல்ல வீடு
| அவனும் அவளும்
| ஜம்பரும் வேட்டியும்
| மாயமான்
| ஈஸ்வர லீலை
| மாங்காய்த் தலை
| மோகினி
| முள்ளும் ரோசாவும்
| கொலுப்பொம்மை
| ஒரு நாள்
| கலையும் பெண்ணும்
| இரும்பும் புரட்சியும்
| பாம்பின் கோபம்
| விஞ்ஞானத்திற்குப் பலி (முதல் சிறுகதை )
| இரட்டை விளக்கு
| புதுக்கவிதை:
| கிளிக்குஞ்சு
| பூக்காரி
| வழித்துணை
| கிளிக்கூண்டு
| காட்டுவாத்து
| புதுக்குரல்கள் (தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி )
| காதல் (இவரின் முதல் கவிதை )
| உயிர்மகள் (காவியம் )
| ஆத்தூரான் மூட்டை
--------------------------
சி.சு.செல்லப்பா
| சிறுகதை:
| சரசாவின் பொம்மை
| மணல் வீடு
| அறுபது
| சத்யாக்ரகி
| வெள்ளை
| மலைமேடு
| மார்கழி மலர்
| புதுக்கவிதை;
| மாற்று இதயம்
| விமர்சனம்;
| தமிழ் இலக்கிய விமர்சனம்
| தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
| குறுங்காவியம்:
| இன்று நீ இருந்தால் (மகாத்மா காந்தி பற்றியது )
| நாவல்:
| சுதந்திர தாகம் (சாகித்ய அகாடமி விருது )
| வாடிவாசல்
| ஜீவனாம்சம்
--------------------------
தருமு சிவராமு | கவிதை நூல்கள்:
| கண்ணாடி உள்ளிருந்து
| கைப்பிடியளவு கடல்
| மேல்நோக்கிய பயணம்
| பிரமிள் கவிதைகள்
| விடிவு
| சிறுகதை;
| லங்காபுரிராஜா
| பிரமிள் படைப்புகள்
| நாவல்:
| ஆயி
| பிரசன்னம்
| உரைநடை:
| மார்க்சும் மார்க்சீயமும்
--------------------------
பசவய்யா | கவிதை:
| ஒரு புளியமரத்தின் கதை
| அக்கரைச் சீமையில்
| பிரசாதம்
| நடுநிசி நாய்கள்
| யாரோ ஒருவனுக்காக
| 107 கவிதைகள்
| நாவல்:
| ஜெஜெ சில குறிப்புகள்
| காற்றில் கரைந்த பேராசை
| இறந்தகாலம் பெற்ற உயிர்
| குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
| வானமே இளவெயிலே மரச்செறிவே
| வாழ்க சந்தேகங்கள்
| மூன்று நாடகங்கள்
| ஒரு புளிய மரத்தின் கதை
| மொழிபெயர்ப்பு நூல்கள்:
| தொலைவிலிருந்து கவிதைகள்
| சிறுகதை:
| காகம்
| சன்னல்
| மேல்பார்வை
| நாடார் சார்
| அகம்கோயில் காளையும் உழவுமாடும்
| பள்ளம்
| பல்லக்கு தூக்கிகள்
--------------------------
இரா.மீனாட்சி | கவிதை நூல்கள்:
| நெருஞ்சி
| சுடுபூக்கள்
| தீபாவளிப் பகல்
| உதய நகரிலிருந்து
| மறுபயணம்
| வாசனைப்புல்
| கொடிவிளக்கு
| இந்தியப் பெண்கள் பேசுகிறார்கள் (ஆங்கிலப் படைப்பு )
| கவிதை தொகுதி:
| Seeds france
| duat and dreams
--------------------------
சி.மணி | கவிதை:
| வரும் போகும்
| ஒளிச் சேர்க்கை
