Total Pageviews

Search This Blog

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் | Tamil Literary History Quiz Answers 2023-2024

Tamil tradition holds the earliest Sangam poetry to be over twelve millennia old. Modern linguistic scholarship places the poems between the 3rd century BCE and the 2nd century CE. Sangam age is considered by the Tamil people as the golden era of Tamil language.

இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் மிகச்சிறிய நாடு எது?

பூடான்


குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது?

ஆந்திரா


இந்தியாவின் மிகப் பழமையான செய்தித்தாளின் பெயர் என்ன?

மும்பை சமாச்சார்


போட்ஸ்வானா நாட்டின் கரன்ஸியின் பெயர் என்ன?

புலா

 


உலகின் முதல் அருங்காட்சியகம் எது?

ஆஸ்ரமாலியன்


இன்றும் மரத்தினால் செய்த செருப்பை உபயோகிக்கும்
 நாடு எது?

செயிண்ட் நிக்கலஸ்

 

 “சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர் – பொன்முடியார்

 

திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

 

பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்

 

கருடாம்சம்    - பெரியாழ்வார்

 

சுதர்சனம் – திருமழிசை

 

களங்கம் –  திருமங்கையாழ்வார்

 

அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் – குலசேகரர்

 

 சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை – தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

 

பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு – திவாகர நிகண்டு

 

 குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் – ஒட்டக்கூத்தர்

 

பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

 

திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்

 

சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் –  திருத்தக்கதேவர்

 

அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்

 

செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்

 

சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது

 

காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை – நான்மணிக்கடிகை

 

ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் – இன்னா நாற்பது

 

இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே – இனியவை நாற்பது

 

புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை – நாலடியார்

 

அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து – முப்பால்

 

 முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

 

மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் – கைந்நிலை

 

தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

 

இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.

 

”விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.

 

திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்

 

தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ

 

மொழி என்பது – கருத்துக்களின் பரிமாற்றம்

 

தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை – வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

 

சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.

 

சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

 

சங்கங்கள் தமிழ் வளர்த்தன.

 

களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

 

களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

 

களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

 

பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்

 

பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி

 

பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.

 

மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை

 

முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.

 

தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை

 

உலா நூல்களுள் மிகப் பழமையைனது –  திருக்கைலாய ஞான உலா

 

தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

 

கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் – குலோத்துங்கன்

 

ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் – அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

 

திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்

 

கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்

 

தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி

 

கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்

 

 “நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்” என்று பாடியவர் – திருநாவுக்கரசர்

 

 “பொய்கை ஆழ்வார்” பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி

 

புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை

 

 மூன்று சீர்களாய் அமைவது – நேரிசை ஆசிரியப்பா

 

ஈற்றயலடி முச்சீராய் வருவது – நேரிசை ஆசிரியப்பா

 

மூன்று சீர்களாய் அமைவது – நெடிலடி

 

 சார்பெழுத்துக்களின் வகைகள் – ஐந்து

 

தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்


இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்

 

இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்

 

அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார்பாண்டியன

 

தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்

 

சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்


காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

 

காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை

 

மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் – ஆதிரை

 

மணிமேகலையில் உள்ள காதைகள் – 30 காதைகள்

 

மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி – அறவண அடிகள்

 

மணிமேகலை நூல் அமைந்துள்ள பா – அகவற்பா

 

மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது – பசிப்பிணி நீக்கம்

 

தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் – மாணிக்கவாசகர்

 

திருத்தொண்டத் தொகையை எழுதியவர் – மாணிக்கவாசகர்

 

சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) – மணிமேகலை

 

சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் – நாமகள் இலம்பகம்


அனிமல் பார்ம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
அ. லியோ டால்ஸ்டாய்
   ஆ. வாசிம் அக்ரம்
இ. ஜியார்ஜ் ஆர்வெல்
      ஈ. யாருமில்லை



மார்ச் 8 எந்த நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது?
அ. உலக மகளிர் தினம்   ஆ. சுற்றுப்புற தினம்
இ. கலாசார தினம்
          ஈ. இளைஞர்கள் தினம்



யூரோ என்பது
அ. இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய்
ஆ. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொது நாணயம்
இ. நேட்டோ அமைப்பால் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை
ஈ. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் வழியே ஓடும் நதி



