Total Pageviews

Search This Blog

Cognizable and Non-Cognizable Offences, Bailable and Non Bailable Offenc...



(i) Cognizable and Non-Cognizable Offences.
(ii) Bailable and Non-Bailable Offences.
(iii) Summons Cases and Warrant Cases.

 https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y

Cognizable and Non-Cognizable Offence Section 2(c) of Code define "Cognizable Offences and Cognizable Cases" as cognizable offence means offences for which and cognizable case means cases in which police officer may in accordance with first schedule of Criminal Procedure Code or under any other law for the time being in force arrest without warrant.

Then Section 2(l) of Code defines Non-Cognizable Offences and Non-Cognizable Cases as non-cognizable offence means offences for which and non-cognizable case means cases in which police officer has no authority to arrest without warrant.

So difference between cognizable and non-cognizable offences lies in the fact that in case of cognizable offence, a police officer can arrest without warrant whereas in Non-Cognizable offences police officer can not arrest any one without warrant.

Column 4 of First Schedule attached to the Code of Criminal Procedure mentions which are cognizable offences and which are non-cognizable offences. In case of commission of cognizable offence, if matter is reported to police, then police will record the First Information Report under Section 154 of Code and shall proceed to investigate the matter and arrest the accused without any warrant or Order of Magistrate. But in case of Non-Cognizable offence, police can not investigate without Order of Magistrate. Section 155 of Code provides procedure to be adopted by police in case of non-cognizable offences

Bailable and Non-Bailable Offences Section 2(a) of Code of Criminal Procedure defines `Bailable and Non-Bailable Offences' Section 2(a) says "Bailable offence means an offence which is shown as bailable in the first schedule or which is made bailable by any other law for the time being in force and non-bailable offence means any other offence.

 https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y


Column 5 of first schedule in its first part mention which offence of Indian Penal Code is bailable and which is non-bailable. Second part of the first schedule of Code deals with offences, other than that of Indian Penal Code and provides that all those offences which are punishable with imprisonment for term of 7 years or more are non-bailable and all offences punishable with imprisonment for term of three years or more are also non-bailable but offence punishment of which is imprisonment for term less than three years are bailable.

Chapter XXXIII of Code contains provisions regarding bail. Section 436 of Code provides as to bail in bailable offences Bail in bailable offences is a matter of right. Then Section 437 of Code provides as to granting of bail by Magistrate in non-bailable offences . It also provides that Magistrate shall not grant bail in offence punishable with death or imprisonment for life. However in case of person less than 16 years of age or woman or sick or infirm person, Magistrate may grant bail even in case of offences punishable with imprisonment for life or with death. Then Section 438 of Code provides for Anticipatory bail and Section 439 of Code then provides for bail by Session Court or High Court in non-bailable offences

SUMMON AND WARRANT CASES Section 2(w) of Code says `Summons case', means a case relating to an offence and not being warrant case.

According to Section 2(x) `Warrant case' means a case relating to an offence punishable with death, imprisonment for life or imprisonment for term exceeding two years.

So offences punishable with death or imprisonment for life or imprisonment for term exceeding 2 years are warrant cases and any other cases are summons cases. Following are the points of difference between two:

(a) For trial of Warrant Case by Magistrate two procedures are prescribed. One is adopted by Magistrate in cases instituted on Police report (Sections 238 to 243 and 248 Cr.P.C.) and other is for case instituted otherwise than on police report ( Sections 244 to 250 Cr.P.C.). Whereas, there is only one procedure prescribed for trial of Summons Cases (Sections 251 to 259).

(b) Trial of Warrant Cases as Summons Cases is an irregularity which vitiates the trial if prejudice is caused to accused. But trial of Summons Cases as Warrant Cases is only curable irregularity within the meaning of Section 465 of Code.

(c) Where a Warrant Case is tried as Summons Case and accused is acquitted, then Order of acquittal will operate as discharge under Section 245 and where a summon case is tried as a Warrant Case and accused is discharged under Section 245, it will operate as Order of acquittal.

(d) In a Warrant Case, framing of charge is necessary, whereas in Summon Cases framing of charge against accused is not necessary.


 https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y


Origin and developments of Law of Criminal Procedure


History of origin and developments of Law of Criminal Procedure. Discuss important changes introduced and Scope and Object.

 Join WhatsApp Channal URL : rb.gy/mi5oph

Ans. History of Law of Procedure in Criminal Courts - Previous to 1882 there was no uniform law of Criminal procedure for the whole of India. There were separate Acts, mostly rudimentary in their character, to guide the procedure of numerous courts in provinces and in the Presidency-towns. These Acts of procedure were replaced by Act X of 1882 which was Code of Criminal Procedure 1882 (Act X) which gave for the first time a uniform law of procedure for whole of India and it was supplanted by a new Code in 1898.

The Code of Criminal Procedure 1898 underwent drastic amendments at the hands of legislature in 1923 and since 1923 changes were made from time to time by minor Amendment Acts.

The Code again underwent drastic amendments in 1955 by Code of Criminal Procedure (Amendment) Act 26 of 1955. Schemes for the separation of judicial and executive functions of Magistrate were introduced by State legislatures from time to time and the Code was amended accordingly.

There was a constant demand for the revision of the Code partly to simplify the procedure and partly to introduce a uniform system in the country in relation to Judicial and Executive functions of Magistrates. The Law Commission therefore submitted a revised draft for the Code in its 13th report and thereafter it had undergone some changes in the hands of the joint select committee of the Parliament, and was passed into present form in 1973

Join WhatsApp Channal URL : rb.gy/mi5oph

Important Changes to Act 2 of 1974 : Following changes were brought about with a view to speeding up the disposal of Criminal Cases:-

(i) The preliminary inquiry which precedes the trial by Court of Session, known as "Committal proceedings" was abolished.

(ii) the scope of summary trials was widened by including offences punishable with imprisonment upto one year instead of six months.

(iii) the power of revision against "interlocutory orders" was taken away.

(iv) the provisions for compulsory stoppage of proceedings by subordinate court on mere intimation from a party of his intention to move a higher court for transfer of the case was omitted.

(v) Provision was made for service of summons by registered post in certain cases.

(vi) Provisions for legal aid to indigent persons were made.

(vii) Courts have been empowered to order for payment of compensation by accused to victims of crime

Scope and Object of Code The object of the Criminal Procedure Code is to provide a machinery for the punishment of offenders against the sub stantive criminal law. It prescribes the procedure for the trial of offences which the Indian Penal Code defines. Section 4 of this Code provides that all offences under the Code shall be investigated, enquired into, tried and otherwise dealt with according to the provisions of this Code. It also provides that offences under a law other that the Indian Penal Code will also be tried according to the provisions of the Procedure Code, but subject to any provision in that other law in regard to investigation, inquiry or trial [Section 4(2)]. The Penal Code is thus the substantive law, of which the Procedure Code furnishes the adjective law to put in force its provisions. The Code is a code of procedure and, like all procedural laws, is designed to further the ends of justice and not to frustrate them by the introduction of endless technicalities. The object of the Code is to ensure that an accused person gets a full and fair trial along certain well-established and well-understood lines in accord with our notions of natural justice.

In Wilie Staney v. State of M.P., AIR 1956 SC 116, it was observed "The object of code is to ensure that accused person gets full and fair trial along certain well-established and well-understood lines that accord with our notions of natural justice, under the code as in all procedural laws, certain things are regarded as vital. Disregard of provisions of that nature is fatal to trial and at once invalidates the conviction. Other are not vital and what ever the irregularity, they can be cured. Chapter 45 of the code has carefully classified certain kinds of errors and expressly indicates how they are to be dealt with.

Join WhatsApp Channal URL : rb.gy/mi5oph


Historical Background of Administrative Law and reasons for its growth


Historical Background of Administrative Law In England, by and large, the existence of Administrative Law as a separate branch of law was not accepted until the advent of the 20th century. In 1885, Dicey in his famous thesis on rule of law observed that there was no Administrative Law in England. In 1914, however, Dicey changed his views. In his famous book `Law and the Constitution', he admitted that during the last thirty years, due to increase of duties and authority of English officials, some elements of droit had entered into the law of England Administrative Law was in existence in India even in ancient times. The kings observed the rule of Dharma and administrators and nobody claimed any exemption from it. With the establishment of East India Company and the advent of the British Rule in India, the powers of the Government had increased. Many Acts, statutes and the British Government, regulating public safety, health, morality, transport and labour relations, passed legislations. Since Independence, the activities and the functions of the Government have further increased. The philosophy of a welfare State has been specifically embodied in the Constitution of India. The Constitution of India, which clearly mentions the welfare aspect of the State, and provides for an elaborate system of judicial control under Articles 32, 226 and 227 does accord recognition to the growing importance of this subject. The Constitution also envisages `tribunals', public sector and government liability, which are important aspects of Administrative Law. The Constitution of India visualizes a profound social transformation through law and Administrative Law must play a very significant role in channeling the State effort so as to make it consistent with the democratic values built into it. The following factors are responsible for the rapid growth and development of administrative law : (1) There is a radical change in the philosophy as to the role played by the State. The negative policy of maintaining `law and order' and of `laissez faire' is given up. The state has not confined its scope to the traditional and minimum functions of defence and has adopted the positive policy and as a welfare State has undertaken to perform varied function. (2) The judicial system proved inadequate to decide and settle all types of disputes. (3) The legislative process was also inadequate. It had no time and technique to deal with all the details. (4) There is scope for experiments in administrative process. Here a rule can be made, tried for some time and if it is found defective, it can be altered or modified within a short period. (5) The administrative authorities can avoid technicalities. Administrative Law represents functional rather than a theoretical and legalistic approach. (6) Administrative authorities can take preventive measures. In many cases, these preventive actions may prove to be more effective and useful than punishing a person after he has committed a breach of any provision of law. (7) Administrative authorities can take effective steps for enforcement of the aforesaid preventive measures e.g. suspension, revocation and cancellation of licences, destruction of contaminated articles, etc., which are not generally available through regular courts of law.

