Historical Background of Administrative Law and reasons for its growth
Define and Explain - Administrative Law, Discuss its nature and scope
Administrative law is a branch of public law, which deals with the structure, powers and functions of the organs of administration; the limits of their powers and the methods, by which their powers are controlled, including the legal remedies available against them.
Prof. Jennings defines administrative law as the "law relating to administration. It determines the organization, powers and duties of administrative authorities".
H.L.A. Hart defines "Broadly conceived, administrative law includes law, that is made as well as the law, that controls the administrative authorities of the Government".
According to Wade, Administrative Law is `the law relating to the control of governmental power'. According to him, the primary object of Administrative Law is to keep powers of the Government within their legal bounds so as to protect the citizens against their abuse.
According to K.C. Davis , "Administrative Law is the law concerning the powers and procedures of administrative agencies, including especially the law governing judicial review of administrative action".
Garner also adopts the American approach advocated by K. C. Davis. According to him, Administrative Law may be described as "those rules which are recognised by the courts as law and which relate to and regulate the administration of Government".
Dicey has defined administrative law as, "It is that portion of a nation's legal system, which determines the legal status and liabilities of all State officials, and secondly, defines the rights and liabilities of private individuals in their dealings with public officials, and thirdly, specifies the procedure by which those rights and liabilities are enforced." This definition is narrow and restrictive in so far as it does not take into consideration many aspects of administrative law, such as public corporations etc.
His definition is mainly concerned with one aspect of administrative law, namely, judicial control of public officials.
So from above discussion it can be said that administrative law deals with structure, powers and functions of different administrative authorities and procedure to be followed by them in exercising powers and discharging duties so as to protect rights of any aggrieved person who has been affected by action of such authorities.Administrative Law deals with the organization and powers of administrative authorities. The emphasis on the organization is only to the extent that it is necessary to understand the powers, characteristics of action, procedure for the exercise of those powers and the control mechanism provided therein.In simple words, administrative law is the science of powers of administrative authorities.
(1) Legislative or Rule-making,
(2) Judicial or Adjudicative,
(3) Purely Executive.
Administrative Law deals with the powers of the administrative authorities, the manner in which the powers are exercised and the remedies, which are available to the aggrieved persons, when these authorities abuse those powers.
The key function of administrative law is to find the ways, in which the administration could be kept within limits, so that discretionary power may not become arbitrary powers. The task of Administrative Law is to reconcile, in the field of administrative action, democratic safeguard and standards of fair play with the effective conduct of Government.
As has been rightly observed by Lord Denning : "Properly exercised, the new powers of the executive lead to the Welfare State; but abused they lead to the Totalitarian State". The main object of the study of Administrative Law is to unravel the way in which these administrative authorities could be kept within their limits so that the discretionary powers may not be turned into arbitrary powers..
லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் டி.என்.பி.எஸ்.சி -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு, TNPSC within Anti-Bribery Department - Chennai High Court Verdict
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த திருத்த விதிகள் காரணமாக தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த விதிகளை முன் தேதியிட்டு அமல்படுத்துவது தவறில்லை எனவும், இந்தத் திருத்த விதிகள் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், தவறுகளுக்காக வழக்கு தொடர்வதில் இருந்து தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளனர்.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
சட்ட விதிகள் இல்லாத நேரத்தில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்பு கொண்டு வந்து 2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
சட்டம் சார்ந்த பொது அறிவு கேள்வி பதில்கள்
சட்டம் சார்ந்த பொது அறிவு கேள்வி பதில்கள்.-
1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது?
-மூன்று தொகுதிகளாக.
2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது?
-856 ஆணைகள்
3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது வியாழக்கிழமைகளில் எந்தப் பணி ஆஜராகும் காவலர்களுக்குத் தரப்படும்?
-ஆயுதங்களை சுத்தம் செய்தல்.
4.காவல் நிலையங்களில் ரொக்கப் புத்தகம் பராமரிக்கவேண்டும் என்று கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?
- காவல் நிலை ஆணை எண் 262
5. காவல் ஆய்வாளர் பதவிக்குக் கீழ் உள்ள அலுவலர்களது பிழை செய்தவர் குறிப்புத்தாள் (defaulter sheets)யாருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்?
-காவல் நிலைய பொறுப்பு அதிகாரி
6. காவல் நிலை ஆணை எண் 295பிரகாரம் அனைத்துத் தலைமைக் காவலர்களுக்கும், படிவம் எண் 423யில் கீழ்க்கண்ட ஆவணம் வழங்கப்படுகிறது.
-மருத்துவ சரித்திர ஏடு.(medical history sheet)
7. காவல் நிலை ஆணை எண் 562-ன்படி ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் குற்றவிசாரணை முறை சட்டம் (சுருக்கமாக கு.வி.மு.ச.) 157(1)(ஆ)பிரிவின்படி கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் விசாரணையை மறுக்கும் விருப்புரிமை உள்ளது.
-பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு வழக்கு சம்பந்தமாக.
8.எந்த காவல் நிலை ஆணை எண், ஒரு விசாரணை அதிகாரியின் விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது?
- காவல் நிலை ஆணை எண் 566
9. வழக்கு நாட்குறிப்பு (case dairy)குறித்து கூறும் காவல் நிலை ஆணை எண் எது?
- காவல் நிலை ஆணை எண் 567
10.காவல் நிலையங்களில் இருந்து பெறப்படும் வழக்கு நாட்குறிப்புகளில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு ஏதாவது குறிப்புரைகள் தர வேண்டும் என்றால் உட்கோட்ட அலுவலர் / உதவி ஆணையாளர் காவல் நிலை ஆணை எண் 570 ன்படி
-குற்றக் குறிப்புகள் மூலம் தெரிவிப்பார்.
11. காவல் நிலை ஆணை எண் 573-ன்படி சாட்சிகளின் பெயர்களும், முகவரிகளும் அடங்கிய குறிப்பை என்ன செய்ய முடியும்?
-நீதிமன்ற உபயோகத்துக்கு மட்டுமே தரவேண்டும்.
12.ஒரு இளம் குற்றவாளியை கைது செய்கையில் அல்லது வழக்குத் தொடர்கையில் அத்தகைய இளங் குற்றவாளியின் வயது பற்றிய செய்தியை நீதிமன்றத்திற்குத் தரவேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?
- காவல் நிலை ஆணை எண் 574
13.ஒரு காவலர் பாதுகாவலில் நடக்கும் தற்கொலை குறித்து அறிக்கை உடனடியாக காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?
- காவல் நிலை ஆணை எண் 576
14. ஒரு கள்ளப் பணத் தாள் குறித்து ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொறுப்பு அதிகாரி ஒரு புகார் தரும் பட்சத்தில், காவல் நிலை ஆணை எண்578 பிரகாரம் ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி....
-நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.
15. ஒரு பிடியாணை வேண்டா வழக்கில் காவல் அலுவலர் ஒருவருக்கு தானாகவே ஒருவரைக் கைது செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை எந்தக் காவல் நிலை ஆணையின்படி உண்டு?