ஸ்ரீஅரவிந்தரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவகம் எங்குள்ளது?
அ. திருவண்ணாமலை    ஆ. சென்னை
இ. வேடசந்தூர்
               ஈ. புதுச்சேரி



இந்திய அரசின் தேசிய சின்னமான அசோகர் தூண் சாரநாத்தில் உள்ளது. இது எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
அ. உ.பி.                    ஆ. ம.பி.
இ. பீகார்                   ஈ. குஜராத்

 


ஆந்திராவிலுள்ள சிங்கரேணி எந்த உற்பத்திக்காகப் பெயர் பெற்றது?
அ. நிலக்கரி           ஆ. சணல்
இ. தேயிலை          ஈ. புகையிலை



திரிவேணி சங்கமம் என்பது 3 நதிகளின் சங்கமத்தைக் குறிக்கிறது. இது எங்கு சங்கமிப்பதாக நம்பப்படுகிறது?
அ. அகமதாபாத்            ஆ. அலகாபாத்
இ. மதுரா
             ஈ. வாரணாசி



வோல்கா என்பது என்ன?
அ. அமெரிக்க எரிமலை   ஆ. ரஷ்ய எரிமலை
இ. போலந்தின் தலைநகர்     ஈ. ரஷ்யாவின் மிக நீண்ட நதி



ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
அ. கான்பெர்ரா            ஆ. வியட்னாம்
இ. வியன்னா              ஈ. ஸ்டாக்ஹோம்



தேசிய வனக் கமிஷனின் தலைவர் யார்?
அ. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர்
ஆ. பிரதமர்
இ. செயலர், சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம்
ஈ. இந்திய வன ஆய்வு நிறுவன தலைவர்



செல்ஷியஸ் மற்றும் பாரன்ஹீட் தெர்மாமீட்டர் எப்போது ஒரே அளவைக் காட்டும்?
அ. 0         ஆ. 100        இ. 32         ஈ. 40



இந்தியாவில் எந்தத் துறை அதிக அளவு சேமிப்புக்கு வழி வகுக்கிறது?
அ. பாங்கிங் மற்றும் நிதித் துறை
ஆ. ஏற்றுமதித் துறை
இ. வீட்டு கட்டுமானத் துறை
ஈ. தனியார் தொழில் துறை

1942ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்?

அ) சட்டமறுப்பு இயக்கம்   ஆ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இ) சுதேசி இயக்கம்
            ஈ) இதில் ஏதுமில்லை

 

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு?
அ) பிரான்ஸ்               ஆ) இத்தாலி
இ) ஜெர்மனி           ஈ) சுவிட்சர்லாந்து

 

உலகிலேயே மிக நீளமான நதி எது?
அ) அமேசான்              ஆ) வோல்கா
இ) நைல்                   ஈ) கங்கை

 

இந்திய யூனிட் டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1955                 ஆ) 1964
இ) 1966                 ஈ) 1967

 

புகை மண்டலத்தை உருவாக்கும் சேர்மம் எது?
அ) கால்சியம் பாஸ்பைடு ஆ) கால்சியம் கார்பைடு
இ) துத்தநாக பாஸ்பைடு   ஈ) கால்சியம் பாஸ்பேட்

 

ஆக்ஸிஜன் ஏற்றம் எனப்படுவது?
அ) ஹைட்ரஜனை பெறுவது         ஆ) எலக்ட்ரானை பெறுவது
இ) எலக்ட்ரானை இழப்பது          ஈ) எரிதல

 

இந்தியாவில் எதிர் சூறாவளிகள் ஏற்படும் காலம்?
அ) இலையுதிர் காலம்               ஆ) வசந்த காலம்
இ) குளிர் காலம்                    ஈ) கோடை காலம்

 

நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்?
அ) தாமிரபரணி டெல்டா       ஆ) கோதாவரி டெல்டா
இ) காவேரி டெல்டா            ஈ) கிருஷ்ணா டெல்டா

 

பூதான இயக்கத்தை துவங்கியவர்?
அ) மகாத்மா காந்தி             ஆ) ஜெயபிரகாஷ் நாராயணன்
இ) ஆச்சார்ய கிருபளானி       ஈ) வினோபா பாவே

 

பூமியில் காற்று மண்டலம் பரவியுள்ள உயரம்?
அ) 50 கி.மீ.,
                 ஆ) 100 கி.மீ.,
இ) 200 கி.மீ.,
                ஈ) 300 கி.மீ.,