Define and Explain - Administrative Law, Discuss its nature and scope


https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y

It is difficult to evolve a scientific, precise and satisfactory definition of Administrative Law. Many jurists have made attempts to define it, but none of the definitions has completely demarcated the nature, scope and content of administrative law. The main object of this law is to protect individual rights.

Administrative law is a branch of public law, which deals with the structure, powers and functions of the organs of administration; the limits of their powers and the methods, by which their powers are controlled, including the legal remedies available against them.

Prof. Jennings defines administrative law as the "law relating to administration. It determines the organization, powers and duties of administrative authorities".

H.L.A. Hart defines "Broadly conceived, administrative law includes law, that is made as well as the law, that controls the administrative authorities of the Government".

According to Wade, Administrative Law is `the law relating to the control of governmental power'. According to him, the primary object of Administrative Law is to keep powers of the Government within their legal bounds so as to protect the citizens against their abuse.

According to K.C. Davis , "Administrative Law is the law concerning the powers and procedures of administrative agencies, including especially the law governing judicial review of administrative action".

Garner also adopts the American approach advocated by K. C. Davis. According to him, Administrative Law may be described as "those rules which are recognised by the courts as law and which relate to and regulate the administration of Government".

Dicey has defined administrative law as, "It is that portion of a nation's legal system, which determines the legal status and liabilities of all State officials, and secondly, defines the rights and liabilities of private individuals in their dealings with public officials, and thirdly, specifies the procedure by which those rights and liabilities are enforced." This definition is narrow and restrictive in so far as it does not take into consideration many aspects of administrative law, such as public corporations etc.


His definition is mainly concerned with one aspect of administrative law, namely, judicial control of public officials.

So from above discussion it can be said that administrative law deals with structure, powers and functions of different administrative authorities and procedure to be followed by them in exercising powers and discharging duties so as to protect rights of any aggrieved person who has been affected by action of such authorities.

Administrative Law deals with the organization and powers of administrative authorities. The emphasis on the organization is only to the extent that it is necessary to understand the powers, characteristics of action, procedure for the exercise of those powers and the control mechanism provided therein.

In simple words, administrative law is the science of powers of administrative authorities. 

The nature of their powers can be studied under three heads :

(1) Legislative or Rule-making,

(2) Judicial or Adjudicative,

(3) Purely Executive.


The scope of Administrative Law in India is very much similar to that of United States. With the growth of the powers of administrative authorities the question as to how to control these powers became very important.

Administrative Law deals with the powers of the administrative authorities, the manner in which the powers are exercised and the remedies, which are available to the aggrieved persons, when these authorities abuse those powers.

The key function of administrative law is to find the ways, in which the administration could be kept within limits, so that discretionary power may not become arbitrary powers. The task of Administrative Law is to reconcile, in the field of administrative action, democratic safeguard and standards of fair play with the effective conduct of Government.

As has been rightly observed by Lord Denning : "Properly exercised, the new powers of the executive lead to the Welfare State; but abused they lead to the Totalitarian State". The main object of the study of Administrative Law is to unravel the way in which these administrative authorities could be kept within their limits so that the discretionary powers may not be turned into arbitrary powers..

லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் டி.என்.பி.எஸ்.சி -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு, TNPSC within Anti-Bribery Department - Chennai High Court Verdict

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தனர்.இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.


இந்தத் திருத்தத்தை எதிர்த்தும், அதை 2011 ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஊழல் தடுப்புச் சட்ட பிரிவின்படி அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசு ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை தன்னிச்சையானது என கூற முடியாது என தெரிவித்து விதிகளை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த திருத்த விதிகள் காரணமாக  தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த விதிகளை முன் தேதியிட்டு அமல்படுத்துவது தவறில்லை எனவும், இந்தத் திருத்த விதிகள் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், தவறுகளுக்காக வழக்கு தொடர்வதில் இருந்து தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளனர்.

https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y


 சட்ட விதிகள் இல்லாத நேரத்தில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்பு கொண்டு வந்து 2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எந்த  முக்கியத்துவமும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

சட்டம் சார்ந்த பொது அறிவு கேள்வி பதில்கள்

சட்டம் சார்ந்த பொது அறிவு கேள்வி பதில்கள்.- 
 1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது?

-மூன்று தொகுதிகளாக.

2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது?

-856 ஆணைகள்

3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது வியாழக்கிழமைகளில் எந்தப் பணி ஆஜராகும் காவலர்களுக்குத் தரப்படும்?

-ஆயுதங்களை சுத்தம் செய்தல்.

4.காவல் நிலையங்களில் ரொக்கப் புத்தகம் பராமரிக்கவேண்டும் என்று கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

- காவல் நிலை ஆணை எண்  262

5. காவல் ஆய்வாளர் பதவிக்குக் கீழ் உள்ள அலுவலர்களது பிழை செய்தவர் குறிப்புத்தாள் (defaulter sheets)யாருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்?

-காவல் நிலைய பொறுப்பு அதிகாரி

6. காவல் நிலை ஆணை எண் 295பிரகாரம் அனைத்துத் தலைமைக் காவலர்களுக்கும், படிவம் எண்  423யில் கீழ்க்கண்ட ஆவணம் வழங்கப்படுகிறது.

-மருத்துவ சரித்திர ஏடு.(medical history sheet)

7. காவல் நிலை ஆணை எண் 562-ன்படி ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் குற்றவிசாரணை முறை சட்டம் (சுருக்கமாக கு.வி.மு.ச.) 157(1)(ஆ)பிரிவின்படி கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் விசாரணையை மறுக்கும் விருப்புரிமை உள்ளது.

-பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு வழக்கு சம்பந்தமாக.

8.எந்த காவல் நிலை ஆணை எண், ஒரு விசாரணை அதிகாரியின் விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது?

- காவல் நிலை ஆணை எண் 566

9. வழக்கு நாட்குறிப்பு (case dairy)குறித்து கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

- காவல் நிலை ஆணை எண் 567

10.காவல் நிலையங்களில் இருந்து பெறப்படும் வழக்கு நாட்குறிப்புகளில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு ஏதாவது குறிப்புரைகள் தர வேண்டும் என்றால் உட்கோட்ட அலுவலர் / உதவி ஆணையாளர் காவல் நிலை ஆணை எண் 570 ன்படி

-குற்றக் குறிப்புகள் மூலம் தெரிவிப்பார்.

11. காவல் நிலை ஆணை எண் 573-ன்படி சாட்சிகளின் பெயர்களும், முகவரிகளும் அடங்கிய குறிப்பை என்ன செய்ய முடியும்?

-நீதிமன்ற உபயோகத்துக்கு மட்டுமே தரவேண்டும்.

12.ஒரு இளம் குற்றவாளியை கைது செய்கையில் அல்லது வழக்குத் தொடர்கையில் அத்தகைய இளங் குற்றவாளியின் வயது பற்றிய செய்தியை நீதிமன்றத்திற்குத் தரவேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

- காவல் நிலை ஆணை எண் 574

13.ஒரு காவலர் பாதுகாவலில் நடக்கும் தற்கொலை குறித்து அறிக்கை உடனடியாக காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

- காவல் நிலை ஆணை எண் 576

14. ஒரு கள்ளப் பணத் தாள் குறித்து ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொறுப்பு அதிகாரி ஒரு புகார் தரும் பட்சத்தில், காவல் நிலை ஆணை எண்578 பிரகாரம் ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி....

-நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.

15. ஒரு பிடியாணை வேண்டா வழக்கில் காவல் அலுவலர் ஒருவருக்கு தானாகவே ஒருவரைக் கைது செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை எந்தக் காவல் நிலை ஆணையின்படி உண்டு?

- காவல் நிலை ஆணை எண் 622

16. காவல் நிலை ஆணை எண் 706எதைப்பற்றிக் கூறுகிறது?

-பொது நாட்குறிப்பு (general dairy)

17. P.S.O. 706-ன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் காவல் நிலைய பொது நாட் குறிப்பில்.....மணி நேரத்துக்கு மேல் பதிவு இடைவெளிகள் இருக்கக்கூடாது?