| இதுவரை
| நகரம்
| பச்சையின் நிலவுப் பெண்
| நாட்டியக்காளை
| உயர்குடி
| அலைவு
| குகை
| தீர்வு
| முகமூடி
| பழக்கம்
| பாரி
| விமர்சனம்:
| யாப்பும் கவிதையும்
--------------------------
சிற்பி | கவிதை நூல்கள்:
| சிரித்த முத்துக்கள்
| நிலவுப்பூ
| ஒளிப்பறவை
| சூரிய நிழல்
| ஆதிரை (கவிதை நாடகம் )
| சர்ப்பயாகம்
| புன்னகை பூக்கும் பூனைகள்
| மௌனமயக்கங்கள் (தமிழக அரசு பரிசு )
| இறகு
| ஒரு கிராமத்து நதி (சாகித்ய அகாடமி விருது )
| ரோஷம்
| ஓ சகுந்தலா
| உரைநடை நூல்கள்:
| இலக்கியச் சிந்தனை
| மலையாளக் கவிதை
| அலையும் சுவடும்
| ஒரு கிராமத்து நதி
| வண்ணப் பூக்கள்
| மொழிபெயர்ப்பு நூல்:
| அக்னி சாட்சி (சாகித்ய அகாடமி விருது )
--------------------------
மு.மேத்தா | கவிதை நூல்கள்:
| கண்ணீர்ப்பூக்கள்
| ஊர்வலம் (தமிழக அரசு பரிசு )
| அவர்கள் வருகிறார்கள்
| நடந்த நாடகங்கள்
| காத்திருந்த காற்று
| திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
| இதயத்தில் நாற்காலி
| ஒருவானம் இரு சிறகு
| மனச்சிறகு
| நனைத்தவன நாட்கள்
| ஆகாயத்தில் அடுத்த வீடு (சாகித்ய அகாடமி விருது )
| நாயகம் ஒரு காவியம்
| காற்றை மிரட்டிய சருகுகள்
| நாவல்:
| சோழ நிலா
| சிறுகதை;
| மகுடநிலா
| அவளும் நட்சதிரம் தான்
| கதைக் கவிதை:
| வெளிச்சம் வெளியே இல்லை
| கட்டுரை:
| நாணும் என் கவிதையும்
| உரைநடை:
| மேத்தாவின் முன்னுரைகள்
| நினைத்தது நெகிழ்ந்தது
| ஆங்காங்கே அம்புகள்
| கவியரங்கக் கவிதை:
| முகத்துக்கு முகம்
--------------------------
ஈரோடு தமிழன்பன் | சிலிர்ப்புகள்
| தோணி வருகிறது (முதல் கவிதை )
| விடியல் விழுதுகள்
| தீவுகள் கரையேறுகின்றன
| நிலா வரும் நேரம்
| சூரியப் பிறை
| ஊமை வெயில்
| திரும்பி வந்த தேர்வலம்
| நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
| காலத்திற்கு ஒருநாள் முந்தி
| ஒருவண்டி சென்ரியு
| வணக்கம் வள்ளுவ
| தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு )
| பொதுவுடைமைப் பூபாளம்
| மின்மினிக் காடுகள்
| சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
--------------------------|
அப்துல் ரகுமான் | ஐந்தாண்டுக்கு ஒரு முறை (கவிதை தொகுதி )
| மரணம் முற்றுப்புள்ளி அல்ல
| சுட்டுவிரல்
| அவளுக்கு நிலா என்று பெயர்
| உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்
| பால்வீதி
| நேயர் விருப்பம்
| பித்தன்
| ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது )
| தீபங்கள் எரியட்டும்
| சொந்த சிறைகள்
| முட்டைவாசிகள்
| விதைபோல் விழுந்தவன் (அறிஞர் அண்ணாவை பற்றி )
| காலவழு
| விலங்குகள் இல்லாத கவிதை
| கரைகளே நதியாவதில்லை
| இன்றிரவு பகலில்
| சலவை மொட்டு
| இதழ்:
| கவிக்கோ
--------------------------
கலாப்ரியா | கவிதைகள்:
| வெள்ளம்
| தீர்த்தயாத்திரை
| மாற்றாங்கே
| எட்டயபுரம்
| சுயம்வரம்
| உலகெல்லாம் சூரியன்
| கலாப்பிரியா கவிதைகள்
| அனிச்சம்
| வனம் புகுதல்
| எல்லாம் கலந்த காற்று
| நான் நீ மீன்
--------------------------
கல்யாண்ஜி | கவிதை நூல்கள்:
| புலரி
| இன்று ஒன்று நன்று
| கல்யாண்ஜி கவிதைகள்
| சின்னுமுதல் சின்னுவரை
| மணலிலுள்ள ஆறு
| மூன்றாவது
| கவிதைகள்:
| கணியான பின்னும் நுனியில் பூ
| பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்
| சிநேகிதங்கள்
| ஒளியிலே தெரிவது
| அணில் நிறம்
| கிருஷ்ணன் வைத்த வீடு
| அந்நியமற்ற நதி
| முன்பின்
| சிறுகதை:
| கலைக்க முடியாத ஒப்பனைகள்
| தொடதிர்க்கும் வெளியிலும் சில பூக்கள்
| சமவெளி
| பெயர் தெரியாமல் ஒரு பறவை
| கனிவு
| விளிம்பில் வேரில் பழுத்தது
| கனவு நீச்சல்
--------------------------
ஞானக்கூத்தன் | நூல்கள்:
| அன்று வேறு கிழமை
| சூரியனுக்குப் பின்பக்கம்
| கடற்கரையில் சில மரங்கள்
| மீண்டும் அவர்கள்
| பிரச்சனை (முதல் கவிதை )
| கவிதைக்காக (திறனாய்வு நூல் )
--------------------------
தேவதேவன் | குளித்துக் கரையேறாத கோபியர்கள்
| மின்னற்பொழுதே தூரம்
| மாற்றப்படாத வீடு
| பூமியை உதறி எழுந்த மேகங்கள்
| நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்
| சின்னஞ் சிறிய சோகம்
| நட்சத்திர மீன்
| அந்தரத்திலே ஒரு இருக்கை
| புல்வெளியில் ஒருகல்
| விண்ணளவு பூமி
| விரும்பியதெல்லாம்
| விடிந்தும் விடியாத பொழுது
--------------------------
சாலை இளந்திரையன் | சிலம்பின் சிறுநகை
| பூத்தது மானுடம்
| வீறுகள் ஆயிரம்
| அன்னை நீ ஆட வேண்டும்
| காலநதி தீரத்திலே
| கொட்டியும் ஆம்பலும்
| நஞ்சருக்குப் பஞ்சணையா?
| நடைகொண்ட படைவேழம்
| காக்கை விடு தூது
| உரை வீச்சு
| உள்ளது உள்ளபடி
| காவல் துப்பாக்கி
| ஏழாயிரம் எரிமலைகள்
--------------------------
ஷாலினி இளந்திரையன் | இதழ்:
| மனித வீறு
| நூல்கள்:
| பண்பாட்டின் சிகரங்கள்
| களத்தில் கடிதங்கள்
| சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள்
| ஆசிரியப் பணியில் நான்