- காவல் நிலை ஆணை எண் 622
16. காவல் நிலை ஆணை எண் 706எதைப்பற்றிக் கூறுகிறது?
-பொது நாட்குறிப்பு (general dairy)
17. P.S.O. 706-ன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் காவல் நிலைய பொது நாட் குறிப்பில்.....மணி நேரத்துக்கு மேல் பதிவு இடைவெளிகள் இருக்கக்கூடாது?
- இரண்டு மணி நேரத்திற்கு மேல்.
18.P.S.O. 710 – ன்படி எந்தத் தரத்திலுள்ள காவலர்கள் நோட்டுப் புத்தகம் பராமரிக்க வேண்டும்?
-காவல் ஆய்வாளர் தொடங்கி காவலர்கள் வரை.
19. P.S.O. 711 –ன்படி ஒரு காவலர் பணி மாறுதலில் செல்லும்போது அவரது நோட்டுப்புத்தகத்தினை என்ன செய்ய வேண்டும்?
-அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.
20. P.S.O. 713 –ன்படி ஒரு சிறைக் கைதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டபின், சோதனைப் பதிவேட்டில் எந்தக் கட்டத்தில் அவனுடைய முழு விவரங்களை கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்?
- மூன்றாவது கட்டத்தில்
21.P.S.O.715-ன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேடு கீழ்க்கண்ட படிவத்தில் பராமரிக்கப் படவேண்டும்.
-படிவம் எண் 103
22. P.S.O.715-ன்படி ஒவ்வொரு வட்ட ஆய்வாளரும் தனக்குக் கீழ் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றப்பதிவேட்டுடன் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பீடு செய்ய வேண்டும்?
-இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.
23.தொல்லை வழக்குப் பதிவேடு பராமரித்தல் பற்றிக் கூறும் காவல் நிலை ஆணை எண்...
-716
24. P.S.O. 717 ல் பராமரிக்கக் கூறப்பட்டுள்ள ஆவணம் எது?
-அலுவல் பட்டியல் (Duty Roaster)
25.P.S.O. 726-ன்படி ஒரு காவலர் பிணி அறிக்கை செய்யும்போது அவரது பிணி அறிக்கை கடவுச் சீட்டுடன் எந்த ஆவணத்தினை தந்து அனுப்ப வேண்டும்?
26.மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகத்தில் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து குறிப்புப் பதிவு செய்ய வேண்டும்?
-இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை.
27. P.S.O. 708-ன்படி வட்ட ஆய்வாளர் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து மாத SHRகிடைக்கப்பெற்றவுடன் கீழ்க்கண்டவாறு செயற்பாடு திறன் மதிப்பிடுவார்....
-சராசரிக்கு மேல்
‘A’
சராசரி -‘B’ சராசரிக்குக் கீழ் - ‘C’
28. மருத்துவ வரலாற்றுக் குறிப்புகள் எந்தெந்தக் காவல் அதிகாரிகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும்?
-தலைமைக் காவலர் முதல் இரண்டாம் நிலைக் காவலர் வரை
29.PSO 730-ன்படி காவல் நிலையத் தலைமை அலுவலர் தன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு உடைச் செல்லு பட்டியலை (Acquittance Roll of clothing)எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை தயார் செய்து அனுப்பவேண்டும்?
-அரையாண்டிற்கு ஒருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர்)
30.PSO 731 –ன்படி ஒரு காவல் நிலையத்தில் எந்த அளவிலுள்ள அறிவிப்புப் பலகை வைத்திருக்கப்படவேண்டும்?
31.PSO 732-ன்படி ஒரு காவல் நிலையப் பெயர்ப்பலகை (Station Name Boards) எந்த மொழியில் எழுதி வைக்கப்படவேண்டும்?
-தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
32.எந்தக் காவல் நிலை ஆணை எண் படி அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளுக்கு (notified offenders) காவல் நிலையங்களில் பதிவேடுகள் வைத்து வரப்படவேண்டும்?
-PSO 735
33.சென்னை வழக்குக் குற்றவாளிகளின் கட்டுப்பாடு விதிகள் 1949-ன் 21-வது விதியின் கீழ் அறிக்கைகள் நீக்கப்பெற்ற அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை முடிவுகட்ட காவல் நிலையங்களில் எத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்கவேண்டும்?
-பத்து ஆண்டுகள் வரை
34.PSO 735 –ன்படி இறந்துபோன அறிவிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை யார் ஆணையின்பேரில் அழிக்க வேண்டும்?
-உட்கோட்ட அலுவலரின் உத்தரவின் பேரில்.
35.குற்ற பதிவேடுகளில் பாகம் IV எதைப்பற்றிக் கூறுகிறது?
-கிராம சரித்திரப் பதிவேடுகள் பற்றி
36.கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிக்க பராமரிக்கப்படும் சரித்திரப் பதிவேடுகள் பற்றி குற்ற ஆவணம் எந்த பாகம் விளக்குகிறது?
-பாகம் – V
37.தண்டனை பெற்றவர்களது வரலாற்றுக் குறிப்புகள் தானாகவே ஆரம்பித்தல் குறித்து கூறும்PSO எது?
-PSO 777
38.இந்திய ஆயுதச் சட்டம் & வெடி பொருட்கள் சட்டம் பிரிவு - 22-ன் கீழ் சோதனை நடத்த அதிகாரமுள்ள காவலர்கள்
-உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அலுவலர்கள்.
39. இந்திய ஆயுதச் சட்டம் 1959-ன்படி மாவட்டங்களில் உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவர்
-மாவட்ட ஆட்சியர்
40.PSO 321-ன்படி துப்பாக்கி உரிமங்களை ஒரு உதவி ஆய்வாளர் எவ்வெப்பொழுது தணிக்கை செய்ய வேண்டும்?
-அரையாண்டுக்கு ஒருமுறை
41.தமிழ் நாடு காவல் நிலை ஆணைகள் திருத்தி அமைத்து வெளியிடப்பட்ட ஆண்டு...
- 1999
42.காவல் நிலை ஆணைகளை இயற்ற காவல் துறை இயக்குனருக்கு அதிகாரமளிக்கும் சட்டப்பிரிவு
- பிரிவு 9 தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859
43.காவல் நிலை ஆணைகள் தொகுதி III-ல் அடங்கியுள்ள விபரங்கள்...
-படிவங்கள்
44.மாநில அளவிலான உயர் காவல் அலுவலர்களின் அமைப்பு பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை
- PSO 1
45.காவல் துறையினருக்கு அளிக்கப்படும் வெகுமதிகளுக்கான ஒப்பளிப்புத் தொகையினை விளக்கும் காவல் நிலை ஆணை
- PSO 46
46. ஒரு குழுவினருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறைத் தலைவர் அளிக்கக் கூடிய பண வெகுமதிக்கான உச்ச வரம்பு
- ரூபாய் பத்தாயிரம்
47. காவல் நிலை ஆணை எண் 51 விளக்குவது
- முப்படையின் விட்டோடிகளைக் கைது செய்ததற்காக வெகுமதிகள்
48.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அளிக்கப்படும் வெகுமதிகள் பற்றிய விபரங்களை வெளியீடு செய்வது
- வாராந்திர குற்ற மற்றும் சம்பவத் தாள்
49.தனி நபர்களுக்கு வெகுமதி அளிக்க வழி வகுக்கும் காவல் நிலை ஆணை எண்
-PSO 55
50.PSO 56 விளக்குவது
A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)
- இ.சா.ச. பிரிவு 45
52. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?