- இரண்டு மணி நேரத்திற்கு மேல்.

18.P.S.O. 710 – ன்படி எந்தத் தரத்திலுள்ள காவலர்கள் நோட்டுப் புத்தகம் பராமரிக்க வேண்டும்?

-காவல் ஆய்வாளர் தொடங்கி காவலர்கள் வரை.

19. P.S.O. 711 –ன்படி ஒரு காவலர் பணி மாறுதலில் செல்லும்போது அவரது நோட்டுப்புத்தகத்தினை என்ன செய்ய வேண்டும்?

-அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.

20. P.S.O. 713 –ன்படி ஒரு சிறைக் கைதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டபின், சோதனைப் பதிவேட்டில் எந்தக் கட்டத்தில் அவனுடைய முழு விவரங்களை கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்?

- மூன்றாவது கட்டத்தில்

21.P.S.O.715-ன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேடு கீழ்க்கண்ட படிவத்தில் பராமரிக்கப் படவேண்டும்.

-படிவம் எண் 103

22. P.S.O.715-ன்படி ஒவ்வொரு வட்ட ஆய்வாளரும் தனக்குக் கீழ் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றப்பதிவேட்டுடன் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பீடு செய்ய வேண்டும்?

-இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.

23.தொல்லை வழக்குப் பதிவேடு பராமரித்தல் பற்றிக் கூறும் காவல் நிலை ஆணை எண்...

-716

24. P.S.O. 717 ல் பராமரிக்கக் கூறப்பட்டுள்ள ஆவணம் எது?

-அலுவல் பட்டியல் (Duty Roaster)

25.P.S.O. 726-ன்படி ஒரு காவலர் பிணி அறிக்கை செய்யும்போது அவரது பிணி அறிக்கை கடவுச் சீட்டுடன் எந்த ஆவணத்தினை தந்து அனுப்ப வேண்டும்?

 26.மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகத்தில் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து குறிப்புப் பதிவு செய்ய வேண்டும்?

-இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை.

27. P.S.O. 708-ன்படி வட்ட ஆய்வாளர் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து மாத SHRகிடைக்கப்பெற்றவுடன் கீழ்க்கண்டவாறு செயற்பாடு திறன் மதிப்பிடுவார்....

-சராசரிக்கு மேல்

‘A’

சராசரி -‘B’ சராசரிக்குக் கீழ் - ‘C’  

28. மருத்துவ வரலாற்றுக் குறிப்புகள் எந்தெந்தக் காவல் அதிகாரிகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும்?

-தலைமைக் காவலர் முதல் இரண்டாம் நிலைக் காவலர் வரை

29.PSO 730-ன்படி காவல் நிலையத் தலைமை அலுவலர் தன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு உடைச் செல்லு பட்டியலை (Acquittance Roll of clothing)எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை தயார் செய்து அனுப்பவேண்டும்?

-அரையாண்டிற்கு ஒருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர்)

30.PSO 731 –ன்படி ஒரு காவல் நிலையத்தில் எந்த அளவிலுள்ள அறிவிப்புப் பலகை வைத்திருக்கப்படவேண்டும்?

31.PSO 732-ன்படி ஒரு காவல் நிலையப் பெயர்ப்பலகை (Station Name Boards) எந்த மொழியில் எழுதி வைக்கப்படவேண்டும்?

-தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

32.எந்தக் காவல் நிலை ஆணை எண் படி அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளுக்கு (notified offenders) காவல் நிலையங்களில் பதிவேடுகள் வைத்து வரப்படவேண்டும்?

-PSO 735

33.சென்னை வழக்குக் குற்றவாளிகளின் கட்டுப்பாடு விதிகள் 1949-ன் 21-வது விதியின் கீழ் அறிக்கைகள் நீக்கப்பெற்ற அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை முடிவுகட்ட காவல் நிலையங்களில் எத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்கவேண்டும்?

-பத்து ஆண்டுகள் வரை

34.PSO 735 –ன்படி இறந்துபோன அறிவிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை யார் ஆணையின்பேரில் அழிக்க வேண்டும்?

-உட்கோட்ட அலுவலரின் உத்தரவின் பேரில்.

35.குற்ற பதிவேடுகளில் பாகம் IV எதைப்பற்றிக் கூறுகிறது?

-கிராம சரித்திரப் பதிவேடுகள் பற்றி

36.கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிக்க பராமரிக்கப்படும் சரித்திரப் பதிவேடுகள் பற்றி குற்ற ஆவணம் எந்த பாகம் விளக்குகிறது?

-பாகம் – V

37.தண்டனை பெற்றவர்களது வரலாற்றுக் குறிப்புகள் தானாகவே ஆரம்பித்தல் குறித்து கூறும்PSO எது?

-PSO 777

38.இந்திய ஆயுதச் சட்டம் & வெடி பொருட்கள் சட்டம் பிரிவு -  22-ன் கீழ் சோதனை நடத்த அதிகாரமுள்ள காவலர்கள்

-உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அலுவலர்கள்.

39. இந்திய ஆயுதச் சட்டம் 1959-ன்படி மாவட்டங்களில் உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவர்

-மாவட்ட ஆட்சியர்

40.PSO 321-ன்படி துப்பாக்கி உரிமங்களை ஒரு உதவி ஆய்வாளர் எவ்வெப்பொழுது தணிக்கை செய்ய வேண்டும்?

-அரையாண்டுக்கு ஒருமுறை

41.தமிழ் நாடு காவல் நிலை ஆணைகள் திருத்தி அமைத்து வெளியிடப்பட்ட ஆண்டு...

- 1999

42.காவல் நிலை ஆணைகளை இயற்ற காவல் துறை இயக்குனருக்கு அதிகாரமளிக்கும் சட்டப்பிரிவு

- பிரிவு 9 தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859

43.காவல் நிலை ஆணைகள் தொகுதி III-ல் அடங்கியுள்ள விபரங்கள்...

-படிவங்கள்

44.மாநில அளவிலான உயர் காவல் அலுவலர்களின் அமைப்பு பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை

- PSO 1

45.காவல் துறையினருக்கு அளிக்கப்படும் வெகுமதிகளுக்கான ஒப்பளிப்புத் தொகையினை விளக்கும் காவல் நிலை ஆணை

- PSO 46

46. ஒரு குழுவினருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறைத் தலைவர் அளிக்கக் கூடிய பண வெகுமதிக்கான உச்ச வரம்பு

- ரூபாய் பத்தாயிரம்

47. காவல் நிலை ஆணை எண் 51  விளக்குவது

- முப்படையின் விட்டோடிகளைக் கைது செய்ததற்காக வெகுமதிகள்

48.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அளிக்கப்படும் வெகுமதிகள் பற்றிய விபரங்களை வெளியீடு செய்வது

- வாராந்திர குற்ற மற்றும் சம்பவத் தாள்

49.தனி நபர்களுக்கு வெகுமதி அளிக்க வழி வகுக்கும் காவல் நிலை ஆணை எண்

-PSO 55


50.PSO 56 விளக்குவது
 A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)

- இ.சா.ச. பிரிவு 45

52. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?

-கைரேகை

53. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?

- தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.

54. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

-பிரிவு 47 (A)

55. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?

-பிரிவு 54

56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

- பிரிவு 57

57. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?

- செவிவழி சாட்சியம்

58. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?

-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.

59. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 61  

60. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 65.

61. எது தனியார் ஆவணமாகும்?

-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை

62. எவை பொது ஆவணம்?

-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்

63. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?

-முப்பது ஆண்டுகள்

64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?

-உரிமையாளர்.

65. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க Aவிரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?

-IEA sec 104

66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட Aஎன்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?

- குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.

67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?

-பிரிவு 113 –B

68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?

-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A

69. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 114-A IEA

70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 118 IEA

71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?

_ ஊமை சாட்சியம்

72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?

-உறவினர்கள் மட்டும்

73.A எனும் கட்சிக்காரர்  B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?

-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.

74. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?

_பிரிவு 133 IEA

75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?

_குறுக்கு விசாரணை

76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?

-மறு விசாரணை

77. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?

-முதல் விசாரணை

78. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?

_ பிரிவு 154 IEA

79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?

-பிரிவு 155 IEA

80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

- பிரிவு 159 IEA
[19/05, 18:27] ‪+91 99447 52165‬: இந்திய தண்டனை சட்டம்

81.இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி ஒரு குற்றத்தை செய்தால் அது எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 120 ஆ

82.நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்மந்தமான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?

-12 th chapter

83.பொதுமக்கள் ஒன்று கூடி குற்றம் செய்ய ஒருவன் உடந்தையாய் இருந்து அதனால் பத்து பேர்களுக்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பது பற்றி எந்த சட்டப்பிரிவில் விளக்கப்பட்டிருக்கிறது?

-பிரிவு 117 இதச

84. ஒரு சொத்தை பொறுத்த தற்காப்பு உரிமை, மரணத்ஹ்டை விளைவிக்கும் அளவிற்கு எப்பொழுது நீடிக்கும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 103

85.அரசிற்கு எதிரான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?