| குடும்பத்தில் நான்
| இலக்கிய கட்டுரை:
| இரண்டு குரல்கள்
| தமிழ்க் கனிகள்
| தமிழனே தலைமகன்
| தமிழ் தந்த பெண்கள்
| நாடக நூல்கள்:
| படுகுழி
| எந்திரக்கலப்பை
| புதிய தடங்கள்
--------------------------
ஆலந்தூர் மோகனரங்கன் | கவிதை நூல்கள்:
| சித்திரப் பந்தல்
| காலக்கிளி
| இமயம் எங்கள் காலடியில் (தமிழக அரசு பரிசு )
| கவிதை நாடகம்:
| வைர மூக்குத்தி
| புதுமனிதன்
| யாருக்குப் பொங்கல்
| கயமையைக் களைவோம்
| மனிதனே புனிதனாவாய்
| காப்பிய நூல்:
| கனவுப் பூக்கள்
| வாழ்க்கை வரலாறு நூல்கள்:
| வணக்கத்துக்குரிய வரதராசனார் (தமிழக அரசு பரிசு )
| நாவல்:
| நினைத்தாலே இனிப்பவளே
| உரைநடை நாடகம்:
| சவால் சம்பந்தம்
--------------------------
வ.வே.சு.ஐயர் | சிறுகதைகள்:
| குளத்தங்கரை அரச மரம்
| கமழ விஜயம்
| காங்கேயம்
| எதிரொலியாள்
--------------------------
புதுமைப்பித்தன் | சிறுகதை தொகுதிகள்:
| கபாடபுரம்
| புதிய ஒளி
| சித்தி
| ஆண்மை
| அன்று இரவு
| சிறுகதை:
| கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
| அகல்யை
| சாப விமோசனம்
| துன்பக்கேணி
| மனித எந்திரம்
| சிற்பியின் நரகம்
| தியாக மூர்த்தி
| பொன்னகரம்
| கயிற்றிரவு
| கல்யாணி
| நினைவுப்பாதை
| மகாமசானம்
| வேதாளம் சொன்ன கதை
| காஞ்சனை
| காலனும் கிழவியும்
| விநாயகர் சதுர்த்தி
| பக்தகுசேலா
| கவந்தனும் காமனும்
--------------------------
ஜெயகாந்தன் | சிறுகதை தொகுப்பு:
| உதயம்
| ஒரு பிடி சோறு
| இனிப்பும் கரிப்பும்
| தேவன் வருவாரா
| சுமைதாங்கி
| யுகசக்தி
| புதிய வார்ப்புகள்
| சுயதரிசனம்
| குருபீடம்
| சக்கரங்கள் நிற்பதில்லை
| மாலை மயக்கம்
| சிறுகதை:
| அக்கினிப் பிரவேசம்
| புதுச் செருப்புக் கடிக்கும்
| உண்மை சுடும்
| பிரமோபதேசம்
| ஒரு பிடி சோறு
| இருளைத் தேடி
| பிரளயம்
| ஒரு பகல் நேர பாசென்ஜெர் வண்டி
| திரிசங்கு சொர்க்கம்
| இரவில்
| ஆண்மை
| கல்யாணி
--------------------------
சு.சமுத்திரம் | சிறுகதை:
| அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா (முதல் சிறுகதை )
| போதும் உங்க உபகாரம்
| ஒரே ஒரு ரோஜா
| இழவு காத்த கிளி
| பலவேசம்
| சிறுகதை தொகுப்பு:
| உறவுக்கு அப்பால்
| ஒரு சத்தியத்தின் அழுகை
| காகித உறவு
--------------------------
கு.ப.இராசகோபாலன் | சிறுகதை:
| நூருன்னிஸா (முதல் சிறுகதை )
| புனர் ஜென்மம்
| காணாமலே காதல்
| கனகாம்பரம்
| காஞ்சன மாலை
| சிறிது வெளிச்சம்
| விடியுமா?