-கைரேகை
53. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?
- தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.
54. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?
-பிரிவு 47 (A)
55. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?
-பிரிவு 54
56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?
- பிரிவு 57
57. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?
- செவிவழி சாட்சியம்
58. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?
-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.
59. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?
-பிரிவு 61
60. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?
-பிரிவு 65.
61. எது தனியார் ஆவணமாகும்?
-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை
62. எவை பொது ஆவணம்?
-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்
63. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?
-முப்பது ஆண்டுகள்
64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?
-உரிமையாளர்.
65. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க Aவிரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?
-IEA sec 104
66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட Aஎன்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?
- குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.
67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?
-பிரிவு 113 –B
68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?
-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A
69. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?
-பிரிவு 114-A IEA
70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?
-பிரிவு 118 IEA
71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?
_ ஊமை சாட்சியம்
72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?
-உறவினர்கள் மட்டும்
73.A எனும் கட்சிக்காரர் B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?
-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.
74. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?
_பிரிவு 133 IEA
75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?
_குறுக்கு விசாரணை
76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?
-மறு விசாரணை
77. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?
-முதல் விசாரணை
78. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?
_ பிரிவு 154 IEA
79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?
-பிரிவு 155 IEA
80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?
- பிரிவு 159 IEA
[19/05, 18:27] +91 99447 52165: இந்திய தண்டனை சட்டம்
81.இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி ஒரு குற்றத்தை செய்தால் அது எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-பிரிவு 120 ஆ
82.நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்மந்தமான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?
-12 th chapter
83.பொதுமக்கள் ஒன்று கூடி குற்றம் செய்ய ஒருவன் உடந்தையாய் இருந்து அதனால் பத்து பேர்களுக்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பது பற்றி எந்த சட்டப்பிரிவில் விளக்கப்பட்டிருக்கிறது?
-பிரிவு 117 இதச
84. ஒரு சொத்தை பொறுத்த தற்காப்பு உரிமை, மரணத்ஹ்டை விளைவிக்கும் அளவிற்கு எப்பொழுது நீடிக்கும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 103
85.அரசிற்கு எதிரான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?
-அத்தியாயம் ஆறு
86.ஒருவர் இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்திச் சென்று பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கிறார், அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்குமெனில் இந்த செய்கைக்கு மேற்படி நபருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
-ஆயுள்தண்டனை மற்றும் அபராதம்
87.மகேஷ் என்பவர் ராம் குமாரை ஒரு வீட்டில் சென்று கொள்ளையடித்து விட்டு வர கையில் ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறார். ரமேஷ் அந்த வீட்டில் கொள்ளை அடிக்கும்போது அந்த வீட்டுக் காரரால் தடுக்கப்பட்டு ரமேஷைப் பிடிக்க முயலுகிறார். அப்போது வீட்டுக்காரரை ரமேஷ் கொலை செய்து விடுகிறார். அந்த கொலையின் காரணமாக மகேஷும் கொலைக் குற்றத்திற்கு வகை செய்யப்பட்ட தண்டனைக்கு ஆளாவார் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 111
88.ரமேஷ் என்ற காவல் ஆய்வாளரிடம் சீனிவாசன் என்பவர் தன்னை கோபால் அடித்து விட்டதாக ஒரு புகார் கொடுக்கிறார். அந்த புகாரைப் பெற்ற ரமேஷ் என்ற ஆய்வாளர் கோபால் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்படி ரமேஷ் என்ற ஆய்வாளரின் செய்கை குற்றம் என்று எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 119
89.மேட்டுச்சேரி என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊர்வலம் நடத்துவதாக முடிவு செய்து அந்த ஊர்வலம் நடத்தும்போது அந்த ஊர்வலத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற பிரிவை சேர்ந்தவர்களை ஓர் இடத்தில் கூட வேண்டும் என்று சுப்பிரமணியன் என்பவர் சுவரொட்டி ஓட்டுகிறார். இந்த செய்கைக்காக சுப்பிரமணியன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 117
90.முகுந்தன் என்பவர் ஒரு கும்பலால் தாக்கப்படும்போது, அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுடுகிறார். அதன் விளைவாக அந்தக் கும்பலில் ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து விட்டது. முகுந்தன் புரிந்த குற்றம்...இதச பிரிவின் எந்தப் பிரிவின்படி குற்றமாகும்?
-பிரிவு 304 (A) IPC
91.ரமேஷ் என்பவரின் வீட்டில் மகேஷ் என்பவர் புகுந்து திருட முற்படுகிறார், அப்போது ரமேஷ் தனது வீட்டில் திருட முயன்ற மகேஷ் என்பவரை தடுக்கிறார், அப்போது ரமேஷ் என்பவருக்கு தற்காப்பு உரிமை எதுவரையில் நீடித்து இருக்கும்?
--மகேஷ் தப்பி வெளியே ஓடிய வரையில்
92.ஒரு திருவிழாவில் கூடிய ஒரு கூட்டமானது ஒரு வன்முறை செயலில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு அழிம்பு ஏற்படுத்தினால் அது சட்டவிரோதமான கூட்டம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-பிரிவு 141 IPC
93. ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு பஸ் மறியலில் ஈடுபடப்போவதாக அந்த கிராமத்தினர் அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு கூடுவது சட்டவிரோதமானது என்று காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டபோதும் பஸ் மறியலுக்கு கூடுவது தவறு என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-பிரிவு 145 IPC
94.சட்டவிரோதமான கும்பலை கலைந்து செல்ல உத்தரவிட்ட பின்பும் கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் கும்பலுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?
-ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
95. லட்சுமி, அமிர்தம், பவானி, மோகனா ஆகிய நான்குபேரும் இரண்டு குரூப்பாகக் கூடி ஒருவரை ஒருவர் பொது இடத்தில் அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒரு பொது அமைதியை குலைத்தால் அது கீழ்க்கண்ட பிரிவின்படி தண்டனைக்குரியது...
-பிரிவு 160 IPC
96. லலிதா என்ற பெண் தான் ஒரு மாவட்ட ஆட்சியர் என்று பொய்யாக கூறி சுப்பிரமணி என்ற அப்பாவியிடம் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை போட்டுத் தருவதாகக் கூறி சுப்பிரமணியிடம் பணம் வாங்கினால் குற்றம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 170
97.கந்தசாமி தான் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்று கூறிக் கொண்டு உதவி ஆய்வாளருக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஒரு வாகன தணிக்கை செய்து அபராதம் வசூல் செய்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர் ஆவார்?