-அத்தியாயம் ஆறு

86.ஒருவர் இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்திச் சென்று பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கிறார், அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்குமெனில் இந்த செய்கைக்கு மேற்படி நபருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

-ஆயுள்தண்டனை மற்றும் அபராதம்

87.மகேஷ் என்பவர் ராம் குமாரை ஒரு வீட்டில் சென்று கொள்ளையடித்து விட்டு வர கையில் ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறார். ரமேஷ் அந்த வீட்டில் கொள்ளை அடிக்கும்போது அந்த வீட்டுக் காரரால் தடுக்கப்பட்டு ரமேஷைப் பிடிக்க முயலுகிறார். அப்போது வீட்டுக்காரரை ரமேஷ் கொலை செய்து விடுகிறார். அந்த கொலையின் காரணமாக மகேஷும் கொலைக் குற்றத்திற்கு வகை செய்யப்பட்ட தண்டனைக்கு ஆளாவார் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 111

88.ரமேஷ் என்ற காவல் ஆய்வாளரிடம் சீனிவாசன் என்பவர் தன்னை கோபால் அடித்து விட்டதாக ஒரு புகார் கொடுக்கிறார். அந்த புகாரைப் பெற்ற ரமேஷ் என்ற ஆய்வாளர் கோபால் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்படி ரமேஷ் என்ற ஆய்வாளரின் செய்கை குற்றம் என்று எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 119

89.மேட்டுச்சேரி என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊர்வலம் நடத்துவதாக முடிவு செய்து அந்த ஊர்வலம் நடத்தும்போது அந்த ஊர்வலத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற பிரிவை சேர்ந்தவர்களை ஓர் இடத்தில் கூட வேண்டும் என்று சுப்பிரமணியன் என்பவர் சுவரொட்டி ஓட்டுகிறார். இந்த செய்கைக்காக சுப்பிரமணியன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 117

90.முகுந்தன் என்பவர் ஒரு கும்பலால் தாக்கப்படும்போது, அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுடுகிறார். அதன் விளைவாக அந்தக் கும்பலில் ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து விட்டது. முகுந்தன் புரிந்த குற்றம்...இதச பிரிவின் எந்தப் பிரிவின்படி குற்றமாகும்?

-பிரிவு 304 (A) IPC

91.ரமேஷ் என்பவரின் வீட்டில் மகேஷ் என்பவர் புகுந்து திருட முற்படுகிறார், அப்போது ரமேஷ் தனது வீட்டில் திருட முயன்ற மகேஷ் என்பவரை தடுக்கிறார், அப்போது ரமேஷ் என்பவருக்கு தற்காப்பு உரிமை எதுவரையில் நீடித்து இருக்கும்?

--மகேஷ் தப்பி வெளியே ஓடிய வரையில்

92.ஒரு திருவிழாவில் கூடிய ஒரு கூட்டமானது ஒரு வன்முறை செயலில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு அழிம்பு ஏற்படுத்தினால் அது சட்டவிரோதமான கூட்டம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 141 IPC

93. ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு பஸ் மறியலில் ஈடுபடப்போவதாக அந்த கிராமத்தினர் அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு கூடுவது சட்டவிரோதமானது என்று காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டபோதும் பஸ் மறியலுக்கு கூடுவது தவறு என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 145 IPC

94.சட்டவிரோதமான கும்பலை கலைந்து செல்ல உத்தரவிட்ட பின்பும் கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் கும்பலுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?

-ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

95. லட்சுமி, அமிர்தம், பவானி, மோகனா ஆகிய நான்குபேரும் இரண்டு குரூப்பாகக் கூடி ஒருவரை ஒருவர் பொது இடத்தில் அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒரு பொது அமைதியை குலைத்தால் அது கீழ்க்கண்ட பிரிவின்படி தண்டனைக்குரியது...

-பிரிவு 160 IPC

96. லலிதா என்ற பெண் தான் ஒரு மாவட்ட ஆட்சியர் என்று பொய்யாக கூறி சுப்பிரமணி என்ற அப்பாவியிடம் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை போட்டுத் தருவதாகக் கூறி சுப்பிரமணியிடம் பணம் வாங்கினால் குற்றம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 170

97.கந்தசாமி தான் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்று கூறிக் கொண்டு உதவி ஆய்வாளருக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஒரு வாகன தணிக்கை செய்து அபராதம் வசூல் செய்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர் ஆவார்?

-பிரிவு 170 & 171

98.ஏழு நபர்கள் சட்டவிரோதமான கும்பலாக சேர்ந்து தடிக் கம்புகளை கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டனை கொடுக்கலாம்?

-பிரிவு 147 IPC

99.மரணம் அல்லது ஆயுள் சிறைவாசம் விதித்து தண்டிக்கப்படக் கூடிய குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை என்ன விதிக்கலாம்?

-ஏழு ஆண்டுகளுக்கு சிறை மற்றும் அபராதம்.

100. குற்றமுறு சதி குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

-ஆறு மாத கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.


குற்ற விசாரணை முறை சட்டம்

101.ஆறு மாத காலம் என்ற சட்ட வரம்பு முறையில் உள்ள வரம்பு கீழ்க்கண்ட தண்டனை சம்மந்தப்பட்ட குற்றத்திற்குப் பொருந்தும்.

(அபராதம் விதிக்கக் கூடிய குற்றங்களுக்கு விசாரணைக்கு ஏற்பதற்குரிய காலவரம்பு குறித்தது_ஆறு மாதங்கள் வரை எந்த குற்றங்களுக்கான விசாரணைக்கு நீதி மன்றம் ஏற்கலாம்? என்கிற கேள்விக்கு இதனையே விடையாகத் தரலாம்? எப்படி இருப்பினும் ஆழ்ந்த படிப்பு மட்டுமே இறுதி வெற்றியை ஈட்ட உதவும் நண்பர்களே! முயன்று படித்தால் வெற்றி உங்களதே!)

-அபராதம் மட்டும்.

102.ஒரு குற்றம் ஒரு வருட காலத்துக்கு மேல் 3 வருட காலத்திற்கு மிகாமல் தண்டனைக்குரியது என்றால் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு

_மூன்று வருடம்

103. ஒரு மேற்சொன்ன காலவரம்பை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் சட்டப்பிரிவு...

-468 CrPC

104.கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால வரையறை சாதாரணமாக

-குற்றச் செயல் நடந்த நாளில் இருந்து கணக்கிடப்படும்.

105. மேற்கண்ட கணக்கீட்டினை குறிப்பிடும் பிரிவு?

-469 CrPC

106.ஒரு எதிரியின் மீது உள்ள வழக்கு காலவரம்பிற்கு உட்பட்டபோது அவர் அவ்வழக்கு தொடர்பாக ஏதாவது ஒரு மேல் முறையீடு செய்து அது முறையீட்டு மன்றத்தில் நிலுவையில் இருந்தால் காலவரம்பு முறையீட்டு மனு முடிவுக்கு வரும்வரை நீடிக்கும் என்பது எந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

-470 CrPC

107.மன்னித்து விடுதல் என்பதை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் பிரிவு---

-360 CrPC

108.நீதித்துறை நடுவர் ஒரு வழக்கின் விசாரணையின்போது காவல் துறை அலுவலரின் கைது நடவடிக்கை அடிப்படை இல்லாதது என்று கருதினால் அவர் மீது ரூபாய் ஆயிரத்துக்கு மிகாமல் நஷ்ட ஈடு விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. சரியா?

-சரியானது.

109.ஒரு காவல் துறை அலுவலர் அடிப்படையில்லாமல் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் நீதித்துறை நடுவர் அவர்மீது நஷ்ட ஈடு விதிக்கலாம் என்பதைக் கூறும் சட்டப்பிரிவு எது?

-358 CrPC

110.சமாதானமாகப் போகக்கூடிய நடைமுறை விவரங்களை விளக்கக் கூடிய அட்டவனையை குறிப்பிடும் சட்டப்பிரிவு...

-320 CrPC

111.வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் எதிரி ஆஜராகவில்லை எனில் அதற்காக தாக்கல் செய்யப்படும் மன்னிப்பு மனு கீழ்க்கண்ட பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.

-317 CrPC

112.பொது இடைஞ்சல் நிகழ்வுகள் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்

-மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடுவருக்கும் உள்ளது.

113.நீர் மற்றும் நிலம் சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் விளைவாக அமைதிக்கு குந்தகம் நேரும் நிலை ஏற்பட்டால் இந்த விவரத்தை காவல் துறை அதிகாரி தனது அறிக்கையின் மூலம் கீழ்க்காணும் அலுவலருக்கு அனுப்பவேண்டும்...

-நிர்வாக நடுவர்

114.சட்டப்பிரிவு 145 ன் கீழ் ஒரு பிரச்சினையை நிர்வாக நடுவர் முடிவு செய்யும்போது அந்த தேதியில் அந்த இடம் யார் அனுபவத்தில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது...