| திரை
| இறுதி வெளிச்சம்
| அடி மறந்தால் ஆழம்
| நடுத்தெரு நாகரிகம்
--------------------------
கல்கி | சிறுகதை:
| சாரதையின் தந்திரம் (முதல் சிறுகதை )
| கோத்தாரியின் தாயார்
| காரிருளில் ஒரு மின்னல்
| அபலையின் கண்ணீர்
| மாடத்தேவன் சுனை
| மயில்விழிமான்
| வீனை பவாணி
| கணையாழியின் கனவு
| திருவெழுந்தூர் சிவக்கொழுந்து
| திருடன் மகன் திருடன்
| காதறாக் கள்ளன்
| மயில் விழிமான்
| ஒற்றை ரோஜா
| மாடத்தேவன் சுனை
| மயிலைக் காளி
| அலையின் கண்ணீர்
--------------------------
அறிஞர் அண்ணா | சிறுகதை:
| பலாபலன்
| சுடுமூஞ்சி
| அன்னதானம்
| பேய் ஓடிப்போச்சி
| இரு பரம்பரைகள்
| சூதாடி
| செவ்வாழை
| தஞ்சை வீழ்ச்சி
| பிடி சாம்பல்
| புலி நகம்
| ராஜாதி ராஜா
| சொர்க்கத்தில் நரகம்
| சொர்க்கத்தில் நரகம்
| ஒளியூரில்]
--------------------------
சிதம்பர ரகுநாதன் | சிறுகதை:
| சேற்றிலே மிதந்த செந்தாமரை
| நிலாவிலே பேசுவோம்
| அபாய அறிவிப்பு
| ஐந்தாம் படை
| ஆணைத் தீ
| மனைவி
--------------------------
கி. இராஜ நாராயணன் | சிறுகதை:
| கதவு
| கன்னிமை
| வேட்டி
| அம்மா பிள்ளை
| அப்பா பிள்ளை
| நாற்காலி
--------------------------
மௌனி | சிறுகதை:
| ஏன் (முதல் சிறுகதை )
| தவறு (இறுதி சிறுகதை )
| அழியாச் சுடர்
| மணக்கோலம்
| காதல் அலை
| மாறுதல்
| பிரபஞ்ச கானம்
| மனத்தேர்
| சாவில் பிறந்த சிருஷ்டி
--------------------------
பி.எஸ்.ராமையா | சிறுகதை:
| பணம் பிழைத்தது
| தழும்பு
| நினைவு முகம்
| மறக்கவில்லை
| காம தகனம்
| நட்சத்திரக் குழந்தை
| கொத்தனார் கோவில்
| மலரும் மணமும்
| ஞானோதயம்
| பாக்கியத்தின் பாக்கியம்
| புதுமைகோயில்
| பூவும் பொன்னும்
| குங்குமப்பொட்டு குமாரசாமி
| அடிச்சாரைச் சொல்லி அழு
--------------------------
கு. அழகிரிசாமி | சிறுகதை தொகுதிகள்:
| உறக்கம் கொள்வான் (முதல் சிறுகதை )
| சிரிக்கவில்லை
| தவப்பயன்
| காலகண்ணாடி
| புது உலகம்
| தெய்வம் பிறந்தது
| இரு சகோதரிகள்
| கற்பக விருட்சம்
| வரப்பிரசாதம்
| அன்பளிப்பு (சாகித்ய அகாடமி பரிசு )
| சிறுகதை:
| ஆண் மகன்
| புது உலகம்
| திரிபுரம்
| இரு பெண்கள்
| திரிவேணி
| ஞாபகார்த்தம்
--------------------------
இராசாசி | சிறுகதை:
| நிரந்தர செல்வம்
| பிள்ளையார் காப்பாற்றினார்
| கற்பனைக் கோடு
| தேவ்வனி
| முகுந்தன் பறையனான கதை
| கூன் சுந்தரி
| அறியாக் குழந்தை
| அன்னையும் பிதாவும்
--------------------------
சி.சு.செல்லப்பா | சிறுகதை:
| சரசாவின் பொம்மை
| மலை வீடு
| அறுபது
| சத்தியாகிரகி
| வெள்ளை
| மார்கழி மலர்
--------------------------
வல்லிக்கண்ணன் | சிறுகதை:
| சந்திர காந்தக்கல் (முதல் சிறுகதை )
| நாட்டியக்காரி
| பெரிய மனுஷி
| கவிதை வாழ்வு
| தத்துவ தரிசனம்
| கல்யாணி
| ஆண் சிங்கம்
| வால் விரும்பியவன்
--------------------------
ந.பிச்சமூர்த்தி | சிறுகதை:
| மாயமான்
| இரும்பும் புரட்சியும்
| பாம்பின் கோபம்
| முள்ளும் ரோஜாவும்
| கொழு பொம்மை
| பதினெட்டாம் பெருக்கு
| ஜம்பரும் வேஷ்டியும்
| நல்ல வீடு
| அவனும் அவளும்
| மாங்காய்த் தலை
| மோகினி
| களையும் பெண்ணும்
--------------------------
தி.ஜானகிராமன் | சிறுகதை:
| அக்பர் சாஸ்திரி
| சிவப்பு ரிக்க்ஷா
| கோபுர விளக்கு
| பஞ்சத்து ஆண்டி
| ரசிகரும் ரசிகையும்
| தேவர் குதிரை
| அம்மா வந்தால்
| ரிக்க்ஷா
| கொட்டு மேளம்
| சிலிர்ப்பு
| சக்தி வைத்தியம் (சாகித்ய அகாடமி விருது )
| அபூர்வ மனிதர்கள்
--------------------------
அசோகமித்திரன் | சிறுகதை:
| அப்பாவின் சிநேகிதர் (சாகித்ய அகாடமி விருது )
| உத்திர ராமாயணம்
| விரிந்த வயல்
--------------------------
மு.வ | சிறுகதை:
| விடுதலையா?