-பிரிவு 170 & 171
98.ஏழு நபர்கள் சட்டவிரோதமான கும்பலாக சேர்ந்து தடிக் கம்புகளை கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டனை கொடுக்கலாம்?
-பிரிவு 147 IPC
99.மரணம் அல்லது ஆயுள் சிறைவாசம் விதித்து தண்டிக்கப்படக் கூடிய குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை என்ன விதிக்கலாம்?
-ஏழு ஆண்டுகளுக்கு சிறை மற்றும் அபராதம்.
100. குற்றமுறு சதி குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
-ஆறு மாத கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
குற்ற விசாரணை முறை சட்டம்
101.ஆறு மாத காலம் என்ற சட்ட வரம்பு முறையில் உள்ள வரம்பு கீழ்க்கண்ட தண்டனை சம்மந்தப்பட்ட குற்றத்திற்குப் பொருந்தும்.
(அபராதம் விதிக்கக் கூடிய குற்றங்களுக்கு விசாரணைக்கு ஏற்பதற்குரிய காலவரம்பு குறித்தது_ஆறு மாதங்கள் வரை எந்த குற்றங்களுக்கான விசாரணைக்கு நீதி மன்றம் ஏற்கலாம்? என்கிற கேள்விக்கு இதனையே விடையாகத் தரலாம்? எப்படி இருப்பினும் ஆழ்ந்த படிப்பு மட்டுமே இறுதி வெற்றியை ஈட்ட உதவும் நண்பர்களே! முயன்று படித்தால் வெற்றி உங்களதே!)
-அபராதம் மட்டும்.
102.ஒரு குற்றம் ஒரு வருட காலத்துக்கு மேல் 3 வருட காலத்திற்கு மிகாமல் தண்டனைக்குரியது என்றால் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு
_மூன்று வருடம்
103. ஒரு மேற்சொன்ன காலவரம்பை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் சட்டப்பிரிவு...
-468 CrPC
104.கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால வரையறை சாதாரணமாக
-குற்றச் செயல் நடந்த நாளில் இருந்து கணக்கிடப்படும்.
105. மேற்கண்ட கணக்கீட்டினை குறிப்பிடும் பிரிவு?
-469 CrPC
106.ஒரு எதிரியின் மீது உள்ள வழக்கு காலவரம்பிற்கு உட்பட்டபோது அவர் அவ்வழக்கு தொடர்பாக ஏதாவது ஒரு மேல் முறையீடு செய்து அது முறையீட்டு மன்றத்தில் நிலுவையில் இருந்தால் காலவரம்பு முறையீட்டு மனு முடிவுக்கு வரும்வரை நீடிக்கும் என்பது எந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?
-470 CrPC
107.மன்னித்து விடுதல் என்பதை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் பிரிவு---
-360 CrPC
108.நீதித்துறை நடுவர் ஒரு வழக்கின் விசாரணையின்போது காவல் துறை அலுவலரின் கைது நடவடிக்கை அடிப்படை இல்லாதது என்று கருதினால் அவர் மீது ரூபாய் ஆயிரத்துக்கு மிகாமல் நஷ்ட ஈடு விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. சரியா?
-சரியானது.
109.ஒரு காவல் துறை அலுவலர் அடிப்படையில்லாமல் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் நீதித்துறை நடுவர் அவர்மீது நஷ்ட ஈடு விதிக்கலாம் என்பதைக் கூறும் சட்டப்பிரிவு எது?
-358 CrPC
110.சமாதானமாகப் போகக்கூடிய நடைமுறை விவரங்களை விளக்கக் கூடிய அட்டவனையை குறிப்பிடும் சட்டப்பிரிவு...
-320 CrPC
111.வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் எதிரி ஆஜராகவில்லை எனில் அதற்காக தாக்கல் செய்யப்படும் மன்னிப்பு மனு கீழ்க்கண்ட பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
-317 CrPC
112.பொது இடைஞ்சல் நிகழ்வுகள் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்
-மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடுவருக்கும் உள்ளது.
113.நீர் மற்றும் நிலம் சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் விளைவாக அமைதிக்கு குந்தகம் நேரும் நிலை ஏற்பட்டால் இந்த விவரத்தை காவல் துறை அதிகாரி தனது அறிக்கையின் மூலம் கீழ்க்காணும் அலுவலருக்கு அனுப்பவேண்டும்...
-நிர்வாக நடுவர்
114.சட்டப்பிரிவு 145 ன் கீழ் ஒரு பிரச்சினையை நிர்வாக நடுவர் முடிவு செய்யும்போது அந்த தேதியில் அந்த இடம் யார் அனுபவத்தில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது...
-சரியானது
115.நிலம் மற்றும் நீர் சம்மந்தமாக உபயோக உரிமை குறித்து ஏற்படக் கூடிய பிரச்சினை மற்றும் அதன் விளைவாக உருவாகக்கூடிய அமைதிக்குப் பாதகமான சூழ்நிலையை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அலுவலர்
-நிர்வாக நடுவர்
116. 151 CrPC கைது நடவடிக்கை என்பது
-ஒரு தடுப்பு நடவடிக்கை
117.நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றை CrPC 321ன்படி திரும்பப் பெறக்கூடிய மனுவைத் தாக்கல் செய்யக்கூடிய அதிகாரம்
-அரசு வழக்கறிஞருக்கு உண்டு.
118.மரண தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதிப்படுத்தாமல் செயல்படுத்தலாம் என்பது
-சரியானது
119.மரண தண்டனையில் சம்மந்தப்பட்ட எதிரி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை உயர்நீதி மன்றம் அந்த மரண தண்டனை சம்மந்தமாக அங்கீகாரம் அளிக்க முடியாது என்பது
-சரியானது.
120.ரிவிஷன் என்ற பரிகாரத்தை உயர்நீதி மன்றத்திலும் அமர்வு நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஒருவர் பெறலாம் என்பது
[19/05, 18:27] +91 99447 52165: !
காவல் நிலை ஆணைகள்
121. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் இவைகளின் கீழ் காவல் துறையினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை எண் எந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
-பதினெட்டாவது அத்தியாயம்
122. PSO 310 ல் வெடி கருவிகள் அதன் தொடர்புடைய படைக் கலன்கள் எடுத்துச் செல்பவரை கீழ்க் கண்ட காவல் அதிகாரிகளை இந்திய சட்டபிரிவு 22 ன் கீழ் சோதனை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?
-உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
123.குற்றத்தை ஒத்துக்கொண்ட சாட்சியின் சிறைக்காப்பு பற்றி (custody of an approver)குறிப்பிடும் காவல் நிலை ஆணை?
-PSO 328
124.ஒரு பெண் கைதியை சாலை வழியாக நடத்தி வழிக்காவல் செய்யும்போது அவர்கள் எவ்வளவு மைல் தூரத்துக்கு மேல் நடத்திக்கொண்டு செல்லக் கூடாது?
-ஒரு மைல்
125.கைதிகளை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளனர்?