 

தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
அ) சென்னை
                   ஆ) தஞ்சாவூர்
இ) மதுரை
                     ஈ) காஞ்சிபுரம்

 

1887ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூடிய இடம்?
அ) டில்லி
                       ஆ) கோல்கட்டா
இ) மும்பை
                    ஈ) சென்னை

 

 மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) ஜனவரி 10
                   ஆ) செப்டம்பர் 10
இ) நவம்பர் 10
                  ஈ) டிசம்பர் 10

 

காந்தியின் தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட இடம்?
அ) ஆமதாபாத்
                  ஆ) பர்தோலி
இ) புனே
                         ஈ) சூரத்

 

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு?
அ) 1947
                     ஆ) 1948
இ) 1949
                      ஈ) 1950

 

இந்தியாவின் மிக நீளமான நதி எது ?
கங்கை


பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது?

தமிழ்நாடு


நிலநடுக்கத்தை அறிய உதவும் கருவி என்ன ?

சீஸ்மோகிராப்


எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது ?

தென் ஆப்பிரிக்கா


மிக முக்கியமான பணப்பயிர் எது ?

பருத்தி


இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?

கர்நாடகம்


நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது ?

பீகார்


சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ?

மேற்கு வங்காளம்


எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது ?

மகாராட்டிரம்

  

உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது ?

ஆல்டிமீட்டர்

வங்காளவிரிகுடாவில் கலக்காத நதி எது ?
நர்மதை


குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது ?

தமிழ்நாடு


தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது ? கோயம்புத்தூர்

 

ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது ?

பஞ்சாப்

 

ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது ?

கர்நாடகம்

 

உலகின் முதல் விண்வெளி வீரர் யார் ?

யூரி ககாரின்

 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ?

உதகமண்டலம்

சில்கா ஏரி காணப்படும் இடம் எது ?

மகாநதிச் சமவெளி

 

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது ?

சென்னை

 

எலிபெண்டா குகைகள் எங்குள்ளன ?

மும்பை


வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் – சமண சமயம்


 தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் – அப்பர்

 

“வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்”எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் – பனம்பாரனார்


 

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை



நிணநீர் சுரப்பிகளில் உருவாவது – லியூக்கோசைட்டுகள்.



கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி – தைராய்டு சுரப்பி



மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் – 1400 கிராம்



செல்லினைக் கண்டறிந்தவர் – இராபர்ட் ஹூக்



உட்கருவைக் கண்டுபிடித்தவர் – இராபர்ட் பிரெளன்



செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் – தியோடர் 

ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்



பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் – ஆன்டன் வால்லூவன் ஹூக்



புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் – பர்கிஞ்சி,மோல்



புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு – நாஸ்டாக்



மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்



ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.



பறவைகளின் புறச்சட்டகம் – இறகுகள்


தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி -  மெலானின்



மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.



கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி – கரப்பான் பூச்சி



பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு – நீலத் திமிங்கலம்



செவுள்களால் சுவாசிப்பது – மீன்



மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்



யானை ஒரு தாவர உண்ணி



எம்ஃபைசிமா என்பது – சுவாச நோய்



மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா – எர்சினியா பெஸ்டிஸ்



கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்



காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் – இரைப்பை



அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் – பாலிடிப்சியா



கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் கண்புரை



விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை – கெரட்டோமலேசியா



தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் – 25 செமீ



பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது

ஜெனோகிராப்ட்



விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு – தைமஸ் சுரப்பி



நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது – டிரான்ஸ்போசான்கள்



இடியோகிராம் என்பது – குரோமோசோம்களைக் குறிக்கும் படம்



ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை – வாசக்டமி


தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது –  5 அறைகள்



எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர்

ஹாவர்ஷியன் குழாய்



ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி  

இடது வெண்ட்ரிக்கிள்



விலங்குகளின்உடலைச் சுற்றி லுறப்பரப்பில் காணப்படும் திசு

எபிதீலியத் திசு



அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்

நுரையீரல் தமனி



மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.



நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடைய்ல் பங்கு வகிக்கும் சதவீதம் – 30 சதவீதம்



நரம்புத் திசுவின் அடிப்படை அலகு – நியுரான்



சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது – முகுளம்



எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் – ஏலக்காய்



சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர்

மொட்டு – கிராம்பு



மனிதனின் விலங்கியல் பெயர் – ஹோமோசேப்பியன்ஸ்



பித்தக் கற்களை உருவாக்குவது – கொலஸ்ட்ரால்



மைட்ரல் வால்வு என அழைக்கப்படுவது – ஈரிதழ் வால்வு



கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை

அம்னீசியா



உணவு உட்கொள்ளாத சம்யத்தில் உடலில் குளுக்கோசின்

அளவு – 70 முதல் 110 மி.கிராம்/டெலிட்டர்



ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு

லிம்ப்போசைட்டுகள்



வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும்

தடை செல்கள்



பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் – வேரியோலா வைரஸ்



நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.



பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின்

பெயர் – கிரிட்டினிசம்



இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக்

குறைப்பது – கார்பன் மோனாக்ஸைடு



இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில்

காணப்படும் பொருள் – ஹிருடின்



கார்பஸ் லூட்டியம் சுரப்பது – ரிலாக்சின்



பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் – விரால்



செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது – டயலைசர்



சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் – 20 -25

சதவீதம்



மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி

எஸ்.ஏ. பகுதி



சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு – 2 சதவீதம்



சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் – புரதம் மற்றும்

பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்



இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி ஹீமோகுளோபின்



இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும்

பொருள் – கீட்டோன்கள்



51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு

ஹார்மோன் – இன்சுலின்



பருப்பொருள்களின் நான்காவது நிலை – பிளாஸ்மா



இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது – நீர்ம ஹைட்ரஜன்



எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு

அணைக்க வேண்டும் – நுரைப்பான் (ஃபோம்மைட்)



ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது

நீர்ம ஹைட்ரஜன்



வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4



உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3



ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.



காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு



அமில நீக்கி என்ப்படுவது – மெக்னீசியம் ஹைட்ராக்சைடு



காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.



குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0



சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது ஜிப்சம்



ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் – இயற்பியல் மாற்றம்



தாவர செல்லில் இல்லாத உறுப்பு – சென்ட்ரோசோம்



தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.

 

வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்

 A.    நீலம்

 B.    வெள்ளை

 C.    சிவப்பு

 D.    கருப்பு

Answer : D.

 

சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது?

 A.    அணுக்கரு பிளவு

 B.    அணுக்கரு இணைவு

 C.    வாயுக்கள் எரிவதால்

 D.    ஹைட்ரஜன் உள்ளதால்

Answer : B.

 

மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?

 A.    கொல்கத்தா

 B.    கட்டாக்

 C.    பெங்களூர்

 D.    மைசூர்

Answer : B.

  

அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது

 A.    ஆல்கா

 B.    பாக்டீரியம்

 C.    பூஞ்சை

 D.    தாவரம்

Answer : C.

 

துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது

 A.    டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு

 B.    கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு

 C.    விளையாட்டு பயிற்சியாளருக்கு

 D.    ஹாக்கி விளையாட்டு வீரருக்கு

Answer : C.

 

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.கதக்களி – 1.தமிழ்நாடு,
b. ஒடிசி – 2. ஆந்திர பிரதேசம்,
c. குச்சிபுடி – 3. கேரளா ,
d. பரத நாட்டியம் – 4. ஒரிசா

 A.    (a,3),(b,4),(c,2),(d,1)

 B.    (a,3),(b,2),(c,1),(d,4)

 C.    (a,4),(b,3),(c,2),(d,1)

 D.    (a,2),(b,3),(c,1),(d,4)

Answer : A.


குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை

 A.    மக்களவையில் கொண்டு வரலாம்

 B.    இந்திய உச்ச நீதிமன்றத்தில் கொண்டு வரலாம்

 C.    பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்

 D.    அமைச்சரவையில் கொண்டு வரலாம்

Answer : C.

 


மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்

 A.    மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

 B.    பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

 C.    குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்

 D.    அமைச்சரவைக் குழுவால் நியமிக்கப்படுகிறார்கள்

Answer : C.

 

பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது

 A.    புவி சூரியனை வலம் வருவதால்

 B.    புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்

 C.    புவியின் ஈர்ப்பு விசை

 D.    இவை ஏதுமில்லை

Answer : B.

 

தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது

 A.    மேற்கு கடற்கரை

 B.    கிழக்கு கடற்கரை

 C.    தார் பாலைவனம்

 D.    மால்வா பீடபூமி

Answer : A.