-சரியானது

115.நிலம் மற்றும் நீர் சம்மந்தமாக உபயோக உரிமை குறித்து ஏற்படக் கூடிய பிரச்சினை மற்றும் அதன் விளைவாக உருவாகக்கூடிய அமைதிக்குப் பாதகமான சூழ்நிலையை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அலுவலர்

-நிர்வாக நடுவர்

116. 151 CrPC  கைது நடவடிக்கை என்பது

-ஒரு தடுப்பு நடவடிக்கை

117.நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றை CrPC 321ன்படி திரும்பப் பெறக்கூடிய மனுவைத் தாக்கல் செய்யக்கூடிய அதிகாரம்

-அரசு வழக்கறிஞருக்கு உண்டு.

118.மரண தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதிப்படுத்தாமல் செயல்படுத்தலாம் என்பது

-சரியானது

119.மரண தண்டனையில் சம்மந்தப்பட்ட எதிரி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை உயர்நீதி மன்றம் அந்த மரண தண்டனை சம்மந்தமாக அங்கீகாரம் அளிக்க முடியாது என்பது

-சரியானது.

120.ரிவிஷன் என்ற பரிகாரத்தை உயர்நீதி மன்றத்திலும் அமர்வு நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஒருவர் பெறலாம் என்பது
[19/05, 18:27] ‪+91 99447 52165‬: !

காவல் நிலை ஆணைகள்

121. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் இவைகளின் கீழ் காவல் துறையினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை எண்  எந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

-பதினெட்டாவது அத்தியாயம்

122. PSO 310 ல் வெடி கருவிகள் அதன் தொடர்புடைய படைக் கலன்கள் எடுத்துச் செல்பவரை கீழ்க் கண்ட காவல் அதிகாரிகளை இந்திய சட்டபிரிவு 22 ன் கீழ் சோதனை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?

-உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்

123.குற்றத்தை ஒத்துக்கொண்ட சாட்சியின் சிறைக்காப்பு பற்றி (custody of an approver)குறிப்பிடும் காவல் நிலை ஆணை?

-PSO 328

124.ஒரு பெண் கைதியை சாலை வழியாக நடத்தி வழிக்காவல் செய்யும்போது அவர்கள் எவ்வளவு மைல் தூரத்துக்கு மேல் நடத்திக்கொண்டு செல்லக் கூடாது?

-ஒரு மைல்

125.கைதிகளை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளனர்?

-இரண்டு வகைகளாக

126. CrPC 267 ல் நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது போன்று எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ளது?

-PSO 350

127.ஆயுதம் தரித்து செல்லுதலை முறைப்படுத்தும்PSO?

-PSO 312.

128.PSO 319 ஆயுத சட்ட உரிமை பதிவேட்டை எவ்வளவு கால அளவுக்குள் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?

-காலாண்டுக்கொருமுறை

129.PSO 322 ன்படி மாவட்ட காவல் அலுவலகக் கிடங்கில் உரிமம் ரத்து மற்றும் காலாவதியான ஆயுதங்களை எவ்வளவு கால அளவு வரை வைத்துக் கொள்ளலாம்?

-ஒரு வருடம் வரை

130.காப்புகளைப் பற்றிய பொதுக் கட்டளைகளைப் பற்றிக் கூறும் கா.நி.ஆணை?

-326

131.காப்புப் பணியின்போது காவல் முறை மாற்றும் புத்தகம் ஒன்றை கீழ்க்கண்ட எந்தப் படிவ எண்ணில் பதிவு செய்ய வேண்டும்?

-படிவ எண் 50

132.PSO 366 கூறுவது?

-முறை காவலர்களை அனுப்புவதற்கான நோக்கங்கள்

133. நோயுற்ற காவலர்களுக்கு மருத்துவம் செய்வது பற்றிய விதிகள் தமிழ்நாடு மருத்துவ விதி தொகுப்பு பத்தி 163 மற்றும் 317 கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்புள்ள காவல் நிலைய ஆணை எண்

-385

134.PSO 416 கூறுவது ...

-தடிப் பயிற்சியும், கலகக் கூட்ட நடவடிக்கைகள்

135.கா.நி.ஆணை 434 ரயில்வே காவல் மேடை பணியாளர்களின் வேலை முறைப் பட்டியல் எந்தப் படிவ எண்ணில் குறித்து வைக்க வேண்டும்?

- Form No.63

 சட்டம் சார்ந்த பொது அறிவு கேள்வி பதில்கள்.- 


 1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது?


-மூன்று தொகுதிகளாக.


2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது?


-856 ஆணைகள்


3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது வியாழக்கிழமைகளில் எந்தப் பணி ஆஜராகும் காவலர்களுக்குத் தரப்படும்?


-ஆயுதங்களை சுத்தம் செய்தல்.


4.காவல் நிலையங்களில் ரொக்கப் புத்தகம் பராமரிக்கவேண்டும் என்று கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?


- காவல் நிலை ஆணை எண்  262


5. காவல் ஆய்வாளர் பதவிக்குக் கீழ் உள்ள அலுவலர்களது பிழை செய்தவர் குறிப்புத்தாள் (defaulter sheets)யாருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்?


-காவல் நிலைய பொறுப்பு அதிகாரி


6. காவல் நிலை ஆணை எண் 295பிரகாரம் அனைத்துத் தலைமைக் காவலர்களுக்கும், படிவம் எண்  423யில் கீழ்க்கண்ட ஆவணம் வழங்கப்படுகிறது.


-மருத்துவ சரித்திர ஏடு.(medical history sheet)


7. காவல் நிலை ஆணை எண் 562-ன்படி ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் குற்றவிசாரணை முறை சட்டம் (சுருக்கமாக கு.வி.மு.ச.) 157(1)(ஆ)பிரிவின்படி கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் விசாரணையை மறுக்கும் விருப்புரிமை உள்ளது.


-பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு வழக்கு சம்பந்தமாக.


8.எந்த காவல் நிலை ஆணை எண், ஒரு விசாரணை அதிகாரியின் விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது?


- காவல் நிலை ஆணை எண் 566


9. வழக்கு நாட்குறிப்பு (case dairy)குறித்து கூறும் காவல் நிலை ஆணை எண் எது?


- காவல் நிலை ஆணை எண் 567


10.காவல் நிலையங்களில் இருந்து பெறப்படும் வழக்கு நாட்குறிப்புகளில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு ஏதாவது குறிப்புரைகள் தர வேண்டும் என்றால் உட்கோட்ட அலுவலர் / உதவி ஆணையாளர் காவல் நிலை ஆணை எண் 570 ன்படி


-குற்றக் குறிப்புகள் மூலம் தெரிவிப்பார்.


11. காவல் நிலை ஆணை எண் 573-ன்படி சாட்சிகளின் பெயர்களும், முகவரிகளும் அடங்கிய குறிப்பை என்ன செய்ய முடியும்?


-நீதிமன்ற உபயோகத்துக்கு மட்டுமே தரவேண்டும்.


12.ஒரு இளம் குற்றவாளியை கைது செய்கையில் அல்லது வழக்குத் தொடர்கையில் அத்தகைய இளங் குற்றவாளியின் வயது பற்றிய செய்தியை நீதிமன்றத்திற்குத் தரவேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?


- காவல் நிலை ஆணை எண் 574


13.ஒரு காவலர் பாதுகாவலில் நடக்கும் தற்கொலை குறித்து அறிக்கை உடனடியாக காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?


- காவல் நிலை ஆணை எண் 576


14. ஒரு கள்ளப் பணத் தாள் குறித்து ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொறுப்பு அதிகாரி ஒரு புகார் தரும் பட்சத்தில், காவல் நிலை ஆணை எண்578 பிரகாரம் ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி....


-நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.


15. ஒரு பிடியாணை வேண்டா வழக்கில் காவல் அலுவலர் ஒருவருக்கு தானாகவே ஒருவரைக் கைது செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை எந்தக் காவல் நிலை ஆணையின்படி உண்டு?


- காவல் நிலை ஆணை எண் 622


16. காவல் நிலை ஆணை எண் 706எதைப்பற்றிக் கூறுகிறது?


-பொது நாட்குறிப்பு (general dairy)


17. P.S.O. 706-ன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் காவல் நிலைய பொது நாட் குறிப்பில்.....மணி நேரத்துக்கு மேல் பதிவு இடைவெளிகள் இருக்கக்கூடாது?


- இரண்டு மணி நேரத்திற்கு மேல்.


18.P.S.O. 710 – ன்படி எந்தத் தரத்திலுள்ள காவலர்கள் நோட்டுப் புத்தகம் பராமரிக்க வேண்டும்?


-காவல் ஆய்வாளர் தொடங்கி காவலர்கள் வரை.


19. P.S.O. 711 –ன்படி ஒரு காவலர் பணி மாறுதலில் செல்லும்போது அவரது நோட்டுப்புத்தகத்தினை என்ன செய்ய வேண்டும்?


-அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.