-இரண்டு வகைகளாக
126. CrPC 267 ல் நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது போன்று எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ளது?
-PSO 350
127.ஆயுதம் தரித்து செல்லுதலை முறைப்படுத்தும்PSO?
-PSO 312.
128.PSO 319 ஆயுத சட்ட உரிமை பதிவேட்டை எவ்வளவு கால அளவுக்குள் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?
-காலாண்டுக்கொருமுறை
129.PSO 322 ன்படி மாவட்ட காவல் அலுவலகக் கிடங்கில் உரிமம் ரத்து மற்றும் காலாவதியான ஆயுதங்களை எவ்வளவு கால அளவு வரை வைத்துக் கொள்ளலாம்?
-ஒரு வருடம் வரை
130.காப்புகளைப் பற்றிய பொதுக் கட்டளைகளைப் பற்றிக் கூறும் கா.நி.ஆணை?
-326
131.காப்புப் பணியின்போது காவல் முறை மாற்றும் புத்தகம் ஒன்றை கீழ்க்கண்ட எந்தப் படிவ எண்ணில் பதிவு செய்ய வேண்டும்?
-படிவ எண் 50
132.PSO 366 கூறுவது?
-முறை காவலர்களை அனுப்புவதற்கான நோக்கங்கள்
133. நோயுற்ற காவலர்களுக்கு மருத்துவம் செய்வது பற்றிய விதிகள் தமிழ்நாடு மருத்துவ விதி தொகுப்பு பத்தி 163 மற்றும் 317 கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்புள்ள காவல் நிலைய ஆணை எண்
-385
134.PSO 416 கூறுவது ...
-தடிப் பயிற்சியும், கலகக் கூட்ட நடவடிக்கைகள்
135.கா.நி.ஆணை 434 ரயில்வே காவல் மேடை பணியாளர்களின் வேலை முறைப் பட்டியல் எந்தப் படிவ எண்ணில் குறித்து வைக்க வேண்டும்?
- Form No.63
தப்பியோடிய ஒரு நபரின் சொத்துக்களை இணைக்க நீதிமன்றம் எப்போது உத்தரவிடலாம்
தப்பியோடிய நபரின் சொத்துக்களை இணைத்தல் -
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
பிரகடனம் வெளியிடப்படும் நேரத்தில், பிரமாணப் பத்திரம் மூலம் அல்லது வேறுவிதமாக நீதிமன்றம் திருப்தி அடைந்தால், பிரகடனம் வெளியிடப்பட வேண்டிய நபர்,
(அ) தனது சொத்தின் முழு அல்லது எந்தப் பகுதியையும் அப்புறப்படுத்தப் போகிறார்; அல்லது
(ஆ) நீதிமன்றத்தின் உள்ளூர் அதிகார வரம்பிலிருந்து தனது சொத்தின் முழு அல்லது எந்தப் பகுதியையும் அகற்றப் போகிறார்,
பிரகடனம் வெளியிடப்பட்டவுடன் ஒரே நேரத்தில் இணைப்பை ஆர்டர் செய்யலாம்.
(2) அத்தகைய உத்தரவு, அது உருவாக்கப்பட்ட மாவட்டத்திற்குள் அத்தகைய நபருக்குச் சொந்தமான எந்தவொரு சொத்தையும் இணைக்க அதிகாரம் அளிக்கும், மேலும் மாவட்டத்திற்குள் அத்தகைய நபருக்குச் சொந்தமான எந்தவொரு சொத்தையும் இணைக்க அதிகாரம் அளிக்கும், இது மாஜிஸ்திரேட் அல்லது தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஒப்புதல் அளிக்கும் போது யாருடைய மாவட்டத்திற்குள் அத்தகைய சொத்து அமைந்துள்ளது.
(3) இணைக்க உத்தரவிடப்பட்ட சொத்து ஒரு கடன் அல்லது பிற அசையும் சொத்தாக இருந்தால், இந்தப் பிரிவின் கீழ் இணைக்கப்படும்.
(அ) கைப்பற்றுதல் மூலம்; அல்லது
(ஆ) பெறுநரை நியமிப்பதன் மூலம்; அல்லது
(இ) அத்தகைய சொத்தை பிரகடனப்படுத்தப்பட்ட நபருக்கு அல்லது அவரது சார்பாக எந்தவொரு நபருக்கும் வழங்குவதை தடைசெய்யும் எழுத்துப்பூர்வ உத்தரவின் மூலம்; அல்லது
(ஈ) நீதிமன்றம் பொருத்தமாகக் கருதும் அனைத்து அல்லது இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம்.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
(4) இணைத்துக் கொள்ள ஆணையிடப்பட்ட சொத்து அசையாச் சொத்தாக இருந்தால், இந்தப் பிரிவின் கீழ், நிலத்தைப் பொறுத்தவரை, மாநில அரசுக்கு வருவாயை செலுத்துவது, நிலம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் செய்யப்படும், மற்ற எல்லா நிகழ்வுகளிலும்ஃ
(ஈ) உடைமையாக்குவதன் மூலம்; அல்லது
(f) பெறுநரை நியமிப்பதன் மூலம்; அல்லது
(உ) பிரகடனப்படுத்தப்பட்ட நபருக்கு அல்லது அவரது சார்பாக உள்ள எவருக்கும் வாடகை அல்லது சொத்தை வழங்குவதைத் தடைசெய்யும் எழுத்துப்பூர்வ உத்தரவின் மூலம்; அல்லது
(5) இணைக்க ஆணையிடப்பட்ட சொத்து கால்நடைகளைக் கொண்டதாகவோ அல்லது அழிந்துபோகக்கூடிய தன்மையைக் கொண்டதாகவோ இருந்தால், நீதிமன்றம், அது உகந்ததாக நினைத்தால், அதை உடனடியாக விற்க உத்தரவிடலாம், அத்தகைய சந்தர்ப்பத்தில் விற்பனையின் வருமானம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க வேண்டும்.
(6) இந்தப் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு பெறுநரின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் 1908 ஆம் ஆண்டு சிவில் நடைமுறைக் குறியீட்டின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு பெறுநரின் அதிகாரங்களைப் போலவே இருக்கும்.
பிரிவு 83 இன் நோக்கம்ஃ வாரண்டின் கீழ் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க விரும்பும் ஒரு நபரை தண்டிப்பதே பிரிவு 83 இன் நோக்கமாகும், மேலும் பிரகடனத்திற்குக் கீழ்ப்படியாததற்காக பிரிவு 82 இன் கீழ் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டால், அவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 174 இன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய பொறுப்பு உள்ளது. அவரை கீழ்ப்படிதலுக்கு கட்டாயப்படுத்தும் நோக்கில் தப்பியோடியவர் மீது அவரது சொத்துக்களை பறிப்பதன் மூலம் கூடுதல் அழுத்தம் கொடுக்க இந்த விதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
தப்பியோடிய நபருக்கான பிரகடனத்தை நீதிமன்றம் எப்போது வெளியிட முடியும்? அத்தகைய பிரகடனம் எவ்வாறு வெளியிடப்படும்?