 

இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்

 A.    தமனி

 B.    சிரை

 C.    தந்துகிகள்

 D.    பெருஞ்சிறை

Answer : A.

 

ஓர் தாவர செல் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது?

 A.    குரோமோசோம்

 B.    செல்சுவர்

 C.    செல்சவ்வு

 D.    உட்கரு

Answer : B.

 

A={2,4,8}; B={1,2,6,8}, c={1,5,6,8} எனில் {A-B}{A-C} காண்க.

 A.    {1,8}

 B.    {2,4}

 C.    {2}

 D.    {4}

Answer : B.


ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காண, இறக்க கோணம் 30° எனில் பொருளிலிருந்து கட்டிடத்தின் உச்சியைக் காணும் போது ஏற்படும் ஏற்ற கோணம் யாது?

 A.    30°

 B.    45°

 C.    60°

 D.    90°

Answer : C.

 

தேசிய கொடியின் நீள அகல விகிதாச்சாரம்

 A.    3:2

 B.    5:3

 C.    2:1

 D.    1:4

Answer : A.

 

12/5, 11/4, 10/3, 9/2 ஆகியவற்றுள் எந்த எண் மிகச்சிறியது?

 A.    12/5

 B.    11/4

 C.    10/3

 D.    9/2

Answer : A.

 

குருதியின் pH மதிப்பு

 A.    2.4 – 3.4

 B.    4.0 – 4.4

 C.    4.5 – 5.5

 D.    7.3 – 7.5

Answer : D.

 

ஒரு மசோதா, நிதி மசோதாவா? இல்லையா என்று தீர்மானிப்பவர்

 A.    இந்திய குடியரசுத் தலைவர்

 B.    லோக் சபையின் சபாநாயகர்

 C.    ராஜ்ய சபையின் தலைவர்

 D.    இந்திய தலைமை நீதிபதி

Answer : B.

 

கங்கை சமவெளியில் காணப்படும் காடுகள்

 A.    சுந்தரவன காடுகள்

 B.    தெராய்

 C.    டைகா

 D.    ஊசி இலை காடுகள்

Answer : A.

 

இந்தியாவின் வாயில் என்று எத்துறைமுகம் அழைக்கப்படுகின்றது?

 A.    கோழிக்கோடு

 B.    கொல்கத்தா

 C.    கொச்சின்

 D.    மும்பை

Answer : D.


விஜயநகரப் பேரரசை நிறுவியவர்

 A.    விஜய ராயர்

 B.    இரண்டாம் ஹரிஹரர்

 C.    ஹரிஹரர், புக்கர்

 D.    இரண்டாம் புக்கர்

Answer : C.

 


ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை

 A.    துங்கபத்ரா

 B.    காவேரி

 C.    கோதாவரி

 D.    கிருஷ்ணா

Answer : A.

 


மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்

 A.    அக்பர்

 B.    பாபர்

 C.    அலாவுதீன் கில்ஜி

 D.    ஷெர்ஷா சூரி

Answer : A.

 


ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்

 A.    ரவீந்திர நாத் தாகூர்

 B.    சுவாமி தயானந்தர்

 C.    ராஜாராம் மோகன் ராய்

 D.    கேசாப் சந்திர சென்

Answer : B.

 


எது சரியாக பொறுத்தப்படவில்லை?

 A.    சந்தேளர்கள் – பந்தல்கண்ட்

 B.    ஆஜ்மீர் – சவுக்கான்கள்

 C.    கன்னோசி – பிரதிகாரர்கள்

 D.    பாளர்கள் – டெல்லி

Answer : D.

 


ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

 A.    இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்

 B.    மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்

 C.    இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்

 D.    இவை அனைத்துமே சரி

Answer : D.

 


அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

 A.    அசோகர்

 B.    கனிஷ்கர்

 C.    சிவாஜி

 D.    சந்திரகுப்தர்

Answer : C.



மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
சிக்கந்தர் லோடி

 A.    2, 1, 3, 4

 B.    1, 2, 4, 3

 C.    1, 2, 3, 4

 D.    2, 1, 3, 4

Answer : A.

 


ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்

 A.    அவுரங்கசீப்

 B.    அலாவுதீன் கில்ஜி

 C.    அக்பர்

 D.    ஜஹாங்கீர்

Answer : B.

 


புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?

 A.    சமஸ்கிருதம்

 B.    உருது

 C.    ஒரியா

 D.    பாலி

Answer : D.