20. P.S.O. 713 –ன்படி ஒரு சிறைக் கைதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டபின், சோதனைப் பதிவேட்டில் எந்தக் கட்டத்தில் அவனுடைய முழு விவரங்களை கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்?


- மூன்றாவது கட்டத்தில்


21.P.S.O.715-ன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேடு கீழ்க்கண்ட படிவத்தில் பராமரிக்கப் படவேண்டும்.


-படிவம் எண் 103


22. P.S.O.715-ன்படி ஒவ்வொரு வட்ட ஆய்வாளரும் தனக்குக் கீழ் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றப்பதிவேட்டுடன் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பீடு செய்ய வேண்டும்?


-இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.


23.தொல்லை வழக்குப் பதிவேடு பராமரித்தல் பற்றிக் கூறும் காவல் நிலை ஆணை எண்...


-716


24. P.S.O. 717 ல் பராமரிக்கக் கூறப்பட்டுள்ள ஆவணம் எது?


-அலுவல் பட்டியல் (Duty Roaster)


25.P.S.O. 726-ன்படி ஒரு காவலர் பிணி அறிக்கை செய்யும்போது அவரது பிணி அறிக்கை கடவுச் சீட்டுடன் எந்த ஆவணத்தினை தந்து அனுப்ப வேண்டும்?


 26.மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகத்தில் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து குறிப்புப் பதிவு செய்ய வேண்டும்?


-இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை.


27. P.S.O. 708-ன்படி வட்ட ஆய்வாளர் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து மாத SHRகிடைக்கப்பெற்றவுடன் கீழ்க்கண்டவாறு செயற்பாடு திறன் மதிப்பிடுவார்....


-சராசரிக்கு மேல்


‘A’


சராசரி -‘B’ சராசரிக்குக் கீழ் - ‘C’  


28. மருத்துவ வரலாற்றுக் குறிப்புகள் எந்தெந்தக் காவல் அதிகாரிகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும்?


-தலைமைக் காவலர் முதல் இரண்டாம் நிலைக் காவலர் வரை


29.PSO 730-ன்படி காவல் நிலையத் தலைமை அலுவலர் தன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு உடைச் செல்லு பட்டியலை (Acquittance Roll of clothing)எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை தயார் செய்து அனுப்பவேண்டும்?


-அரையாண்டிற்கு ஒருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர்)


30.PSO 731 –ன்படி ஒரு காவல் நிலையத்தில் எந்த அளவிலுள்ள அறிவிப்புப் பலகை வைத்திருக்கப்படவேண்டும்?


31.PSO 732-ன்படி ஒரு காவல் நிலையப் பெயர்ப்பலகை (Station Name Boards) எந்த மொழியில் எழுதி வைக்கப்படவேண்டும்?


-தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்


32.எந்தக் காவல் நிலை ஆணை எண் படி அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளுக்கு (notified offenders) காவல் நிலையங்களில் பதிவேடுகள் வைத்து வரப்படவேண்டும்?


-PSO 735


33.சென்னை வழக்குக் குற்றவாளிகளின் கட்டுப்பாடு விதிகள் 1949-ன் 21-வது விதியின் கீழ் அறிக்கைகள் நீக்கப்பெற்ற அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை முடிவுகட்ட காவல் நிலையங்களில் எத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்கவேண்டும்?


-பத்து ஆண்டுகள் வரை


34.PSO 735 –ன்படி இறந்துபோன அறிவிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை யார் ஆணையின்பேரில் அழிக்க வேண்டும்?


-உட்கோட்ட அலுவலரின் உத்தரவின் பேரில்.


35.குற்ற பதிவேடுகளில் பாகம் IV எதைப்பற்றிக் கூறுகிறது?


-கிராம சரித்திரப் பதிவேடுகள் பற்றி


36.கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிக்க பராமரிக்கப்படும் சரித்திரப் பதிவேடுகள் பற்றி குற்ற ஆவணம் எந்த பாகம் விளக்குகிறது?


-பாகம் – V


37.தண்டனை பெற்றவர்களது வரலாற்றுக் குறிப்புகள் தானாகவே ஆரம்பித்தல் குறித்து கூறும்PSO எது?


-PSO 777


38.இந்திய ஆயுதச் சட்டம் & வெடி பொருட்கள் சட்டம் பிரிவு -  22-ன் கீழ் சோதனை நடத்த அதிகாரமுள்ள காவலர்கள்


-உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அலுவலர்கள்.


39. இந்திய ஆயுதச் சட்டம் 1959-ன்படி மாவட்டங்களில் உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவர்


-மாவட்ட ஆட்சியர்


40.PSO 321-ன்படி துப்பாக்கி உரிமங்களை ஒரு உதவி ஆய்வாளர் எவ்வெப்பொழுது தணிக்கை செய்ய வேண்டும்?


-அரையாண்டுக்கு ஒருமுறை


41.தமிழ் நாடு காவல் நிலை ஆணைகள் திருத்தி அமைத்து வெளியிடப்பட்ட ஆண்டு...


- 1999


42.காவல் நிலை ஆணைகளை இயற்ற காவல் துறை இயக்குனருக்கு அதிகாரமளிக்கும் சட்டப்பிரிவு


- பிரிவு 9 தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859


43.காவல் நிலை ஆணைகள் தொகுதி III-ல் அடங்கியுள்ள விபரங்கள்...


-படிவங்கள்


44.மாநில அளவிலான உயர் காவல் அலுவலர்களின் அமைப்பு பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை


- PSO 1


45.காவல் துறையினருக்கு அளிக்கப்படும் வெகுமதிகளுக்கான ஒப்பளிப்புத் தொகையினை விளக்கும் காவல் நிலை ஆணை


- PSO 46


46. ஒரு குழுவினருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறைத் தலைவர் அளிக்கக் கூடிய பண வெகுமதிக்கான உச்ச வரம்பு


- ரூபாய் பத்தாயிரம்


47. காவல் நிலை ஆணை எண் 51  விளக்குவது


- முப்படையின் விட்டோடிகளைக் கைது செய்ததற்காக வெகுமதிகள்


48.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அளிக்கப்படும் வெகுமதிகள் பற்றிய விபரங்களை வெளியீடு செய்வது


- வாராந்திர குற்ற மற்றும் சம்பவத் தாள்


49.தனி நபர்களுக்கு வெகுமதி அளிக்க வழி வகுக்கும் காவல் நிலை ஆணை எண்


-PSO 55


50.PSO 56 விளக்குவது

 A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)


- இ.சா.ச. பிரிவு 45


52. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?


-கைரேகை


53. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?


- தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.


54. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?


-பிரிவு 47 (A)


55. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?


-பிரிவு 54


56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?


- பிரிவு 57


57. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?


- செவிவழி சாட்சியம்


58. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?


-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.


59. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?


-பிரிவு 61  


60. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?


-பிரிவு 65.


61. எது தனியார் ஆவணமாகும்?


-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை


62. எவை பொது ஆவணம்?


-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்


63. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?


-முப்பது ஆண்டுகள்


64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?


-உரிமையாளர்.


65. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க Aவிரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?


-IEA sec 104


66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட Aஎன்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?


- குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.


67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?


-பிரிவு 113 –B


68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?


-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A


69. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?


-பிரிவு 114-A IEA


70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?


-பிரிவு 118 IEA


71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?


_ ஊமை சாட்சியம்


72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?


-உறவினர்கள் மட்டும்


73.A எனும் கட்சிக்காரர்  B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?


-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.


74. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?


_பிரிவு 133 IEA


75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?


_குறுக்கு விசாரணை


76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?


-மறு விசாரணை


77. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?


-முதல் விசாரணை


78. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?


_ பிரிவு 154 IEA


79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?


-பிரிவு 155 IEA


80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?


- பிரிவு 159 IEA

[19/05, 18:27] ‪+91 99447 52165‬: இந்திய தண்டனை சட்டம்


81.இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி ஒரு குற்றத்தை செய்தால் அது எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?


-பிரிவு 120 ஆ


82.நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்மந்தமான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?


-12 th chapter


83.பொதுமக்கள் ஒன்று கூடி குற்றம் செய்ய ஒருவன் உடந்தையாய் இருந்து அதனால் பத்து பேர்களுக்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பது பற்றி எந்த சட்டப்பிரிவில் விளக்கப்பட்டிருக்கிறது?


-பிரிவு 117 இதச


84. ஒரு சொத்தை பொறுத்த தற்காப்பு உரிமை, மரணத்ஹ்டை விளைவிக்கும் அளவிற்கு எப்பொழுது நீடிக்கும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?


-இதச பிரிவு 103


85.அரசிற்கு எதிரான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?


-அத்தியாயம் ஆறு


86.ஒருவர் இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்திச் சென்று பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கிறார், அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்குமெனில் இந்த செய்கைக்கு மேற்படி நபருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?