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
(1) எந்தவொரு நீதிமன்றமும் தனக்கு எதிராக ஒரு வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு நபரும் தப்பியோடிவிட்டார் அல்லது அத்தகைய வாரண்ட்டை நிறைவேற்ற முடியாதபடி தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புவதற்கு (ஆதாரங்களை எடுத்த பிறகோ இல்லையோ) காரணம் இருந்தால், அத்தகைய நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மற்றும் அத்தகைய பிரகடனத்தை வெளியிட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்கு குறையாத ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று எழுதப்பட்ட பிரகடனத்தை வெளியிடலாம்.
(2) பிரகடனம் பின்வருமாறு வெளியிடப்படும்-
(i) (அ) அத்தகைய நபர் சாதாரணமாக வசிக்கும் நகரம் அல்லது கிராமத்தின் ஏதேனும் வெளிப்படையான இடத்தில் அது பகிரங்கமாக வாசிக்கப்படும்;
(ஆ) அத்தகைய நபர் வழக்கமாக வசிக்கும் வீட்டின் அல்லது வீட்டுத் தோட்டத்தின் சில வெளிப்படையான பகுதியிலோ அல்லது அத்தகைய நகரம் அல்லது கிராமத்தின் சில வெளிப்படையான இடங்களிலோ அது ஒட்டப்பட வேண்டும்;
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
(இ) அதன் ஒரு நகல் நீதிமன்றத்தின் சில வெளிப்படையான பகுதியில் ஒட்டப்பட வேண்டும்;
(ii) நீதிமன்றம், அது பொருத்தமானது என்று நினைத்தால், அத்தகைய நபர் சாதாரணமாக வசிக்கும் இடத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு தினசரி செய்தித்தாளில் பிரகடனத்தின் நகலை வெளியிடுமாறு உத்தரவிடலாம்.
(3) உட்பிரிவு (2) இன் பிரிவு (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள முறையில், பிரகடனம் ஒரு குறிப்பிட்ட நாளில் முறையாக வெளியிடப்பட்டது என்ற பிரகடனத்தை வெளியிடும் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ அறிக்கை, இந்த பிரிவின் தேவைகளுக்கு இணங்கப்பட்டுள்ளது என்பதற்கும், அந்த பிரகடனம் அத்தகைய நாளில் வெளியிடப்பட்டது என்பதற்கும் உறுதியான சான்றாக இருக்கும்.
எனவே குறியீட்டின் பிரிவு 82, எந்தவொரு நீதிமன்றமும், யாருக்கு எதிராக ஒரு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதோ, அவர் தப்பியோடிவிட்டார் அல்லது மறைத்து வைத்திருந்தார் என்று நம்புவதற்கு காரணம் இருந்தால், அத்தகைய வாரண்ட் செயல்படுத்தப்பட முடியாதபடி, அத்தகைய நீதிமன்றம் ஒரு எழுத்துப்பூர்வ பிரகடனத்தை வெளியிடலாம், அத்தகைய பிரகடனத்தை வெளியிட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்கு குறையாத குறிப்பிட்ட நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் ஆஜராக வேண்டும்.
தேவேந்தர் சிங் வி. ஸ்டேட் ஆஃப் U.P. 1993 (2) குற்றங்கள் 728 அலகாபாத் உயர் நீதிமன்றம் பின்வருமாறு கூறியுள்ளதுஃ
குறியீட்டின் பிரிவு 82 இல் "தப்பியோடிவிட்டார் அல்லது அத்தகைய உத்தரவை நிறைவேற்ற முடியாதபடி தன்னை மறைத்துக் கொள்கிறார்" என்ற சொற்கள் குறிப்பிடத்தக்கவை. உடனடியாக கிடைக்காத ஒவ்வொரு நபரும் தப்பியோடியவர் என்று வகைப்படுத்த முடியாது. உத்தரவை நிறைவேற்றுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார் அல்லது மறைத்து வைத்திருக்கிறார் என்ற தனது திருப்தியை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். பிரிவு 82 இன் விதிகள், நீதிமன்றம் முதலில் ஒரு வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் தப்பியோடிவிட்டார் அல்லது தன்னை மறைத்துக் கொண்டார் என்று நம்புவதற்கான காரணத்தை அது கீழே வைக்க வேண்டும் என்றும் கோருகிறது.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
எந்த வடிவத்தில் கைது ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும், அத்தகைய ஆணை எவ்வளவு காலம் நடைமுறையில் இருக்கும்? கைது ஆணையை நிறைவேற்றுவதற்கான நடைமுறையைப் பற்றி விவாதிக்கவும்; அதை வழங்கும் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 70 கூறுகிறது -
(1) இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஒவ்வொரு கைது ஆணையும் அத்தகைய நீதிமன்றத்தின் தலைமை அதிகாரியால் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிடப்பட்டு நீதிமன்றத்தின் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும்.
(2) அத்தகைய ஒவ்வொரு உத்தரவும் அதை வழங்கிய நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் வரை அல்லது அது செயல்படுத்தப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.
எனவே (1) குற்றம் சாட்டப்பட்டவர், (2) மாஜிஸ்திரேட்டின் உத்தரவுக்கு எதிராக காரணம் காட்ட அழைக்கப்பட்ட நபர் அல்லது (3) பிரிவு 87 இன் விதிகளுக்கு உட்பட்டு ஒரு சாட்சி ஆஜராக ஒரு வாரண்ட் பிறப்பிக்கப்படலாம்.
சட்டத்தின் பிரிவு 71 ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் வழங்குவதற்கு வழிவகுக்கிறது, ஆனால் கைது செய்யப்பட்ட நபரை மற்றொருவருக்கு உடல் ரீதியாக வழங்க உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை. பின்னர் பிரிவு 72, உடனடியாக மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அதன் மரணதண்டனை நிறைவேற்றுவதற்காக கைது ஆணை பொதுவாக அனுப்பப்படும் என்று கூறுகிறது. பிரிவு 73, தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் அல்லது முதல் வகுப்பு மாஜிஸ்திரேட், தப்பியோடிய எந்தவொரு குற்றவாளி, அறிவிக்கப்பட்ட குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றத்தை கைது செய்ய தனது உள்ளூர் அதிகார வரம்பிற்குள் உள்ள எந்தவொரு நபருக்கும் ஒரு வாரண்ட் அனுப்பலாம், அவர் அதன் ரசீதை எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டு அதை நிறைவேற்றுவார் என்று கூறுகிறது. இதேபோல் பிரிவு 74 போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்ட வாரண்ட்டை வழங்குகிறது.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
C.B.I. இல் v. தாவூத் இப்ராஹிம் காஸ்கர், ஏ. ஐ. ஆர் 1997 எஸ். சி 2494, குறியீட்டின் பிரிவு 73 பொதுவான பயன்பாட்டிற்கு உட்பட்டது என்றும், விசாரணையின் போது, ஒரு நீதிமன்றம் அதன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜாமீனில் வெளிவர முடியாத குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் ஒரு நபரைப் பிடிக்க வாரண்ட் பிறப்பிக்க முடியும் என்றும், தொடர்புடைய கேள்வி என்னவென்றால், அத்தகைய வாரண்ட் வழங்குவது விசாரணைக்கு உதவுவதற்காக காவல்துறையின் முன் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு சாத்தியமா என்பதுதான்.