| குறட்டை ஒலி
--------------------------
மறைமலையடிகள் | உரைநடை நூல்கள்:
| பண்டைத் தமிழரும் ஆரியரும்
| மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
| வேளாளர் யாவர்
| சைவ சமயம்
| தமிழர் மதம்
| அம்பலவாணர் கூத்து
| தமிழ்த்தாய்
| தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்
| அறிவுரைக் கொத்து
| மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
| மரணத்தின் பின் மனிதனின் நிலை
| சோமசுந்தரக் காஞ்சியாக்கம்
| தென்புலத்தார் யார்?
| சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்
| தொலைவில் உணர்த்தல்
| Ancient and modern tamil poets
| செய்யுள் நூல்கள்:
| திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை
| சோமசுந்தரக் காஞ்சி
| ஆய்வு நூல்கள்:
| முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
| பட்டினப்பாலை ஆராய்ச்சி
| சிவஞான போத ஆராய்ச்சி
| குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி
| திருக்குறள் ஆராய்ச்சி
| நாடகம்:
| சாகுந்தலம் (மொழிப்பெயர்ப்பு )
| குமுதவல்லி
| அம்பிகாபதி அமராவதி
| நாவல்:
| கோகிலாம்பாள் கடிதங்கள்
| குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி
| இதழ்:
| அறிவுக்கடல் (ஞானசாகரம் )
| The ocean of wisdom
--------------------------
பரிதிமாற்கலைஞர் | படைப்புகள்:
| ரூபாவதி அல்லது காணாமல் போன மகள் (நாடக நூல் )
| கலாவதி (நாடக நூல் )
| மானவிசயம் (நாடக நூல், களவழி நாற்பது தழுவல் )
| பாவலர் விருந்து
| தனிப்பாசுரத் தொகை
| தமிழ் மொழி வரலாறு
| நாடகவியல் (நாடக இலக்கண நூல் )
| சித்திரக்கவி
| மதிவாணன் (புதினம் )
| உயர்தனிச் செம்மொழி (கட்டுரை )
| சூர்பநகை (புராண நாடகம் )
| முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்
| தமிழ் புலவர் சரித்திரம்
| தமிழ் வியாசகங்கள் (கட்டுரை தொகுப்பு )
| இதழ்:
| ஞானபோதினி
| விவேக சிந்தாமணி
--------------------------
ந.மு.வேங்கடசாமி நாட்டார் | படைப்புகள்:
| வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி
| கபிலர்
| நக்கீரர்
| கள்ளர் சரித்திரம்
| கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்
| சோழர் சரித்திரம்
| கட்டுரைத் திரட்டு
| உரைகள்:
| ஆத்திசூடி
| கொன்றைவேந்தன்
| பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்
| சிலப்பதிகாரம்
| மணிமேகலை
| அகநானூறு
| தண்டியலங்காரம்
--------------------------
ரா.பி.சேதுப்பிள்ளை | படைப்புகள்:
| தமிழின்பம் (சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல் )
| ஊரும் பேரும்
| செந்தமிழும் கொடுந்தமிழும்
| வீரமாநகர்
| வேலும் வில்லும்
| திருவள்ளுவர் நூல் நயம்
| சிலப்பதிகார நூல் நயம்
| தமிழ் விருந்து
| தமிழர் வீரம்
| கடற்கரையிலே
| தமிழ்நாட்டு நவமணிகள்
| வாழ்கையும் வைராக்கியமும்
| இயற்கை இன்பம்
| கால்டுவெல் ஐயர் சரிதம்
| Tamil words and their significance
| பதிப்பித்தவை:
| திருக்குறள் எல்லீஸ் உரை
| தமிழ் கவிதைக் களஞ்சியம்
| பாரதி இன்கவித் திரட்டு
--------------------------
திரு.வி.க | உரைநடை நூல்கள்:
| முருகன் அல்லது அழகு
| தமிழ்ச்சோலை
| உள்ளொளி
| மேடைத்தமிழ்
| சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
| மனித வாழ்கையும் காந்தியடிகளும்
| பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
| தமிழ்த் தென்றல்
| சைவத்திறவு
| இந்தியாவும் விடுதலையும்
| சைவத்தின் சமரசம்
| கடவுட் காட்சியும் தாயுமானவரும்
| நாயன்மார்கள்தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
| இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
| தமிழ் ந்நோல்களில் பௌத்தம்
| காதலா? முடியா?சீர்திருத்தமா?