-ஆயுள்தண்டனை மற்றும் அபராதம்


87.மகேஷ் என்பவர் ராம் குமாரை ஒரு வீட்டில் சென்று கொள்ளையடித்து விட்டு வர கையில் ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறார். ரமேஷ் அந்த வீட்டில் கொள்ளை அடிக்கும்போது அந்த வீட்டுக் காரரால் தடுக்கப்பட்டு ரமேஷைப் பிடிக்க முயலுகிறார். அப்போது வீட்டுக்காரரை ரமேஷ் கொலை செய்து விடுகிறார். அந்த கொலையின் காரணமாக மகேஷும் கொலைக் குற்றத்திற்கு வகை செய்யப்பட்ட தண்டனைக்கு ஆளாவார் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?


-இதச பிரிவு 111


88.ரமேஷ் என்ற காவல் ஆய்வாளரிடம் சீனிவாசன் என்பவர் தன்னை கோபால் அடித்து விட்டதாக ஒரு புகார் கொடுக்கிறார். அந்த புகாரைப் பெற்ற ரமேஷ் என்ற ஆய்வாளர் கோபால் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்படி ரமேஷ் என்ற ஆய்வாளரின் செய்கை குற்றம் என்று எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?


-இதச பிரிவு 119


89.மேட்டுச்சேரி என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊர்வலம் நடத்துவதாக முடிவு செய்து அந்த ஊர்வலம் நடத்தும்போது அந்த ஊர்வலத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற பிரிவை சேர்ந்தவர்களை ஓர் இடத்தில் கூட வேண்டும் என்று சுப்பிரமணியன் என்பவர் சுவரொட்டி ஓட்டுகிறார். இந்த செய்கைக்காக சுப்பிரமணியன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?


-இதச பிரிவு 117


90.முகுந்தன் என்பவர் ஒரு கும்பலால் தாக்கப்படும்போது, அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுடுகிறார். அதன் விளைவாக அந்தக் கும்பலில் ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து விட்டது. முகுந்தன் புரிந்த குற்றம்...இதச பிரிவின் எந்தப் பிரிவின்படி குற்றமாகும்?


-பிரிவு 304 (A) IPC


91.ரமேஷ் என்பவரின் வீட்டில் மகேஷ் என்பவர் புகுந்து திருட முற்படுகிறார், அப்போது ரமேஷ் தனது வீட்டில் திருட முயன்ற மகேஷ் என்பவரை தடுக்கிறார், அப்போது ரமேஷ் என்பவருக்கு தற்காப்பு உரிமை எதுவரையில் நீடித்து இருக்கும்?


--மகேஷ் தப்பி வெளியே ஓடிய வரையில்


92.ஒரு திருவிழாவில் கூடிய ஒரு கூட்டமானது ஒரு வன்முறை செயலில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு அழிம்பு ஏற்படுத்தினால் அது சட்டவிரோதமான கூட்டம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?


-பிரிவு 141 IPC


93. ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு பஸ் மறியலில் ஈடுபடப்போவதாக அந்த கிராமத்தினர் அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு கூடுவது சட்டவிரோதமானது என்று காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டபோதும் பஸ் மறியலுக்கு கூடுவது தவறு என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?


-பிரிவு 145 IPC


94.சட்டவிரோதமான கும்பலை கலைந்து செல்ல உத்தரவிட்ட பின்பும் கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் கும்பலுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?


-ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.


95. லட்சுமி, அமிர்தம், பவானி, மோகனா ஆகிய நான்குபேரும் இரண்டு குரூப்பாகக் கூடி ஒருவரை ஒருவர் பொது இடத்தில் அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒரு பொது அமைதியை குலைத்தால் அது கீழ்க்கண்ட பிரிவின்படி தண்டனைக்குரியது...


-பிரிவு 160 IPC


96. லலிதா என்ற பெண் தான் ஒரு மாவட்ட ஆட்சியர் என்று பொய்யாக கூறி சுப்பிரமணி என்ற அப்பாவியிடம் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை போட்டுத் தருவதாகக் கூறி சுப்பிரமணியிடம் பணம் வாங்கினால் குற்றம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?


-இதச பிரிவு 170


97.கந்தசாமி தான் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்று கூறிக் கொண்டு உதவி ஆய்வாளருக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஒரு வாகன தணிக்கை செய்து அபராதம் வசூல் செய்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர் ஆவார்?


-பிரிவு 170 & 171


98.ஏழு நபர்கள் சட்டவிரோதமான கும்பலாக சேர்ந்து தடிக் கம்புகளை கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டனை கொடுக்கலாம்?


-பிரிவு 147 IPC


99.மரணம் அல்லது ஆயுள் சிறைவாசம் விதித்து தண்டிக்கப்படக் கூடிய குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை என்ன விதிக்கலாம்?


-ஏழு ஆண்டுகளுக்கு சிறை மற்றும் அபராதம்.


100. குற்றமுறு சதி குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கலாம்?


-ஆறு மாத கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.


 https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y


குற்ற விசாரணை முறை சட்டம்


101.ஆறு மாத காலம் என்ற சட்ட வரம்பு முறையில் உள்ள வரம்பு கீழ்க்கண்ட தண்டனை சம்மந்தப்பட்ட குற்றத்திற்குப் பொருந்தும்.


(அபராதம் விதிக்கக் கூடிய குற்றங்களுக்கு விசாரணைக்கு ஏற்பதற்குரிய காலவரம்பு குறித்தது_ஆறு மாதங்கள் வரை எந்த குற்றங்களுக்கான விசாரணைக்கு நீதி மன்றம் ஏற்கலாம்? என்கிற கேள்விக்கு இதனையே விடையாகத் தரலாம்? எப்படி இருப்பினும் ஆழ்ந்த படிப்பு மட்டுமே இறுதி வெற்றியை ஈட்ட உதவும் நண்பர்களே! முயன்று படித்தால் வெற்றி உங்களதே!)


-அபராதம் மட்டும்.


102.ஒரு குற்றம் ஒரு வருட காலத்துக்கு மேல் 3 வருட காலத்திற்கு மிகாமல் தண்டனைக்குரியது என்றால் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு


_மூன்று வருடம்


103. ஒரு மேற்சொன்ன காலவரம்பை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் சட்டப்பிரிவு...


-468 CrPC


104.கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால வரையறை சாதாரணமாக


-குற்றச் செயல் நடந்த நாளில் இருந்து கணக்கிடப்படும்.


105. மேற்கண்ட கணக்கீட்டினை குறிப்பிடும் பிரிவு?


-469 CrPC


106.ஒரு எதிரியின் மீது உள்ள வழக்கு காலவரம்பிற்கு உட்பட்டபோது அவர் அவ்வழக்கு தொடர்பாக ஏதாவது ஒரு மேல் முறையீடு செய்து அது முறையீட்டு மன்றத்தில் நிலுவையில் இருந்தால் காலவரம்பு முறையீட்டு மனு முடிவுக்கு வரும்வரை நீடிக்கும் என்பது எந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?


-470 CrPC


107.மன்னித்து விடுதல் என்பதை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் பிரிவு---


-360 CrPC


108.நீதித்துறை நடுவர் ஒரு வழக்கின் விசாரணையின்போது காவல் துறை அலுவலரின் கைது நடவடிக்கை அடிப்படை இல்லாதது என்று கருதினால் அவர் மீது ரூபாய் ஆயிரத்துக்கு மிகாமல் நஷ்ட ஈடு விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. சரியா?


-சரியானது.


109.ஒரு காவல் துறை அலுவலர் அடிப்படையில்லாமல் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் நீதித்துறை நடுவர் அவர்மீது நஷ்ட ஈடு விதிக்கலாம் என்பதைக் கூறும் சட்டப்பிரிவு எது?


-358 CrPC


110.சமாதானமாகப் போகக்கூடிய நடைமுறை விவரங்களை விளக்கக் கூடிய அட்டவனையை குறிப்பிடும் சட்டப்பிரிவு...


-320 CrPC


111.வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் எதிரி ஆஜராகவில்லை எனில் அதற்காக தாக்கல் செய்யப்படும் மன்னிப்பு மனு கீழ்க்கண்ட பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.


-317 CrPC


112.பொது இடைஞ்சல் நிகழ்வுகள் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்


-மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடுவருக்கும் உள்ளது.


113.நீர் மற்றும் நிலம் சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் விளைவாக அமைதிக்கு குந்தகம் நேரும் நிலை ஏற்பட்டால் இந்த விவரத்தை காவல் துறை அதிகாரி தனது அறிக்கையின் மூலம் கீழ்க்காணும் அலுவலருக்கு அனுப்பவேண்டும்...


-நிர்வாக நடுவர்


114.சட்டப்பிரிவு 145 ன் கீழ் ஒரு பிரச்சினையை நிர்வாக நடுவர் முடிவு செய்யும்போது அந்த தேதியில் அந்த இடம் யார் அனுபவத்தில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது...