போலீசாரின் முன் அல்லாமல் நீதிமன்றத்திற்கு மட்டுமே ஆஜராவதற்கு வாரண்ட் வழங்கப்பட முடியும் என்பதால், போலீஸ் காவலில் தடுப்புக்காவலுக்கான அங்கீகாரம் நிச்சயமாக காவல்துறையினரைக் கேட்பதன் அடிப்படையில் அல்ல, ஆனால் அவர் முன் வைக்கப்பட்டுள்ள பொருட்களின் அடிப்படையில் நீதித்துறை வழிகாட்டுதலைப் பயன்படுத்திய பின்னரே வழங்கப்பட வேண்டும் என்பதால், 73 வது பிரிவின் கீழ் கைது வாரண்ட் நீதிமன்றங்களால் விசாரணைக்கு உதவியாக குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறையின் முன் ஆஜர்படுத்த மட்டுமே வழங்க முடியும் என்று கூற முடியாது.
நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே கைது ஆணையை நிறைவேற்றுதல். - என்றார். நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே ஒரு வாரண்ட் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கும் போது, அதை காவல்துறை அதிகாரியிடம் தபால் மூலம் அல்லது வேறு வழியில் அனுப்புவதற்குப் பதிலாக, அதை நிறைவேற்ற வேண்டிய அதிகார வரம்பிற்குள் உள்ள எந்தவொரு நிர்வாக மாஜிஸ்திரேட் அல்லது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது போலீஸ் கமிஷனருக்கு அனுப்பலாம். நிர்வாக மாஜிஸ்திரேட் அல்லது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது போலீஸ் கமிஷனர் அதைப் பெற்றவுடன் அவரது பெயரை அங்கீகரித்து அதை நிறைவேற்ற வேண்டும் [பிரிவு 78]
ஆணை பிறப்பிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி, நிர்வாக மாஜிஸ்திரேட் அல்லது காவல் நிலையத்திற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலைப் பெற வேண்டும், அத்தகைய ஒப்புதலில் தாமதம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கலாம், பின்னர் உத்தரவை நிறைவேற்றலாம். கைது செய்யப்பட்ட பிறகு, கைது செய்யப்பட்ட நபர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார், அதன் அதிகார வரம்பில் கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிரிவு 78 (1) இன் கீழ் ஒரு வாரண்ட் வழங்கும் நீதிமன்றம், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு எதிரான தகவலின் பொருள், அத்தகைய ஆவணங்களுடன், ஏதேனும் இருந்தால், பிரிவு 81, Cr.P.C இன் கீழ் செயல்படும் நீதிமன்றத்திற்கு போதுமானதாக இருக்கும்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மாஜிஸ்திரேட், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது போலீஸ் கமிஷனர் முன் அழைத்துச் செல்லப்படுவார், யாருடைய அதிகார வரம்பிற்குள் கைது செய்யப்பட்டது, தவிர -
(1) கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து முப்பது கிலோமீட்டருக்குள் வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்;
(2) உத்தரவை வழங்கும் நீதிமன்றம் அவற்றை விட நெருக்கமாக உள்ளது; அல்லது
(3) பிரிவு 71 இன் கீழ் பாதுகாப்பு எடுக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் மாஜிஸ்திரேட், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது போலீஸ் கமிஷனரிடம் அழைத்துச் செல்லப்பட்டால், அவர்கள் அவரை காவலில் இருந்து வாரண்ட் வழங்கும் நீதிமன்றத்திற்கு அனுப்புவார்கள், ஆனால் குற்றம் ஜாமீனில் வெளிவரக்கூடியதாக இருந்தால், கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார், மேலும் பத்திரத்தை வாரண்ட் வழங்கிய நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
சம்மன்களை விளக்கி, வாரண்டுகளிலிருந்து (sic) சம்மன்களை வழங்குவதற்கான நடைமுறை மற்றும் சேவையை வேறுபடுத்துங்கள்.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
எனவே சம்மன்ஸ் என்பது ஒரு நீதிபதி அல்லது நீதிமன்ற அதிகாரி முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்ட நபரை அழைக்கும் நீதிமன்ற அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஆவணம் ஆகும். அழைப்பிதழ் என்பது (அ) அவரது தோற்றம் அல்லது (ஆ) ஆவணம் அல்லது பொருளைத் தயாரிப்பதற்காக உரையாற்றப்படும் மென்மையான செயல்முறையாகும். ஒரு அழைப்பிதழ் அனுப்பப்படலாம்
(i) குற்றம் சாட்டப்பட்ட நபர் (ii) ஒரு உத்தரவுக்கு எதிராக ஒரு நபர் காரணம் காட்ட வேண்டும் (iii) மனைவி அல்லது குழந்தைகளின் பராமரிப்புக்காக அவர் புறக்கணிக்கப்பட்ட நபர், நடந்து கொண்டிருக்கிறார் அல்லது (iv) சாட்சி.
சம்மன் மற்றும் வாரண்டிற்கு இடையிலான வேறுபாடு-ஒரு சம்மன் எப்போதும் வருகை தேவைப்படும் நபருக்கு உரையாற்றப்படுகிறது, ஆனால் வாரண்ட் என்பது எந்தவொரு நபருக்கும் வழங்கப்பட்ட உத்தரவு அல்ல, இது வெறுமனே ஒரு நபரை கைது செய்ய காவல்துறைக்கு ஒரு உத்தரவாகும். உத்தரவுகள் ஜாமீனில் வெளிவரக்கூடியவை அல்லது ஜாமீனில் வெளிவர முடியாதவை, ஆனால் சம்மன்களின் விஷயத்தில் அத்தகைய வேறுபாடு இல்லை.
அழைப்பிதழ் வழங்கல் -
குறியீட்டின் பிரிவு 62 சம்மன் அனுப்பும் முறையைப் பற்றிக் கையாள்கிறது. சம்மன்களின் நகல்களில் ஒன்றை அவருக்கு வழங்குவதன் மூலம் அல்லது வழங்குவதன் மூலம் தனிப்பட்ட முறையில் வரவழைக்கப்பட்ட நபரின் மீது போலீஸ் அதிகாரி அல்லது நீதிமன்ற அதிகாரியால் சம்மன்கள் வழங்கப்படும் என்று அது கூறுகிறது, அவர் அதன் பின்புறத்தில் ஒரு ரசீதில் கையெழுத்திடுவார். ஒரு மாநகராட்சிக்கு சம்மன் அனுப்பும் பணி, செயலாளர், உள்ளூர் மேலாளர் அல்லது மாநகராட்சியின் பிற முதன்மை அதிகாரிக்கு தனிப்பட்ட முறையில் அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் வழங்குவதன் மூலம் செயல்படுத்தப்படலாம் என்று பிரிவு 63 கூறுகிறது.
https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y
சம்மன் அனுப்பப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க முடியாதபோதுஃ-சட்டத்தின் பிரிவு 64, உரிய விடாமுயற்சியுடன் இருந்தபோதிலும், சம்மன் அனுப்பப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், குடும்பத்தின் வயது வந்த ஆண் உறுப்பினருக்கு சம்மன் வழங்க வழிவகை செய்கிறது. ஆனால் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களுக்கான சேவை தேவையற்றது.