| என் கடன் பணி செய்து கிடப்பதே
| இமயமலை அல்லது தியானம்
| இளமை விருந்து
| பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்
| வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல்
| செய்யுள்:
| முருகன் அருள் வேட்டல்
| கிறித்துவின் அருள் வேட்டல்
| உரிமை வேட்கை
| திருமால் அருள் வேட்டல்
| சிவன் அருள் வேட்டல்
| புதுமை வேட்டல்
| பொதுமை வேட்டல்
| அருகன் அருகே
| கிறித்து மொழிக்குறள்
| இருளில் ஒளி
| இருமையும் ஒருமையும்
| முதுமை உளறல்
| பயண நூல்:
| எனது இலங்கை செலவு
| இதழ்:
| நவசக்தி
| தேசபக்தன்
--------------------------
வையாபுரிப்பிள்ளை | நூல்கள்:
| கம்பன் திருநாள்
| மாணிக்கவாசகர் காலம்
| பத்துப்பாட்டின் காலநிலை
| பவணந்தி காலம்
| வள்ளுவர் காலம்
| கம்பர் காலம்
| அகராதி நினைவுகள்
| அகராதி வேலையில் சில நினைவுகள்
| இலக்கிய மண்டபக் கட்டுரைகள்
| நாவல்:
| ராசி
| கவிதை நூல்கள்:
| என் செல்வங்கள்
| என் செய்வேன்
| மெலிவு ஏன்
| விளையுமிடம்
| என்ன வாழ்க்கை
| பிரிவு
| என்ன உறவு
| உரைகள்:
| திருமுருகாற்றுப்படை
| சிறுகதை மஞ்சரி
| இலக்கிய மஞ்சரி
| திராவிட மொழிகளின் ஆராய்ச்சி
| இலக்கிய சிந்தனை
| தமிழின் மறு மலர்ச்சி
| இலக்கிய உதயம்
| இலக்கிய தீபம்
| இஅல்க்கிய மணிமாலை
| கம்பன் காவியம்
| இலக்கணச் சிந்தனைகள்
| சொற்கலை விருந்து
| சொற்களின் சரிதம்
| பதிப்பித்த நூல்கள்:
| திருமந்திரம்
| கம்பராமாயணம்
| நாமதீப நிகண்டு
| அரும்பொருள் விளக்க நிகண்டு
| தொல்க்காப்பியம் இளம்பூரனார் உரை
| தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை
| தினகர வெண்பா
| பூகோள விலாசம்
| புறத்திரட்டு
| எட்டுத்தொகை
| பத்துப்பாட்டு
| சீவக சிந்தாமணி
| சீறாப்புராணம்
| விரலி விடு தூது
| ஆங்கில நூல்கள்:
| History and tamil lexicography
| Life in the Ancient City of Kaverippumpattinam
| Manikkavacakar
| History of Tamil Language and Literature