 

 

23½° வட அட்ச ரேகை இதை குறிகின்றது

 A.    கடக ரேகை

 B.    மகர ரேகை

 C.    பூமத்திய ரேகை

 D.    துருவங்கள்

Answer : A.

 


புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு

 A.    பருவ காலங்கள்

 B.    பகல் மற்றும் இரவு

 C.    கடல் அலைகள்

 D.    புயல் காற்று

Answer : A.

 


விவேகாந்தர் இவரின் சீடர்

 A.    மகாத்மா காந்தி

 B.    பிபின் சந்திரபால்

 C.    இராமகிருஷ்ண பரமஹம்சர்

 D.    பாலகங்காதர திலகர்

Answer : C.

 


கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர்

 A.    தந்திதுர்கர்

 B.    ராஜாதி ராஜன்

 C.    வீர ராஜேந்திரன்

 D.    முதலாம் ராஜேந்திரன்

Answer : D.



உமிழ்நீரில் காணப்படும் என்சைம்(நொதி)

 A.    பெப்சின்

 B.    லிப்பேஸ்

 C.    அமிலேஸ்

 D.    டயலின்

Answer : D.

 


கண்ணின் பிம்பம் விழும் பகுதி எது?

 A.    கண்மணி

 B.    குருட்டுப் புள்ளி

 C.    விழித்திரை

 D.    லென்ஸ்

Answer : C.

 


பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a.பூவிதழ் – 1.துணைப் பாகம் ,
b.புள்ளி வட்டம் – 2.ஒருவித்திலைத் தாவரம்,
c.சூலகம் – 3.சீத்தாப் பூ,
தொடு இதழமைவு – 4.சூலிலை

 A.    (a,2),(b,1),(c,4),(d,3)

 B.    (a,4),(b,3),(c,1),(d,2)

 C.    (a,2),(b,3),(c,1),(d,4)

 D.    (a,2),(b,3),(c,4),(d,1)

Answer : A.

 


கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது

 A.    குழிலென்சு

 B.    குவிலென்சு

 C.    சமதள குவிலென்சு

 D.    சமதள குழிலென்சு

Answer : A.

 


உலர் பனிக்கட்டி எனப்படுவது

 A.    தண்ணீர் நீக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகள்

 B.    சாதாரண உப்பு சேர்க்கப்பட்ட பனிக்கட்டிகள்

 C.    திட கார்பன் டை ஆக்ஸைடு

 D.    திடமாக்கப்பட்ட கனநீர்

Answer : C.

 


வாயு நிரப்பட்ட மின்சார விளக்கில் உள்ள மின்இழை எதனால் செய்யப்பட்டுள்ளது?

 A.    பிளாட்டினம்

 B.    டங்ஸ்டன்

 C.    தாமிரம்

 D.    வெள்ளி

Answer : B.


 * மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர்

           – எண்டோமெட்ரியம்

 

 * கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை

            வகை – சென்ட்ரோலெசித்தல்

 

  * கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு –  பைலைடு

 

  * கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு

           – நெஃப்ரான்

 

  * தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின்

          எண்ணிக்கை – மூன்று

 

  * களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை

            ஹார்மோன் – 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்

 

  * ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் – 133வது இடம்

 

  * உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு

           – இந்தியா

  

  * இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில்

            நடைபெறுகிறது – ஜூலை

 

 * கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது – காடுகள்

 

 * ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் – போரியல் காடுகள்

 

 * புறாவின் விலங்கியல் பெயர் – கொலம்பியா லிவியா

 

 * தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் – லைகோபெர்சிகான்

           எஸ்குலண்டம்

 

 * தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம்

          – ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)

 

* கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு – கார்பன் டை

           ஆக்சைடு

 

 * ஒளிச் சேர்க்கை என்பது – வேதியல் மாற்றம்

 

 * இயற்பியல் மாற்றம் – பதங்கமாதல்

 

1 வேதியியல் மாற்றம் – இரும்பு துருப்பிடித்தல்

 

1 பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை – தூய

           சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

2

 யூரியாவின் உருகு நிலை – 135o C

 

2 இரும்பு துருபிடித்தல் என்பது – ஆக்சிஜனேற்றம்

 

2 இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக்

           கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை –  நடுநிலையாக்கல்

 

2 இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு

           – கார்பன் மோனாக்சைடு

 

2 புரதச் சேர்க்கையில் பயன்படுவது – நைட்ரஜன்

 