-சரியானது


115.நிலம் மற்றும் நீர் சம்மந்தமாக உபயோக உரிமை குறித்து ஏற்படக் கூடிய பிரச்சினை மற்றும் அதன் விளைவாக உருவாகக்கூடிய அமைதிக்குப் பாதகமான சூழ்நிலையை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அலுவலர்


-நிர்வாக நடுவர்


116. 151 CrPC  கைது நடவடிக்கை என்பது


-ஒரு தடுப்பு நடவடிக்கை


117.நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றை CrPC 321ன்படி திரும்பப் பெறக்கூடிய மனுவைத் தாக்கல் செய்யக்கூடிய அதிகாரம்


-அரசு வழக்கறிஞருக்கு உண்டு.


118.மரண தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதிப்படுத்தாமல் செயல்படுத்தலாம் என்பது


-சரியானது


119.மரண தண்டனையில் சம்மந்தப்பட்ட எதிரி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை உயர்நீதி மன்றம் அந்த மரண தண்டனை சம்மந்தமாக அங்கீகாரம் அளிக்க முடியாது என்பது


-சரியானது.


120.ரிவிஷன் என்ற பரிகாரத்தை உயர்நீதி மன்றத்திலும் அமர்வு நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஒருவர் பெறலாம் என்பது

[19/05, 18:27] ‪+91 99447 52165‬: !


காவல் நிலை ஆணைகள்


121. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் இவைகளின் கீழ் காவல் துறையினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை எண்  எந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?


-பதினெட்டாவது அத்தியாயம்


122. PSO 310 ல் வெடி கருவிகள் அதன் தொடர்புடைய படைக் கலன்கள் எடுத்துச் செல்பவரை கீழ்க் கண்ட காவல் அதிகாரிகளை இந்திய சட்டபிரிவு 22 ன் கீழ் சோதனை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?


-உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்


123.குற்றத்தை ஒத்துக்கொண்ட சாட்சியின் சிறைக்காப்பு பற்றி (custody of an approver)குறிப்பிடும் காவல் நிலை ஆணை?


-PSO 328


124.ஒரு பெண் கைதியை சாலை வழியாக நடத்தி வழிக்காவல் செய்யும்போது அவர்கள் எவ்வளவு மைல் தூரத்துக்கு மேல் நடத்திக்கொண்டு செல்லக் கூடாது?


-ஒரு மைல்


125.கைதிகளை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளனர்?


-இரண்டு வகைகளாக


126. CrPC 267 ல் நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது போன்று எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ளது?


-PSO 350


127.ஆயுதம் தரித்து செல்லுதலை முறைப்படுத்தும்PSO?


-PSO 312.


128.PSO 319 ஆயுத சட்ட உரிமை பதிவேட்டை எவ்வளவு கால அளவுக்குள் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?


-காலாண்டுக்கொருமுறை


129.PSO 322 ன்படி மாவட்ட காவல் அலுவலகக் கிடங்கில் உரிமம் ரத்து மற்றும் காலாவதியான ஆயுதங்களை எவ்வளவு கால அளவு வரை வைத்துக் கொள்ளலாம்?


-ஒரு வருடம் வரை


130.காப்புகளைப் பற்றிய பொதுக் கட்டளைகளைப் பற்றிக் கூறும் கா.நி.ஆணை?


-326


131.காப்புப் பணியின்போது காவல் முறை மாற்றும் புத்தகம் ஒன்றை கீழ்க்கண்ட எந்தப் படிவ எண்ணில் பதிவு செய்ய வேண்டும்?


-படிவ எண் 50


132.PSO 366 கூறுவது?


-முறை காவலர்களை அனுப்புவதற்கான நோக்கங்கள்


133. நோயுற்ற காவலர்களுக்கு மருத்துவம் செய்வது பற்றிய விதிகள் தமிழ்நாடு மருத்துவ விதி தொகுப்பு பத்தி 163 மற்றும் 317 கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்புள்ள காவல் நிலைய ஆணை எண்


-385


134.PSO 416 கூறுவது ...


-தடிப் பயிற்சியும், கலகக் கூட்ட நடவடிக்கைகள்


135.கா.நி.ஆணை 434 ரயில்வே காவல் மேடை பணியாளர்களின் வேலை முறைப் பட்டியல் எந்தப் படிவ எண்ணில் குறித்து வைக்க வேண்டும்?


- Form No.63

தப்பியோடிய ஒரு நபரின் சொத்துக்களை இணைக்க நீதிமன்றம் எப்போது உத்தரவிடலாம்

தப்பியோடிய நபரின் சொத்துக்களை இணைத்தல் - 

https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y

பிரகடனம் வெளியிடப்படும் நேரத்தில், பிரமாணப் பத்திரம் மூலம் அல்லது வேறுவிதமாக நீதிமன்றம் திருப்தி அடைந்தால், பிரகடனம் வெளியிடப்பட வேண்டிய நபர்,


(அ) தனது சொத்தின் முழு அல்லது எந்தப் பகுதியையும் அப்புறப்படுத்தப் போகிறார்; அல்லது


(ஆ) நீதிமன்றத்தின் உள்ளூர் அதிகார வரம்பிலிருந்து தனது சொத்தின் முழு அல்லது எந்தப் பகுதியையும் அகற்றப் போகிறார்,


பிரகடனம் வெளியிடப்பட்டவுடன் ஒரே நேரத்தில் இணைப்பை ஆர்டர் செய்யலாம்.


(2) அத்தகைய உத்தரவு, அது உருவாக்கப்பட்ட மாவட்டத்திற்குள் அத்தகைய நபருக்குச் சொந்தமான எந்தவொரு சொத்தையும் இணைக்க அதிகாரம் அளிக்கும், மேலும் மாவட்டத்திற்குள் அத்தகைய நபருக்குச் சொந்தமான எந்தவொரு சொத்தையும் இணைக்க அதிகாரம் அளிக்கும், இது மாஜிஸ்திரேட் அல்லது தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஒப்புதல் அளிக்கும் போது யாருடைய மாவட்டத்திற்குள் அத்தகைய சொத்து அமைந்துள்ளது.


(3) இணைக்க உத்தரவிடப்பட்ட சொத்து ஒரு கடன் அல்லது பிற அசையும் சொத்தாக இருந்தால், இந்தப் பிரிவின் கீழ் இணைக்கப்படும்.


(அ) கைப்பற்றுதல் மூலம்; அல்லது


(ஆ) பெறுநரை நியமிப்பதன் மூலம்; அல்லது


(இ) அத்தகைய சொத்தை பிரகடனப்படுத்தப்பட்ட நபருக்கு அல்லது அவரது சார்பாக எந்தவொரு நபருக்கும் வழங்குவதை தடைசெய்யும் எழுத்துப்பூர்வ உத்தரவின் மூலம்; அல்லது


(ஈ) நீதிமன்றம் பொருத்தமாகக் கருதும் அனைத்து அல்லது இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம்.

https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y

(4) இணைத்துக் கொள்ள ஆணையிடப்பட்ட சொத்து அசையாச் சொத்தாக இருந்தால், இந்தப் பிரிவின் கீழ், நிலத்தைப் பொறுத்தவரை, மாநில அரசுக்கு வருவாயை செலுத்துவது, நிலம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் செய்யப்படும், மற்ற எல்லா நிகழ்வுகளிலும்ஃ


(ஈ) உடைமையாக்குவதன் மூலம்; அல்லது


(f) பெறுநரை நியமிப்பதன் மூலம்; அல்லது


(உ) பிரகடனப்படுத்தப்பட்ட நபருக்கு அல்லது அவரது சார்பாக உள்ள எவருக்கும் வாடகை அல்லது சொத்தை வழங்குவதைத் தடைசெய்யும் எழுத்துப்பூர்வ உத்தரவின் மூலம்; அல்லது


(5) இணைக்க ஆணையிடப்பட்ட சொத்து கால்நடைகளைக் கொண்டதாகவோ அல்லது அழிந்துபோகக்கூடிய தன்மையைக் கொண்டதாகவோ இருந்தால், நீதிமன்றம், அது உகந்ததாக நினைத்தால், அதை உடனடியாக விற்க உத்தரவிடலாம், அத்தகைய சந்தர்ப்பத்தில் விற்பனையின் வருமானம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க வேண்டும்.

(6) இந்தப் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு பெறுநரின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் 1908 ஆம் ஆண்டு சிவில் நடைமுறைக் குறியீட்டின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு பெறுநரின் அதிகாரங்களைப் போலவே இருக்கும்.


பிரிவு 83 இன் நோக்கம்ஃ வாரண்டின் கீழ் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க விரும்பும் ஒரு நபரை தண்டிப்பதே பிரிவு 83 இன் நோக்கமாகும், மேலும் பிரகடனத்திற்குக் கீழ்ப்படியாததற்காக பிரிவு 82 இன் கீழ் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டால், அவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 174 இன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய பொறுப்பு உள்ளது. அவரை கீழ்ப்படிதலுக்கு கட்டாயப்படுத்தும் நோக்கில் தப்பியோடியவர் மீது அவரது சொத்துக்களை பறிப்பதன் மூலம் கூடுதல் அழுத்தம் கொடுக்க இந்த விதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y

Followers