மாற்றப்பட்ட சேவை முறைஃ-பிரிவு 65 கூறுகிறது -
பிரிவு 62, பிரிவு 63 அல்லது பிரிவு 64 இல் வழங்கப்பட்டுள்ளபடி உரிய விடாமுயற்சியுடன் சேவை செய்ய முடியாவிட்டால், பணியாற்றும் அதிகாரி சம்மன்களின் நகல்களில் ஒன்றை வீட்டின் அல்லது வீட்டின் சில வெளிப்படையான பகுதியில் ஒட்ட வேண்டும், அங்கு அந்த நபர் சாதாரணமாக வசிக்கிறார்; அதன்பிறகு நீதிமன்றம், தகுந்ததாகக் கருதும் விசாரணைகளை நடத்திய பிறகு, சம்மன்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கலாம் அல்லது அது சரியானதாகக் கருதும் வகையில் புதிய சேவையை உத்தரவிடலாம்.
அரசு ஊழியர்களுக்கு சம்மன் சேவை; பிரிவு 66, அரசு ஊழியர்களுக்கு சம்மன் சேவைகள் தனிப்பட்ட முறையில் அல்லது அத்தகைய நபர் பணிபுரியும் துறைத் தலைவர் மூலம் செயல்படுத்தப்படலாம் என்று கூறுகிறது.
உள்ளூர் வரம்புகளுக்கு வெளியே அழைப்பிதழ்களின் சேவைஃ - சட்டப்பிரிவு 67 கூறுகிறது -
ஒரு நீதிமன்றம் அது வழங்கிய சம்மன்கள் அதன் உள்ளூர் அதிகார வரம்பிற்கு வெளியே எந்த இடத்திலும் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு நீதிமன்றம் விரும்பினால், அது வழக்கமாக அத்தகைய சம்மன்களை நகல் வடிவில் ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பும், அதன் உள்ளூர் அதிகார வரம்பிற்குள் வரவழைக்கப்பட்ட நபர் வசிக்கிறார் அல்லது அங்கு பணியாற்றப்படுகிறார்.
பின்னர் பிரிவு 68 கூறுகிறது -
(1) ஒரு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சம்மன்கள் அதன் உள்ளூர் அதிகார வரம்பிற்கு வெளியே வழங்கப்பட்டால், வழக்கு விசாரணையின் போது, சம்மன்களை வழங்கிய அதிகாரி ஆஜராகாத எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய சம்மன்கள் வழங்கப்பட்டதாக ஒரு மாஜிஸ்திரேட் முன் செய்யப்பட்டதாகக் கருதப்படும் ஒரு பிரமாணப் பத்திரம், மற்றும் ஒப்புதல் அளிப்பதாகக் கருதப்படும் சம்மன்களின் நகல் (பிரிவு 62 அல்லது பிரிவு 64 ஆல் வழங்கப்பட்ட முறையில்) அது யாருக்கு வழங்கப்பட்டதோ அல்லது வழங்கப்பட்டதோ அல்லது யாருடன் விடப்பட்டதோ அந்த நபரால் சான்றுகளில் ஏற்றுக்கொள்ளப்படும், மேலும் அதில் வழங்கப்பட்ட அறிக்கைகள் மாறாக நிரூபிக்கப்படும் வரை சரியானவை என்று கருதப்படும்.
(2) இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரமாணப் பத்திரம் சம்மன்களின் நகலுடன் இணைக்கப்பட்டு நீதிமன்றத்திற்குத் திருப்பித் தரப்படலாம்.
தபால் மூலம் சாட்சிக்கு சம்மன் அனுப்புவது குறித்து கோட் பிரிவு 69 வழங்குகிறது.
விபத்து நேரத்தில் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாலும் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க கடமைப்பட்டுள்ளது: சென்னை உயர் நீதிமன்றம்
Insurance Company Liable To Pay Compensation Even If Driver Was Intoxicated At Time Of Accident: Madras High Court The Madras High Court ha...

-
Preamble - THE BHARATIYA NYAYA SANHITA, 2023 - 2024 CHAPTER I - PRELIMINARY Section 1 - Short title, commencement and application. Section 2...
-
# பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை எந்தெந்த மொழிகளில் தெரிவிக்கலாம் A ஆங்கிலம் மட்டும் B இந்தி மட்டு...
-
(i) Cognizable and Non-Cognizable Offences. (ii) Bailable and Non-Bailable Offences. (iii) Summons Cases and Warrant Cases. https:...
-
CHAPTER 3 - GENERAL EXCEPTIONS - Bharatiya Nyaya Sanhita, 2023 - 2024 (BNS) Section 14 - Act done by a person bound, or by mistake of fact...
-
CHAPTER 4 - OF ABETMENT, CRIMINAL CONSPIRACY AND ATTEMPT - Bharatiya Nyaya Sanhita, 2023 (BNS) Section 45 - Abetment of a thing. Section 4...
-
Bharatiya Sakshya Adhiniyam (BSA), 2023 Section 169 - No new trial for improper admission or rejection of evidence Follow our : https://...
-
(BNS Act) Bharatiya Nyaya Sanhita 2023, in English, Tamil, Hindi Section 74. Assault or use of criminal force to woman with intent to outr...
-
*BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA, 2023-2024* *CHAPTER 30 - SUBMISSION OF DEATH SENTENCES FOR CONFIRMATION* Section 407 - Sentence o...
-
(BNS Act) Bharatiya Nyaya Sanhita 2023, in English, Tamil, Hindi Section 80. Dowry death (1) Where the death of a woman is caused by any b...
-
வருகிற 19/08/2023 ம் தேதி 243 சிவில் ஜட்ஜ் பதவிக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அடுத்து மாவட்ட நீதிபதி தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது...
-
▼
2025
(9)
- ► February 2025 (6)
- ► January 2025 (2)
-
►
2024
(241)
- ► December 2024 (7)
- ► October 2024 (4)
- ► September 2024 (7)
- ► August 2024 (28)
- ► April 2024 (7)
- ► March 2024 (11)
- ► February 2024 (4)
- ► January 2024 (12)
-
►
2023
(491)
- ► December 2023 (24)
- ► November 2023 (2)
- ► October 2023 (1)
- ► September 2023 (50)
- ► August 2023 (101)
- ► April 2023 (24)
- ► March 2023 (36)
- ► February 2023 (28)
- ► January 2023 (175)
-
►
2022
(535)
- ► December 2022 (137)
- ► November 2022 (52)
- ► October 2022 (160)
- ► September 2022 (127)
- ► August 2022 (32)