2 இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர்

            – டாக்டர் அம்பேத்கார்


12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது

    – 2005 – 2010

 

2 இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி – பாக்

           ஜலசந்தி

 

2 இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு

           எஃகு தொழிற்சாலை – துர்காப்பூர்

 

2 வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும்

           வரைப்படம் – Star diagram

 

2 தூய்மையான நீரின் PH மதிப்பு –  7

 

3 அதிக ஆற்றல் மூலம் கொண்டது – லிப்பிடு

 

3 இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் – வைரம்

 

3 சூப்பர் 301 என்பது – அமெரிக்க வர்த்தகச் சட்டம்

 

3 முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு – ஆணி

             வேர்த்தொகுப்பு

 

3 நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு – சல்லி

              வேர்த்தொகுப்பு

 

3 முண்டு வேர்கள் கொண்ட தாவரம்  -   சோளம், கரும்பு

 

3 கொத்து வேர்கள் கொண்ட தாவரம் –  டாலியா

 

3 பின்னுகொடி தாவரம் – அவரை

 

3 ஏறு கொடி தாவரம் – மிளகு, வெற்றிலை

 

3 பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள – சல்பர்

            உள்ள சேர்மம்

 

4 டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் – ஃபிளேவி

            வைரஸ்

4 பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு – எய்ட்ஸ்

 

4 தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின்

           தொகுப்பின் பெயர் – பாலிசோம்

 

4 பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம்

           செய்கிறது.

 

4 தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை

            உறிஞ்சுகின்றன.

 

4 பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்

 

  ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

 

  விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது – அமீபா

 

  அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்

 

  ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு – சிங்கம்

 

  தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு – யானை


கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து

செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?

a. ஈஸ்டு

b. பாக்டீரியா
c. ப்ரோட்டோசோவான் கள் (விடை)
d. ஆல்காக்கள்

 

சர்க்கரை கரைசலிலிருந்து ஓயின்(வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா

a. எஸ்செரியா

b. அஸிடோபேக்டர்
c. அஸிடோபேக்டர் அஸிடி (விடை)
d. ரைஸோபியம்

 

பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது

a. சைகோஸொக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ்

b. ஸொக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே (விடை)
c. லெமினேரியா
d. ஸெ.லெடுவெஜி

 

மிக உயரமான மர வகைகள் காணபடும் தாவர பிரிவு

a. டெரிடோபைட்டுகள்

b. மானோகாட்டுகள்
c. ஜிம்னோஸ்பெர்ம்கள்
d. டைகாட்டுகள் (விடை)

 

டில்லியில் சுற்றுப்புற அசுத்தங்களை உருவாக்குவது

a. ஆட்டோமொபைல் (விடை)

b. சிமெண்ட் தொழிற்சாலை
c. உரத் தொழிற்சாலை
d. அனல் மின்நிலையம்

 

நீரின் pH மதிப்பு

a. 4

b. 7 (விடை)
c. 12
d. 0

 

அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது

a. நீரிழிவு

b. ஸ்கர்வி
c. ரிக்கட்ஸ்
d. முன் கழுத்துக் கழலை (விடை)

 

புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்

a. மார்பீன்

b. ஆஸ்பிரின்
c. நிகோட்டின் (விடை)
d. ரெசர்பின்

 

சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்.

a. சர்க்கரைப் பொருள்

b. கிரியேடின் (விடை)
c. புரதப் பொருள்
d. கொழுப்புப் பொருள்

 

நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?

a. மீன் உண்பவர்களிடம்

b. பன்றி மாமிசம் உண்பவர்களிடம் (விடை)
c. மாமிசம் உண்பவர்களிடம்
d. மாட்டுக் கறி உண்பவர்களிடம்

 

எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்

a. எலி

b. முயல்
c. குதிரை
d. குரங்கு (விடை)

 

ஹர்கோவிந் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த

கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்?

a. புரத உற்பத்தி

b. ஜீன் உற்பத்தி
c. நைட்ரஜன் பேஸ் உற்பத்தி
d. இவற்றுள் எதுவுமில்லை (விடை)


நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான் உரம்

a. யூரியா (விடை)

b. சூப்பர் பாஸ்பேட்
c. ட்ரிபின் பாஸ்பேட்
d. பொட்டாசியம் குளோரைடு

 

கீழ்க்கண்டவற்றுல் எது ஓர் உலோகப் போலி?

a. தாமிரம்

b. ஆர்சனிக் (விடை)
c. அலுமினியம்
d. தங்கம்

 

மாலைக்கண் நோய்’ ஏற்ப்பட எந்த வைட்டமின் சத்து குறைவு காரணம்?

a. வைட்டமின் A (விடை)

b. வைட்டமின் B
c. வைட்டமின் K
d. வைட்டமின் E

 

பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்க்கான காரணம்

a. கணமானது

b. திரவம்
c. சீராக விரிவடையும் (விடை)
d. உலோகம்

 

சோடியம் குளோரைடு என்பது கீழ்க்கண்டவற்றில் எந்தனுடைய வேதி பெயர்?

a. சாதாரண உப்பு (விடை)

b. மிருக கரி
c. துரு
d. சுண்ணாம்புக் கல்

 

பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?

a. புரத சத்து

b. கொழுப்பு சத்து
c. வைட்டமின் கள் (விடை)
d. மாவு சத்து

 

மின்சார பல்புகளில் நிரப்பப்பட்டுள்ள வாயு

a. ஆக்ஸிஜன்

b. கார்பன்டை ஆக்ஸைடு
c. ஆர்கான் (விடை)
d. நைட்ரஜன்

 

தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள்

a. சிவப்பு பாஸ்பரஸ் (விடை)

b. வெண் பாஸ்பரஸ்
c. பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு
d. இவற்றுள் எதுவுமில்லை

 

பென்சிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

a. எட்வர்டு ஜென்னர்

b. ஜே.சி. போஸ்
c. அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் (விடை)
d. வில்லியம் ஹார்வி

 

கண்ணாடி கரைக்கும் அமிலம்

a. நைட்ரிக் அமிலம்

b. கந்தக அமிலம்
c. ஹைட்ரோபுளோரிக் அமிலம் (விடை)
d. ஹைபோகுளோரஸ் அமிலம்

 

பண்டைய இந்தியா ரசவாதிகள் தங்கம் தயாரிக்கவும், சாகாத மருந்து தயாரிக்கவும் உபயோகித்தவை

a. இரும்பும் வெள்ளியும்
b. துத்தநாகமும் கந்தகமும்
c. தங்கமும் பாதரசமும் (விடை)
d. பாதரசமும் கந்தகமும்

 

ஈஸ்ட் கீழ்கண்டவற்றுள் எதனை உண்டாக்க பயன்படுகிறது.

a. ஆக்ஸிஜன்

b. குளுக்கோஸ்
c. ஆல்கஹால் (விடை)
d. உப்பு

 

பெரும்பாலன் பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்.

a. யூபோர்பியேஸியி

b. பேபேஸியி (விடை)
c. ஆஸ்டிரேஸியி
d. மியுஸேஸியி

 

கீழ்கண்ட புரோட்டோஸூவாங்களில் எதற்க்கு தெளிவான வடிவம் உள்ளது?

a. அமீபா

b. பாரமீஸியம் (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை

 

பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?

a. அயோடின்

b. அகார்-அகார் (விடை)
c. சர்க்கரை
d. ஆல்கஹால்

 

மலேரியா நோயை உண்டாக்குபவை

a. வைரஸ்கள்

b. பாக்டீரியா
c. புரோட்டோசோவா (விடை)
d. பூஞ்சைகள்

 

எளிய வகை நிலவாழ் தாவர வகையானது

a. பிரையோபைட்டுகள் (விடை)

b. லைகன் கள்
c. ஆல்காக்கள்
d. பூஞ்சைகள்

 

பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை

a. இரட்டை பகுப்பு (விடை)

b. ப்ல பகுப்பு
c. நீள் பகுப்பு
d. இவை அனைதும்

 

அகார்-அகார் எதிலிருந்து தாயாரிக்கப்படுகிறது

a. ஜெலிடியம் (விடை)

b. லாமினேரியா
c. எக்டோகார்பஸ்
d. பியூக்கஸ்

 

நனைந்த ரொட்டியில் உயிர்

a. ஈஸ்ட்

b. பூஞ்சை (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை

 

நைட்ரஜன் நிலைநிருத்துதல் செய்பவை

a. நீலப் பசும் பாசிகள் (விடை)

b. பசும் பாசிகள்
c. பழுப்பு நிற ஆல்கா
d. சிகப்பு ஆல்கா

Followers